குத்துவிளக்குக்குப் பதிலாக பறையிசை. கனிமொழியை கடிக்கும் இந்து அமைப்புகள்.

சனாதனம் பேசி இந்துக்களை உதயநிதி ஸ்டாலின் வம்புக்கு இழுத்தார். இதற்கான வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கவேண்டிய நிகழ்ச்சியை கனிமொழி, பறை இசை அடித்து தொடங்கியது வில்லங்கமாகிவருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நேற்று சென்னை – முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்ற கனிமொழி பறையிசை அடித்து தொடங்கிவைத்தார். அதோடு, ’நம்ம கலை வடிவங்களை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்; பறையைக் கூட […]
