கேரளாவில் பாஜக வந்தாச்சு. கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவுரை..?

பாஜகவால் நுழையவே முடியாத இரண்டு மாநிலங்கள் என்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தை பாஜ கைப்பற்றிவிட்டது. அடுத்து தமிழகம்தான் என்று தாமரைக் கட்சியினர் குஷியாகிறார்கள். இந்த தோல்வி குறித்து அரசியல் ஆர்வலர்கள், ‘’ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு […]

