Generated by All in One SEO v4.9.3, this is an llms.txt file, used by LLMs to index the site. # Tamil News Now ## Sitemaps - [XML Sitemap](https://tamilnewsnow.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..?](https://tamilnewsnow.com/cbi-probe-into-palani-temple-land-premeditated-murder/) - பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இதில் நேற்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று சரணடைந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை - [லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..?](https://tamilnewsnow.com/lottery-donation-will-aadhav-answer-regarding-the-drug-issue/) - லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ் அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது. நேற்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவினரைப் பார்த்து ஏன் சாராய ஃபேக்ட்ரி நடத்துகிறார்கள் என்று கேள்வி கேட்டார். உடனே திமுகவினர், ‘நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டனர்.அதற்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, லாட்டரி தொழில் நடத்துபவர்களிடமிருந்து 900 கோடி ரூபாய் ஏன் நன்கொடை பெற்றீர்கள் என ஆதவ் அர்ஜுனா மீண்டும் கேள்வி கேட்டார். அதற்கு - [விஜய்க்கு கனிமொழி அழைப்பு… ஸ்டாலினிடம் மிகப்பெரும் மாற்றம்](https://tamilnewsnow.com/kanimozhi-invites-vijay-a-major-change-in-stalin/) - தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திமுகவுக்கு விஜய் அழைப்பு விட்டிருக்கும் நிலையில், விஜய்யை மத்திய அமைச்சரை சந்திக்க அழைத்திருக்கிறார் கனிமொழி. அதேநேரம், கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுத்துவரும் மதிப்பு உயர்ந்துள்ளதாக திமுகவினரே தெரிவிக்கிறார்கள்.இன்று கனிமொழி, ‘’தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை - [விஜய்க்கு செக் வைத்த சங்கீதா… த்ரிஷா என்ன ஸ்டேட்டஸ்..?](https://tamilnewsnow.com/sangeetha-puts-a-check-on-vijay-what-is-trishas-status/) - ஒர்த்தே இல்லை என்று விஜய்யால் விமர்சனம் செய்யப்பட்டவர், அவரது மனைவி சங்கீதா. சங்கீதாவிஅம் சுமூகமாக் விவாகரத்து வாங்கிட்டு ஜாலியாக த்ரிஷாவை கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிடலாம் என்று நினைத்த ஜனநாயகன் விஜய்க்கு செக் வைத்துவிட்டார் ஜனநாயகி சங்கீதா என்று சமூகவலைதளத்தில் தாறுமாறாக பதிவுகள் வருகின்றன. முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுவிட்டார் முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெறுவதாக சங்கீதாவின் கோரிக்கையை - [விஜய்க்கு பல்பு. சட்டமன்றத்தில் உதயநிதி, எடப்பாடி ஆவேசம்](https://tamilnewsnow.com/setback-for-vijay-udhayanidhi-and-edappadi-show-aggression-in-the-assembly/) - முதன்முறையாக உதயநிதி கேள்விக்குப் பதில் சொல்கிறோம் என்று விஜய் பேசியது, அவருக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது. குறுவை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஏன் சிறப்பு நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஏற்கனவே அறிவித்து விட்டோம் நாங்கள்தான் அரசியல் என சொல்லக்கூடியவர்கள் ஏன் இதை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பேப்பர் படித்தாலே இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க முடியும் என முதல்வர் விஜய் பதில் கூறினார்.உடனே உதயநிதி, ‘’நீங்கள் - [திமுகவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி இல்லை. விஜய்க்கு திமுக சாட்டையடி](https://tamilnewsnow.com/dmk-has-no-standing-to-offer-advice-dmk-hits-back-at-vijay/) - எம்.பி.க்கள் கூட்டத்திற்கு விஜய் அழைப்பு விடுத்திருந்த நிலையில், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ‘Fair Delimitation’ வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது” “காவிரிப் பிரச்சினையில் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில், த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம்” என்று துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. கடந்த ஆண்டு - [இப்படி பண்றீங்களே மோடி… டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம்..?](https://tamilnewsnow.com/modi-is-this-how-you-do-it-charges-for-digital-transactions/) - ஷாப்பிங் செல்வதற்கு இப்போது யாரும் பர்ஸ் எடுத்துச் செல்வதில்லை. யுபிஐ ஸ்கேனர் என்று பெட்டி கடை வரை வந்துவிட்டது. எனவே, எல்லோரும் ஸ்கேன் செய்து பணம் போட்டுவிடுகிறார்கள்.இப்போது வணிகர்களும், வாடிக்கையாளர்களும் எந்த கட்டணமும் இல்லாமல் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களின் செலவுகள், சர்வர் பராமரிப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதி கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கட்டணம் வசூலிக்க வேண்டும் - [விஜய்யின் எம்.பி.க்கள் கூட்டம். உதயநிதி, எடப்பாடிக்குப் பயம்?](https://tamilnewsnow.com/vijays-meeting-with-mps-are-udhayanidhi-and-edappadi-afraid/) - காவிரிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்ததை கண்டுகொள்ளாத விஜய், திடீரென எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நாளை மாலை 3 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தொகுதி மறுவறையறை குறித்து ஆலோசிப்பதற்கு இந்த கூட்டம் கூட்டப்படுகிறது.ஏனென்றால், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு தயாராகிவிட்டது. இதனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் அதிகாரப் பங்கீட்டு உரிமை கடுமையாகப் பாதிப்பதாகவும், நாடு - [வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம்… போட்டுத்தாக்கிய எடப்பாடி, ஸ்டாலின்](https://tamilnewsnow.com/agriculture-budget-gets-a-minus-zero-rating-edappadi-and-stalin-lash-out/) - நிதிநிலை அறிக்கைக்கு மைனஸ் மதிப்பெண் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் கொடுத்துள்ளார். வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ், ‘’இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.மேகேதாட்டு குறித்தெல்லாம் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம். வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவை பட்ஜெட்டில் - [கோட் சூட் அணிந்த விவசாயி விஜய். வேளாண் பட்ஜெட் துளிகள்](https://tamilnewsnow.com/vijay-the-farmer-in-a-suit-highlights-from-the-agriculture-budget/) - வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு முதல்வர் விஜய்யை வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் கன்னாபின்னாவென்று புகழ்ந்து தள்ளினார். பண நாயகத்தை தோற்கடித்தஜனநாயகன், நீங்கள் பேரவையின் நாயகன் நீங்கள், கோட் சூட் போட்ட அணிந்த விவசாயி நீங்கள்என்றெல்லாம் பாராட்டியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகரும்கடுப்பாகி, ‘நிறுத்துப்பா’ என்று பட்ஜெட்டை வாசிக்கச் செய்தார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், உதயநிதி கைது, விவசாயக்கடன் தள்ளுபடி, காவிரி நீருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின்ர் கருப்புச்சட்டைஅணிந்து கூட்டத்திற்கு வந்தனர். - [இலங்கை ஜோலி முடிஞ்சது. விஜய் பவர் தெரியாமல் மீனவர்கள் கைது.](https://tamilnewsnow.com/sri-lankas-game-is-up-fishermen-were-arrested-without-realizing-vijays-power/) - தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி செய்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, அடித்துவிரட்டுவது, துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடந்துவந்தன. இப்போது ஜோசப் விஜய் ஆட்சியில் இருக்கிறார் என்பது தெரியாமல் விளையாடியிருக்கிறது இலங்கை என்று தவெகவினர் கொதிக்கிறார்கள். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த - [ஆன்லைனில் மது விற்பனை. விஜய் சார், அடுத்து வீட்டுக்கு சப்ளை?](https://tamilnewsnow.com/online-liquor-sales-vijay-sir-is-home-delivery-next/) - டாஸ்மாக் கடைகளைக் குறைத்துவிட்டோம் என்று பெருமை பேசிய விஜய் அரசு இன்று முதல் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யும் புதிய நடைமுறையைத் தொடங்கி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய இணையதளமான Tasmac2e.in-ஐ இன்று முதல் அறிமுகமாகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, தாங்கள் விரும்பும் டாஸ்மாக் கடையில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் - [சி.எம். சார் மாதம் 2,500 ரூபாய் இல்லையா..? தாய்மாமன், வெள்ளாட்டில் கண் துடைப்பு..?](https://tamilnewsnow.com/cm-sir-isnt-it-2500-rupees-a-month-is-this-just-a-token-gesturelike-the-maternal-uncles-goatto-pull-the-wool-over-our-eyes/) - தவெக ஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதேபோல் தாய் மாமன் சீர் எல்லா பெண்களுக்கும் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’திமுக 2025-26 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கு 13807 கோடி ஒதுக்கியது. அதாவது 1.31கோடி மகளிர் பயனாளர்களுக்கு மாசம் 1000 ரூபாய். ஆனால், தவெக அரசு மகளிர் உரிமைத் துறைக்கு 9818 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. அப்படியென்றால் மாதம் - [அரசு பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம். விஜய் ஆட்சியில் ஒரு வேங்கைவயல்](https://tamilnewsnow.com/feces-in-government-school-water-tank-a-banana-field-during-vijays-reign/) - திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேங்கைவயலில் நடைபெற்ற குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்துக்கு இணையாக திண்டுக்கல் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய - [தனுஷ் அரசியல் ஆரம்பம். சொந்த செலவில் பள்ளிக் கட்டிடம்](https://tamilnewsnow.com/dhanush-enters-politics-constructs-school-building-at-his-own-expense/) - விஜய் பாணியில் அடுத்து தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்காக கல்வி சேவையைத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது, தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கும் சம்பவம் அவரது அரசியல் வருகைக்கு அடித்தளம் என்கிறார்கள்.அந்த கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ - [அண்ணன் சீர், தாய்மாமன் சீர். விஜய் முதல் பட்ஜெட்](https://tamilnewsnow.com/gifts-from-the-elder-brother-and-the-maternal-uncle-vijays-first-budget/) - விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.‘’இது வெறும் வரவு-செலவுத் திட்டம் அல்ல; தமிழ்நாட்டின் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சிக்கான சாலைவரைபடம். மக்கள் நலன், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை மையமாகக் கொண்ட புதிய தமிழ்நாட்டின் அடித்தளமாக இந்தப் பட்ஜெட் அமையட்டும். வாக்குறுதிகளை வெறும் - [உதய் ஹீரோ… விஜய் வில்லன். ஒரே நாளில் மாறிய அரசியல் காட்சி](https://tamilnewsnow.com/udhay-is-the-hero-vijay-is-the-villain-the-political-landscape-shifted-in-a-single-day/) - மாற்றம் என்று ஆட்சிக்கு வந்த விஜய் நேற்றைய தினம் உதயநிதியை கைது செய்வதில் காட்டிய உறுதியும், தஞ்சைக்கு அலைக்கழித்த விவகாரமும் தவெகவினரிடையே அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. தேவையில்லாமல் உதயநிதியை ஹீரோவாக்கிவிட்டார் என்று விஜய் மீது புலம்புகிறார்கள்.நேற்றைய தினம் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 10 லட்சம் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் 55 கிலோமீட்டர் தூரம் நின்றனர். அரசு அனுமதி இல்லாமல் உதயநிதி ரோடு ஷோ என்ற வகையில் கூட்டம் நள்ளிரவை வரை - [விஜய்யைக் கலாய்த்த உதயநிதி. பிரேமலதா ஆதரவு. தமிழகம் முழுக்க போராட்டம்](https://tamilnewsnow.com/udhayanidhi-takes-a-dig-at-vijay-premalatha-extends-support-protests-erupt-across-tamil-nadu/) - த்ரிஷாவை பத்தி தப்பா பேசிவிட்டார் என்று தவெகவினர் கொந்தளித்த நிலையில், உதயநிதியை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.இந்த கைது குறித்து பேசிய உதயநிதி, ‘’தவெக அரசு செய்துள்ள கைது நடவடிக்கையை காமெடியாக தான் பார்க்கிறேன். கையாலாகாத அரசு தனது கையாலாகதனத்தை மறைப்பதற்காக தன்னை கைது செய்து அனைத்தையும் திசை திருப்பி இருக்கிறது. நான் பேசாததை வெட்டி ஒட்டி பரப்புகின்றனர். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முத்தி போயுள்ளது திமுகவின் கடைசி தொண்டன் கூட இது - [உதயநிதி கைது…  த்ரிஷா உத்தரவுக்கு தவெக முதல் போராட்டம்](https://tamilnewsnow.com/udhayanidhi-arrested-tvks-first-protest-over-the-trisha-issue/) - நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரத்தில் உதயநிதி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 12 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்திருந்த நிலையில் தற்போது விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை போலீஸார் நடவடிக்கை தஞ்சை டிஎஸ்பி - [த்ரிஷாவுக்கு தவெக போர்க்கோலம். காவிரி விவகாரம் திசை திருப்பல்..?](https://tamilnewsnow.com/tvk-goes-on-the-warpath-over-trisha-a-diversion-from-the-cauvery-issue/) - சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கும் நிலையில், உதயநிதியின் கூட்டத்தில் த்ரிஷாவின் பெயர் சொல்லப்பட்டதும், அதற்கு பதில் அளித்ததும் விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது. நேற்று இந்த விவகாரம் தமிழகத்தில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஆனால், இதை தேசிய ஊடகங்கள் தோண்டியெடுத்தன. இதையடுத்து இன்று உதயநிதிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி! பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை - [மாணவர்களின் டிவிகே கோஷம்… பெற்றோர்கள் ரொம்ப ஹேப்பி](https://tamilnewsnow.com/students-chants-for-tvk-parents-are-very-happy/) - காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் டிவிகே, டிவிகே என அரசியல் கோஷங்களை எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்கூடங்களில் எந்த கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது, தேவையில்லாமல் மாணவர்களிடம் அரசியல் பேசக்கூடாது என்று சமீபத்தில் விஜய் அரசு சர்குலர் வெளியிட்டது. ஆனால், அதுவெல்லாம் மற்ற கட்சிகளுக்கு மட்டுமே எனும் அளவுக்கு சர்ச்சையைத் தூண்டியிருக்கிறது ஒரு வீடியோ. காரைக்குடி அரசுப் பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் பிரபுவின் நிகழ்ச்சிகளை ரீல்ஸ் எடுப்பதற்காக மாணவர்கள் - [சீமானை கைது செய்வாரா விஜய்..? சொரி சிரங்கிற்கு தளபதி..?](https://tamilnewsnow.com/will-vijay-arrest-seeman-a-thalapathy-for-the-itch-and-scabies/) - நேற்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கரூர் மரணத்துக்கு விஜய்யே காரணம், இடைத்தேர்தலில் களம் இறங்கக் காத்திருக்கிறேன் என்று சவால் விட்டிருக்கும் சீமான், விஜய் யாருக்குத் தளபதி என்று கேலி எழுப்பி கிண்டல் செய்திருக்கிறார்.. தொடர்ந்து விஜய் மீது குற்றம் சுமத்தும் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிகழ்ச்சியின் பேசிய சீமான், ‘’முதல்வர் விஜயை தளபதி என்கிறார்கள். தளபதி என்றால் என்ன? எந்த - [இரும்புக் கோட்டைக்குள் விஜய்… ஆம்பிளை ஜெயலலிதா..?](https://tamilnewsnow.com/vijay-inside-the-iron-fortress-a-male-jayalalithaa/) - ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் அவரை யாரும் அத்தனை எளிதாக சந்தித்துவிட முடியாது. போயஸ்கார்டன் என்றாலும் கொடநாடு எஸ்டேட் என்றாலும் வாசலில் காத்துக்கிடக்க வைத்து, அதன்பிறகே அழைப்பு வரும். அதே பாணியில் விஜய்யும் யாராலும் சந்திக்கமுடியாத நபராக மாறிவருவதால், அவரை ஆம்பிளை ஜெயலலிதா என்கிறார்கள்.இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பூட்டப்படும் கேட். மறுபடி திங்கள் காலை 9 மணிக்கு தான் திறக்கப்படுது… ஒரு மாநிலத்தின் முதல்வர் ரெண்டு நாள் அப்படியே காணாம போயிடுறார். - [ஸ்டாலின் தோல்வி திட்டமிட்ட சீட்டிங்..? கொளத்தூர் விவிபேட் மோசடி?](https://tamilnewsnow.com/stalins-defeat-a-planned-fraud-vvpat-rigging-in-kolathur/) - ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்த விவகாரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு மிஷின் பழுதாகியிருந்ததும், 2 வி.வி.பேட் செயல்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது. கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் 30 சதவீதம் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் அம்பலமாகி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவை விட 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இதையடுத்து, - [ரொம்ப லேட் ஸ்டாலின் அங்கிள்… காவிரியில் தண்ணீர் வந்தாச்சு.](https://tamilnewsnow.com/youre-way-too-late-stalin-uncle-the-water-has-already-arrived-in-the-cauvery/) - கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு அளித்துள்ளது. இம்மனுக்கள் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் அவர்களால் வரைவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குத்தான் விஜய் கட்சியினர் ஸ்டாலினை கிண்டல் செய்கிறார்கள்.தவெகவினர், ‘’எங்க அண்ணன் ஆட்சியில் காவிரி நீர் - [தோப்பு வெங்கடாசலம் அவுட். விஜய்யா… எடப்பாடியா..?](https://tamilnewsnow.com/thoppu-venkatachalam-is-out-vijay-or-edappadi/) - அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக வெளியேறி திமுகவில் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம். அதிமுகவிலிருந்து வந்தவர் என்பதால், அவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காக புதிதாக ஈரோடு மத்திய மாவட்டம் என ஒரு மாவட்டத்தை தலைமை உருவாக்கி, மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.ஆனால், இன்று திடீரென ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பெருந்துறை, பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் - [விஜய்க்கு வில்லன் செந்தில்பாலாஜி..? சட்டசபை கூட்டத்திற்குள் ஜெயில்..?](https://tamilnewsnow.com/senthil-balaji-as-the-villain-for-vijay-from-the-assembly-session-straight-to-jail/) - செந்தில் பாலாஜியை எப்படியாவது ஜெயிலில் அடைக்கவேண்டும் என்று விஜய் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் செந்தில்பாலாஜி உடைத்துக்கொண்டே வருகிறார். இந்த விளையாட்டை முடிக்க விஜய் தயாராக இல்லையாம். இம்மாதம் சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் ஒரு முயற்சி நடக்கும் என்கிறார்கள். முதலில் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் - [வசூலும் போச்சு. ரீல்ஸும் போச்சு. விஜய் காவிரி ஃப்ளாப் ஸ்டோரி](https://tamilnewsnow.com/lost-the-box-office-lost-the-reels-toovijays-kaveri-flop-story/) - எம்.ஜி.ஆர் போன்று கர்நாடகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சமாக தண்ணீர் பெற்றுவந்தாலும் ரீல்ஸ் போட்டு இமேஜை அதிகரித்துக்கொள்ளலாம் என்று விஜய் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார். அதோடு, கர்நாடகாவில் ஜனநாயகன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே காவிரி விஷயத்தில் விஜய் அமைதியாக இருந்தார். ஆனால், அதற்கும் பாதிப்பு வந்துவிட்டது. தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் விஜய்யின் கர்நாடகப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்தார். அதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆப்பு வைக்கும் விதமாக - [காவிரிக்கு குரல் கொடுப்பாரா ராகுல்..? அன்புமணியுடன் மாணிக்கம்தாகூர் மோதல்](https://tamilnewsnow.com/will-rahul-speak-up-for-the-cauvery-issue-manickam-tagore-clashes-with-anbumani/) - காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், மேகதாது திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். அப்படி பேசினால் நான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுகிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி பேசியிருந்தார்.மேலும் அன்புமணி, “அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சிறிய அளவில் காட்டை அழித்து உருவாக்கப்படும் ‘கிரேட் நிக்கோபர்’ என்ற மத்திய அரசின் திட்டத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார். அந்த உணர்வை நான் புரிந்துக் கொள்கிறேன். அதை நான் ஏற்றும் கொள்கிறேன்.ஆனால், மேகதாது - [மின்வெட்டு, மின் கட்டணம் உயர்வு. இதுவும் தனியாருக்குப் போகிறதா விஜய் சார்?](https://tamilnewsnow.com/power-cuts-and-hikes-in-electricity-chargesis-this-also-being-handed-over-to-the-private-sector-vijay-sir/) - விஜய் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழகத்தில் மின்வெட்டு நிலவி வருகிறது. அதோடு, வழக்கத்தை விட அதிகமாக மின் கட்டணம் என்றும் புகார் வருகிறது. இந்த நிலையில், மின்சாரத்தை தனியாருக்கு விஜய் ஒப்படைக்கப் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்… முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.சமூக ஊடகங்களில் - [கார் லஞ்சம் தரும் விஜயபாஸ்கர். என்ன செய்யப்போகிறார் விஜய்..?](https://tamilnewsnow.com/vijayabhaskar-offers-a-car-as-a-bribe-what-is-vijay-going-to-do/) - யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று மேடையில் விஜய் தில்லாகப் பேசினார். இப்போது அவரது கட்சி நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டை விஜயபாஸ்கர் லஞ்சமாக கார் வாங்கித்தர இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விஜய் கட்சியில் இணைந்ததும் மாவட்டச் செயலாளர் பதவி அல்லது அதற்கு இணையான பதவி வழங்கப்படும் என்று நினைத்தே அதிமுக மாஜிக்கள் பலர் ஓடோடி போய் இணைந்தார்கள். ஆனால், எல்லோருக்கும் விஜய் அல்வா கொடுத்துவிட்டார். இதுவரை யாருக்கும் எந்த பதவியும் கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி, யாருக்குமே விஜய் எந்த உறுதியும் - [கர்நாடகாவுக்கு விஜய் குழு… எம்.ஜி.ஆர். ஸ்டைல் தண்ணீர் தருமா?](https://tamilnewsnow.com/vijays-team-heads-to-karnataka-will-it-yield-water-mgr-style/) - காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகம் சென்று, அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார்.கர்நாடகாவுக்கு விஜய்யுடன் செல்லும் பிரதிநிதிகள் குழு பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் செல்கிறார்கள். மேலும், தலைமைச் செயலாளர், முதல்வரின் முதல் இரண்டு செயலாளர்கள், தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் ஜி. உமாபதி ஆகியோருடன் முதல்வரின் - [மாணவர்களுக்கு விஜய் சிக்கன் பிரியாணி..? சத்துணவு பரபரப்பு](https://tamilnewsnow.com/chicken-biryani-for-students-stir-over-the-nutritious-meal-scheme/) - காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். அதை சத்துணவுத் திட்டமாக மாற்றினார். கருணாநிதி அதில் முட்டை கொண்டுவந்தார். ஜெயலலிதா வெரைட்டி ரைஸ் என்று மாற்றினார். இந்த வரிசையில் மதிய உணவுக்கு பிரியாணி போடுவதற்கு விஜய் ஆலோசனை செய்வதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக தமிழக அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் பிரியாணி வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார் என்றே கூறப்படுகிறது.அதேநேரம் சிக்கன் போடுவதால் சிக்கன் என்கிறார் - [ரெய்டு, டாஸ்மாக் எப்.ஐஆர்… செந்தில்பாலாஜிக்கு சம்மன்..?](https://tamilnewsnow.com/raids-tasmac-fir-summons-for-senthil-balaji/) - டாஸ்மாக் முறைகேடு புகாரின் அடிப்படையில் நேற்று சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி என 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்யும்போது, சரியான பில் கொடுக்காமல் கொள்முதல் செய்ததால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது 41 இடங்களில் ரெய்டு மெற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து செந்தில்பாலாஜி, ‘’லஞ்ச ஒழிப்பு துறை போலிசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் எவ்வித ஆவணமும் கைப்பற்றவில்லை - [விஜய்க்கு டி.கே.சிவகுமார் ராஜ மரியாதை…? மேகதாதுக்கு ஒப்புக்கொள்வாரா..?](https://tamilnewsnow.com/will-d-k-shivakumar-accord-royal-treatment-to-vijay-will-he-agree-to-mekedatu/) - கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரிப்பட்டு வராது, இந்த பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாது என்பதாலே முந்தைய அரசுகள் நீதிமன்றத்தை நாடின என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், விஜய் கர்நாடகா செல்வதும் அங்கு முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, மேகதாது விவகாரத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இருவரும் கர்நாடகா தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 3, மதியம் 12 மணிக்கு சந்திக்கிறார்கள். பின்னர் - [தமிழ்த்தாய்க்கு அவமதிப்பு. நீட் இடங்கள் கோவிந்தா. விஜய் எங்கே போனார்..?](https://tamilnewsnow.com/an-insult-to-mother-tamil-neet-seats-are-gone-where-did-vijay-go/) - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் 151 மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. விஜய் என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 28, 2026) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதன்மையாகப் பாடப்படாமல், மூன்றாவதாகப் பாடப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அவமதிப்பாகும். குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்துப் - [காவிரி அடாவடி. குறுவை போச்சு. சம்பாவுக்காவது குரல் கொடுப்பாரா விஜய்..?](https://tamilnewsnow.com/the-cauvery-high-handedness-the-kuruvai-crop-is-lost-will-vijay-at-least-speak-up-for-the-samba-crop/) - கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரியில் சரியான நேரத்துக்கு வந்துகொண்டிருந்த தண்ணீர் இந்த ஆண்டு அம்பேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசி தீவிரம் காட்டிவருகிறது. இதுவரை அதற்கு ஒரு வார்த்தைகூட விஜய் பேசவில்லை என்பதுதான் பெரும் ஆச்சர்யம். காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த 2018 பிப்ரவரி 16_ம் நாள் அன்று தனது இறுதி தீர்ப்பில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காவிரியின் குறுக்கே எந்த அரசும் அணை, நீர்த்தேக்கம் கட்டக்கூடாது என்று - [அன்புமணிக்கு மீண்டும் பட்டாபிஷேகம்… விஜய்க்கு டாஸ்மாக் எச்சரிக்கை.](https://tamilnewsnow.com/anbumani-crowned-again-tasmac-warning-for-vijay/) - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்களின் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது இதில் மீண்டும் அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.இந்த நிலையில், மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் விஜய் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில் நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் - [செந்தில்பாலாஜியை விடாமல் விரட்டும் விஜய்… மீண்டும் ரெய்டு](https://tamilnewsnow.com/vijay-relentlessly-pursues-senthil-balaji-another-raid/) - குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அடுத்த சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.. இன்று காலை 7 மணி முதல் கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரபட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல கரூர் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், - [புது ஆபிஸ்… புது ஹெலிகாப்டர்… விஜய் மாற்றத்துக்குக் காரணம் வாஸ்து..?](https://tamilnewsnow.com/a-new-office-a-new-helicopter-is-this-the-change-in-vijay/) - முதல்வர் விஜய் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார், பிறப்பித்துள்ளார். அதேபோல், அரசின் ஆலோசகர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களின் அலுவலகங்களும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகின்றன.தலைமை செயலகத்தில் இருந்து அலுவலகத்தை நாமக்கல் மாளிகைக்கு மாற்றுவதுதான் விஜய் சொன்ன மாற்றமா என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கிறார்கள்.இதுகுறித்து திமுகவினர், ‘’இப்போது முதல்வர் அமர்ந்திருக்கும் திசை வாஸ்துபடி அமையவில்லையாம். எனவே அவரது ஆஸ்தான ஜோதிடர் சென்னையில் இருக்கும் பல்வேறு அரசு - [கரப்பான் கட்சியுடன் திமுக கூட்டணி..? ஸ்டாலின் சூப்பர் மூவ்](https://tamilnewsnow.com/dmk-alliance-with-the-cockroach-party-stalins-masterstroke/) - தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடனே காங்கிரஸ் கட்சி ஒரே பாய்ச்சலாக விஜய் பக்கம் போய்விட்டது. கம்யூனிஸ்ட், விசிக, மதிமுகவும் விலகிவிட்டன. இவர்களுக்குப் பதிலடியாக காக்ரோச் ஜனதா பார்ட்டி எனப்படும் சிஜேபி கரப்பான் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இந்தியாவை குலுக்கிய காக்ரோச் ஜனதா கட்சி, இப்போது - [விஜய் கொடுத்த வேலைக்கு நீதிமன்றம் ஆப்பு. அடுத்து என்ன தீர்வு?](https://tamilnewsnow.com/court-puts-a-stop-to-the-move-initiated-by-vijay-what-is-the-next-solution/) - கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த அரசுப் பணியை நீதிமன்றம் ரத்து செய்தது மட்டுமின்றி, தலையில் நறுக்கென கொட்டு வைத்துள்ளது.கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு விஜய் வழங்கிய அரசுப் பணிக்கு தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ - [மேகதாது அணைக்கு பாஜக க்ரீன் சிக்னல். விஜய்க்கு தலைவலி ஸ்டார்ட்](https://tamilnewsnow.com/bjp-gives-the-green-signal-for-the-mekedatu-dam-a-headache-begins-for-vijay/) - மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது டெல்டா விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வாடிவரும் டெல்டா விவசாயிகளின் உயிரோடு விளையாடும் பாஜகவையும் கர்நாடக காங்கிரஸையும் தடுப்பாரா விஜய் என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், மேகதாது திட்டத்தைச் செயல்படுத்தும் முன் கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டியது அவசியமா என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார்.‘2007-ஆம் ஆண்டு காவிரி நீர் - [விஸ்வகுருவை அலறவிட்ட கரப்பான்பூச்சிகள்](https://tamilnewsnow.com/cockroaches-that-made-vishwaguru-scream-in-panic/) - தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை விதைத்துள்ளது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா ஒரு தீர்வு இல்லை என்றாலும், பொறுப்பை மத்திய அரசு ஏற்கும் சூழல் உருவாக்கியிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள், பல அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. பல மத்திய அமைச்சர்களின் ராஜினாமாவை வலியுறுத்தியுள்ளன. விவசாயிகள் இரண்டு ஆண்டுகள் போராடினார்கள். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத மோடி முதல்முறையாக காக்ரோச் போராட்டத்திற்குப் பயந்து தன்னுடைய - [முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/dhanush-in-the-race-for-chief-minister-vijay-fans-lash-out/) - நலத்திட்ட உதவி விழாவில் தனுஷ் வழக்கத்துக்கு மாறாகப் பேசியிருக்கிறார். அதாவது, ‘’இவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடிருக்கிறீர்கள்… இந்த மாதிரி ஒற்றுமைக்கு ஒரு பெரிய சக்தி இருக்கு. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் கொடுக்கணும்… ஆடியோ லாஞ்ச், மீட்டப் மட்டும் இல்லாம, இன்னும் அதிகமான நலத்திட்ட வேலைகளில் ஈடுபடணும்… உங்க ஏரியாவுல இருக்கிற மக்கள், உங்க வீட்டை சுற்றி வாழும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்… நான் உங்களை இன்னும் பெருமையாக உணரணும்… நீங்கள் அதை - [அரிசி, பால், முட்டை விலை என்னாச்சு விஜய்..? ஸ்டைல் மட்டும் போதுமா?](https://tamilnewsnow.com/what-happened-to-the-prices-of-rice-milk-and-eggs-vijay-is-style-alone-enough/) - இதுவரை எப்போதும் இல்லாத வகையில் அரிசி, பால், முட்டை விலை கடுமையாக ஏறியிருக்கிறது. ஆட்சியில் இருக்கும் விஜய் இதுவரை வாயைத் திறக்கவே இல்லை. அரிசி விலையேற்றம் குறித்து அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார், ‘’தற்போது அனைத்து வகை அரிசிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 5 ரூபாய் இருந்து 20 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது ,இது சராசரியாக 20 சதவீத வரை விலை உயர்ந்து இருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூபாய் 250 முதல் ரூபாய் 400 ரூபாய் - [ஆளூர் ஷாநவாஸை வெளியேற்றுங்கள். திருமாவுக்கு விஜய் உத்தரவு](https://tamilnewsnow.com/expel-aaloor-shahnawaz-vijays-directive-to-thiruma/) - விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ளது. வன்னியரசு அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், விசிக முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக விஜய் அரசு மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.அதாவது தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி ஆட்சி தான் நடக்குது தமிழ்நாட்டுல தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது என்று கூறியிருக்கும் ஷாநவாஸ் அதற்கு ஆதாரமாக தலைமைச் செயலாளர் நியமனத்தை சுட்டிக் காட்டியிருக்கிறார்.கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததும் தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமித்தது. - [விஜய் ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கடன்..? தவெகவுக்கு டாஸ்மாக் பார்](https://tamilnewsnow.com/a-20000-crore-loan-during-vijays-rule-a-tasmac-bar-for-tvk/) - விஜய் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இத்தனைகும் இன்னமும் மாதம் 2,500 ரூபாய் தரவில்லை, தமிழ்நாட் முழுவதும் இலவசப் பேருந்து தரவில்லை. இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட மாதம் 4,000 ரூபாய் வழங்கவில்லை. அதற்குள் இத்தனை கோடி கடன் எதற்கு என்று திமுகவினர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள்.டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவித்த விஜய் இப்போது எக்கச்சக்க பார்கள் தனியே திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் - [கன்னத்தில் பளார் விட்ட கயல்விழி. அழகிரிக்கு ரவுடி வாரிசு](https://tamilnewsnow.com/kayalvizhi-slaps-hard-across-the-cheek-alagiri-has-a-rowdy-heir/) - விஜய் கட்சியில் மதுரை மேயருக்குப் போட்டியிட ஆசைப்படும் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளருக்கு பளார் அறை கொடுத்த சம்பவம் வைரலாகிவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் எப்படியாவது திமுகவுக்குள் நுழைந்துவிட வேண்டுமென அழகிரி கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுக்கவில்லை.எனவே, விஜய் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற கயல்விழி பெரும் பரபரப்புக்கு ஆளானார். மதுரை மேயர் பதவி வழங்கப்பட்டால் தவெகவில் இணையத் தயாராக இருந்த கயல்விழிக்கு இன்னமும் விஜய் பச்சைக் - [ராமதாஸ் அரசியலில் இருந்து விரட்டியடிப்பு. அன்புமணிக்கு சக்சஸ்.](https://tamilnewsnow.com/success-for-anbumani-ramadoss-ousted-from-politics/) - தேர்தல் காலத்தில் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையில் நடந்த குடும்ப சண்டைக் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது. ராமதாஸை ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அன்புமணி விரட்டிவிட்டார். இதையடுத்து 88வது பிறந்த நாளில் தன்னுடைய அரசியல் துறவறத்தை ராமதாஸ் அறிவித்துவிட்டார்.இத்தனை நாட்களும் ராமதாஸை நம்பி அவருடன் நின்ற சீனியர் நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏ என்று அனைவரையும் நடுத்தெருவில் நிற்க வைத்து மீண்டும் ஒரு துரோகத்தை நிகழ்த்திவிட்டார் என்று அவரை ஆதரித்தவர்கள் புலம்புகிறார்கள். ராமதாஸின் அரசியல் பயணம் சுவாரஸ்யமானது. சைக்கிளில் - [கரப்பான் பூச்சிக்கு முதல் வெற்றி. தர்மேந்திர பிரதான் ராஜினாமா](https://tamilnewsnow.com/first-victory-for-the-cockroach-dharmendra-pradhan-resigns/) - நீட், யூஜி தேர்வு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் தொடரும் போராட்டங்களின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமருக்குக் அனுப்பியுள்ளார். இது, கரப்பான் பூச்சி அமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி.குறுகிய காலத்தில் கரப்பான் பூச்சி கட்சி இந்த வெற்றி பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யை - [செந்தில்பாலாஜிக்கு போலீஸ் மிரட்டல்..? தலைமறைவு வாழ்க்கை ஓவர்](https://tamilnewsnow.com/police-threat-to-senthil-balaji-life-on-the-run-comes-to-an-end/) - குதிரைப் பேர விவகாரம் காரணமாக கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்ற் நீதிமன்றத்தில் ஆஜரானார். மறு உத்தரவு வரும் வரை, அவர் தினமும் காலையும் மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.அதன்படி இன்று ஆஜரானவரிடம், ‘போலீஸ் மிரட்டினார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ‘’பின்னர் பேசுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். முழுமையாக ஜாமீன் கிடைத்ததும் கச்சேரி இருக்கும் என்றே தெரிகிறது. தவெக ஆட்சியை - [விஜய் ஆட்சியிலும் பாட்டலுக்குப் பத்து ரூபாய்… கண் துடைப்பு சட்டங்கள்](https://tamilnewsnow.com/even-under-vijays-administration-there-is-a-ten-rupee-markup-on-liquor-bottles-laws-that-are-merely-a-sham/) - டாஸ்மாக் ஊழியர்கள் முகமூடி போட்டுக்கொண்டு போராடினாலும் ஒரு ரூபாய் கூட திருட விட மாட்டோம் என்று அமைச்சர் விக்னேஷ் பேசியிருப்பது படு சர்ச்சையாகியுள்ளது.அதோடு அவர், ‘’டாஸ்மாக் பாட்டிலுக்கு 10ரூபாய் மேல் வாங்குவதை உடனடியாக சினிமாவை போல சரியை செய்ய முடியாது அதற்காக ஸ்டிக்கர் ஒட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்தி பிறகு கொண்டு வருவோம் அதுவரை 10 ரூபாய் பாட்டிலுக்கு அதிகம் வாங்குவதில் சட்டம் சிக்கல் உள்ளது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு என்பது - [கர்நாடக வலையில் சிக்காதீங்க விஜய்… விவசாயிகள் கூக்குரல்](https://tamilnewsnow.com/dont-get-caught-in-karnatakas-trap-vijay-farmers-outcry/) - காவிரி விவகாரம் குறித்துப் பேச பெங்களூரு வாருங்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு விடுத்ததை ஏற்று விஜய் கலந்துகொள்ள முடிவெடுத்திருப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. புது டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் தர முடியாதென திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு. இந்த நிலையில் விஜய் கர்நாடகா செல்வது திட்டமிட்ட ஏமாற்று வேலை என்று கண்டனம் எழுந்துள்ளது.இது குறித்து பேசும் சமூக - [பிரபாகரன் வருகிறார்… நேதாஜியும் வருவாரா..?](https://tamilnewsnow.com/prabhakaran-is-coming-will-netaji-also-come/) - நேதாஜி விமான விபத்தில் மரணம் அடையவில்லை, இன்னமும் ஒளிந்துகொண்டு இருக்கிறார் என்றும் விரைவில் வெளியே வருவார் என்றும் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது. அதேபோல், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் வருவார் என்று மீண்டும் அதீத நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் பழ.நெடுமாறன்.விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான ஆதரவாளராக கருதப்பட்ட பழ.நெடுமாறன், தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசினார். அப்போது அவர், ‘’விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதை நான் 2009-ம் ஆண்டு முதல் தெரிவித்து வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே - [போராட்டக் களத்தில் ஆன்ட்ரியா, ரேவதி, பிரகாஷ்ராஜ். அடுத்தது த்ரிஷா..?](https://tamilnewsnow.com/andrea-revathi-and-prakash-raj-on-the-protest-front-is-trisha-next/) - டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரகாஷ்ராஜ், ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு ஆவேசம் காட்டிவரும் சூழலில், சென்னையில் நடந்த போராட்டத்தில் ஆன்ட்ரியா களம் இறங்கியிருக்கிறார். டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய வெற்றிமாறன், ‘’இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது. - [மிரட்டப்பட்டாரா சோனம் வாங்சுக்…? நள்ளிரவில் மோடி பேச்சு](https://tamilnewsnow.com/was-sonam-wangchuk-threatened-modi-speaks-at-midnight/) - நேற்றைய நள்ளிரவில் பிரதமர் மோடி காணொளி வெளியிட்டுப் பேசிய விவகாரத்திற்கும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதற்கும் முடிச்சுப் போட்டு போராட்டக் குழுவினர் ஆவேசம் காட்டுகிறார்கள். போராடும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டப்பட்டு உண்ணாவிரதம் வாபஸ் வாங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சமூக ஆர்வலர் - [மீண்டும் லாக்கப் டெத். மரண வாக்குமூலம். தூத்துக்குடி போவாரா விஜய்?](https://tamilnewsnow.com/another-custodial-death-a-dying-declaration-will-vijay-visit-thoothukudi/) - முதல்வர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் ஜனநாயகன் கொண்டாட்டத்தில் இருக்கும்போது, தூத்துக்குடியில் விசாரணை அழைத்துக்குச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞரை காவல்துறை அடித்தே கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கிறார்கள்.தூத்துக்குடி 3வது மைல் கல் டாஸ்மாக் கடையில் பணியாற்றிவரும் அருணாச்சலத்தை கடந்த 7ம் தேதி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அருணாச்சலம் இன்று காலை உயிர் இழந்திருக்கிறார். இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் - [அரசியலிலும் விஜய் ரீமேக். பேர் மாற்றுவதுதான் புரட்சியா?](https://tamilnewsnow.com/is-vijay-attempting-a-remake-in-politics-too-the-name-is-new-but-the-plan-is-old/) - விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக கொண்டுவந்த திட்டங்களின் பேரை மாற்றிவருகிறார். நான் முதல்வன் திட்டம் திறன் தமிழ்நாடு என்று பேர் வைக்கப்பட்டது. மகளிர் விடியல் பயணத்தை மகளிர் பயணமாக மாற்றினார்.தாயுமானவர் திட்டத்தை வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பேர் மாற்றினார். அந்த வரிசையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இப்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்று பேர் சூட்டியிருக்கிறார்.இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் - [ஜனநாயகன் திருவிழா… பிளாக்ல வாங்காதீங்கன்னு சொன்னாரா விஜய்?](https://tamilnewsnow.com/the-jananayagan-festival-did-vijay-say-not-to-buy-tickets-in-the-black-market/) - விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிவிட்டது. ஒரு அமைச்சர் படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறார். இரண்டு அமைச்சர்கள் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுத்து மகிழ்கிறார்கள். ஒரு அமைச்சர் விஜய் ஃப்ளக்ஸைத் தடவிக்கொடுத்து ரசிக்கிறார்.இது குறித்து பேசுபவர்கள், ‘’’’இன்று தமிழ் நாடு முழுக்க தியேட்டர்களில் ஜனநாயகன் படம் பிளாக்ல டிக்கெட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. இது, ஊழல் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. சும்மா மைக்கை புடிச்சுகிட்டு லஞ்சம் கேட்டால் கொடுக்காதீங்க இல்லைன்னா என் கிட்ட வாங்கன்னு - [டெல்லியில் காவிரிக்கு திமுக போராட்டம்..? கண்ணீரில் விவசாயிகள்](https://tamilnewsnow.com/dmk-protests-for-cauvery-in-delhi-farmers-in-tears/) - காவிரி தண்ணீருக்கும் மேகதாது அணைக்கும் நியாயம் கேட்டு நாடாளுமன்றத்தில் திமுக விவாதிக்க அனுமதி கேட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படி மற்றும் காவிரி நதி நீர் ஒப்பந்தங்களின்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தர, தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது 2.92 டி.எம்.சி. மட்டுமே. கொடுக்க வேண்டிய சுமார் 68% - [ஜனநாயகன் டிக்கெட் 800 ரூபாய்..? விஜய்க்குப் போகிறதா கூடுதல் பணம்?](https://tamilnewsnow.com/jananayagan-ticket-priced-at-800-rupees-is-the-extra-money-going-to-vijay/) - பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று கடந்த ஆட்சியில் திமுகவை கிண்டல் செய்த விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்யவே கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், தியேட்டரிலேயே 500 ரூபாய் - [ரத்தக் காயங்களுடன் ராகுல் காந்தி கைது. ஸ்டாலின் கூட்டத்திற்கு குஷி](https://tamilnewsnow.com/rahul-gandhi-arrested-with-bleeding-injuries-stalin-elated-over-the-meeting/) - கரப்பான் பூச்சி இயக்கத்துக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸ் அடாவடியாக கைது செய்திருக்கிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றுகூடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஒன்று கூடினார்கள். அதன்பிறகு மாணவர்களின் போராட்டம் பிரச்சினையில் பிரதமரைத் தட்டி - [பட்ஜெட்டுக்கு நாள் குறிச்சாச்சு. மக்களுக்கு இன்ப அதிர்ச்சி?](https://tamilnewsnow.com/the-date-for-the-budget-has-been-set-a-pleasant-surprise-for-the-public/) - விஜய் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்பதை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார். இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தொடர் ஆலோசனை நடத்திவருகிறார். பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய - [டெல்லியில் கரப்பான் பூச்சிகளை நசுக்கிய போலீஸ்… விஜய்ண்ணா ரொம்ப க்யூட்](https://tamilnewsnow.com/police-crushing-cockroaches-in-delhi-vijay-anna-is-so-cute/) - நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது பாஜக அரசு கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஜய் வாயைத் திறக்கவே இல்லை.தவெகவின் ஐ.டி. விங் இந்த அராஜகத்தை, ‘’கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்…’ என்று மயிலிறகால் தடவிக்கொடுத்துள்ளது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக பல்லக்கு தூக்கியிருக்கிறது. நேற்றைய தினம் - [ராஜேஷ் லக்கானிக்கு விஜய் அழைப்பு..? என்ன பதவி..?](https://tamilnewsnow.com/did-vijay-invite-rajesh-lakhani-what-is-the-position/) - தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். இவர் கடந்த ஆட்சி காலத்தில் மத்திய அரசு பணிக்கு சென்றார். கடையாக நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக செயல்பட்டு வந்தார். இவருக்கு விஜய் சார்பில் மாநிலத்துக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் மாநிலப் பணிக்குத் திரும்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர் தமிழக பணிக்கு திரும்புகிறார். அவரது - [’எலும்பு’ எம்.எல்.ஏ. கைது. ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை](https://tamilnewsnow.com/elumbu-mla-arrested-vijay-issues-warning-to-stalin/) - லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னைக்குத் திரும்பிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’ என்று முதல்வர் விஜய் பற்றி பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation): BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் (Intentional insult to - [வைகோ விழாவில் ராகுல், விஜய்..? புதிய கூட்டணி உதயம்](https://tamilnewsnow.com/rahul-and-vijay-at-vaikos-event-a-new-alliance-emerges/) - [அமைச்சர் ரமேஷ் பதவி விலகுவாரா..? போட்டுத்தாக்கும் திமுக மூர்த்தி](https://tamilnewsnow.com/will-minister-ramesh-resign-dmks-moorthy-launches-a-scathing-attack/) - பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது - [சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்திய போலீஸ்… பாஜக அராஜகம்](https://tamilnewsnow.com/police-remove-sonam-wangchuk-bjps-high-handedness/) - நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியிருக்கிறது ஆளும் பாஜக அரசு.20 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து பேசுபவர்கள், ‘’நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் - [நேற்று சங்கர் இன்று களஞ்சியம். சீமான் கூடாரத்தை காலியாக்கும் விஜய்](https://tamilnewsnow.com/yesterday-shankar-today-kalanjiyamvijay-is-emptying-seemans-camp/) - விஜய் அரசியலுக்கு வந்த நேரத்தில் தம்பி என்று பாசமாக அழைத்தார். அவர் கூட்டணிக்கு வரவில்லை என்றதும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலில் வழக்கம்போல் ஒரு இடத்திலும் ஜெயிக்காமல் நாம் தமிழர் வாஷ் அவுட் ஆனது. அதிமுகவில் இருந்து ஆட்களைப் பிடித்துவரும் விஜய் இப்போது சீமான் கட்சி நிர்வாகிகளையும் இழுக்கத் தொடங்கியிருக்கிறார்.விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் சி.சங்கரை சீமான் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக - [சிலுவையுடன் விஜய்..? இதுதான் சமத்துவமா முதல்வரே..?](https://tamilnewsnow.com/vijay-with-a-cross-is-this-equality-chief-minister/) - முதல்வர் விஜய் எப்போதும் அருகில் ஒரு சிலுவை வைத்திருக்கிறார். ஜோசப் விஜய் என்பதால் அவர் சிலுவை வைத்திருக்கிறார். ஆனால், ஒரு முதல்வர் இப்படி வெளிப்படையாக சிலுவை வைத்திருக்கலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.இது குறித்து பேசுபவர்கள், ‘’அரசு அலுவலகங்களில் விதிகளை முதல்வர் விஜய் உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் கிருஸ்தவராக இருக்கலாம். அவரை சர்ச்சுக்கு செல்லலாம். அது அவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால் அரசு அலுவலகத்தில் மதம் சார்ந்த குறியீடுகளோ, - [செளமியாவுக்கு அமைச்சர் பதவி.? ஓவர் ஜால்ரா அன்புமணி](https://tamilnewsnow.com/a-ministerial-post-for-sowmya-anbumani-is-being-overly-sycophantic/) - நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி, இன்று அளவுக்கு மீறி விஜய்க்கு ஜால்ரா போட்டுள்ளார். இதையொட்டி, செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று அன்புமணி, ‘’தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரு ஆள் தான் காரணம்.. அதனால் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. ஆனால் பிரியாவை - [ஃபாரின் சரக்கு, ரெஸ்டோ பார்…. விஜய் சூப்பர் மாற்றம்](https://tamilnewsnow.com/foreign-liquor-resto-bar-a-super-change-for-vijay/) - டாஸ்மாக்கில் 54 புத்தம் புதிய சரக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார் திறக்கும் புத்தம் புதிய மாற்றத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மாற்றம், மாற்றம் என்று சொன்னது இதைத்தானா என்று கொதிக்கிறார்கள். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதித்து வருவாயை - [மேகாலயா பிராஜெக்ட்…? பத்திரிகையாளர் விஜயனை மிரட்டும் விஜய்](https://tamilnewsnow.com/meghalaya-project-vijay-threatens-journalist-vijayan/) - Meghalaya project…? Vijay threatens journalist Vijayan. - [பழனி 100 கோடி மோசடிக்கு சிபிஐ விசாரணை..? ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்](https://tamilnewsnow.com/cbi-probe-into-palani-100-crore-fraud-opposition-parties-unite/) - பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை மாநில சிபிசிஐடி விசாரிப்பது நியாயமான பதிலைத் தராது, இதில் நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பியிருந்தார்.இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு அருகாமையில், - [ரீல்ஸ் அலப்பறைக்கு விஜய் தடை..? 40 நிமிடத்தில் முடிந்த அமைச்சரவைக் கூட்டம்](https://tamilnewsnow.com/did-vijay-put-a-stop-to-the-reels-frenzy-cabinet-meeting-concluded-in-40-minutes/) - பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது, துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது, ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விஜய் தலைமயில் நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ‘’ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.தன்னுடைய தலைமையிலான - [விஜய் ஆட்சியில் பந்தாட்டம். நியமனம், டிரான்ஸ்ஃபர் பட்டியல்](https://tamilnewsnow.com/vijays-administration-in-full-swing-appointment-and-transfer-lists/) - நேற்றைய ஒரு நாள் மட்டும் தமிழக அரசு நிர்வாகத்தில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்புக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த வகையில் சாய்குமார் 2027 பிப்ரவரி 28ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். அதேபோன்று, 35 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே. பனீந்திர ரெட்டி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். - [அம்பேத்கர் இங்கே… திருமாவளவன் எங்கே..?](https://tamilnewsnow.com/ambedkar-is-here-where-is-thirumavalavan/) - சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தபிறகும், காவல்துறை அதை நிராகரித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எட்டுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு செல்போனில் ஆறுதல் கூறிவிட்டு காணாமல் போய்விட்டார் திருமா என்று விசிகவில் புகைச்சல்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கிராமம் ஆதிதிராவிடர் நத்தம் புல எண்.374/1-க்குட்பட்ட நிலத்தில் பீடத்துடன் 20 ஆதி உயரத்தில் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் போன்ற இருக்கையில் கால் மேல் கால் போட்டு - [காமராஜருக்கு விஜய் மரியாதை… சிபிஎஸ்சி மும்மொழிக் கொள்கை அராஜகம்](https://tamilnewsnow.com/vijay-pays-tribute-to-kamaraj-cbses-three-language-policy-is-an-act-of-tyranny/) - இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அதோடு அவர் காமராஜர் குறித்து, ‘’தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன். கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் - [பழனி கோயில் நிலம் வாங்கியது யார்..? அமைச்சருக்கு எவ்வளவு கமிஷன்?](https://tamilnewsnow.com/who-purchased-the-palani-temple-land-how-much-commission-did-the-minister-receive/) - பழனி கோயில் நிலம் ஒரே நாளில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பது எக்கச்சக்க சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் நிலத்தை வாங்கியது யார்..? யாருக்கு பணம் போனது, அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஊழல் இல்லை தவறு என்று அமைச்சர் கடந்துபோவது ஆச்சர்யமான மாற்றம்நடந்த சம்பவம் பற்றி பேசும் எதிர்க் கட்சியினர், ‘’கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. - [சபரிக்கு 19 காயங்கள், கொடூர மரணம்.  துஷ்டசக்தியா விஜய்..?](https://tamilnewsnow.com/sabari-suffered-19-injuries-a-brutal-death-is-vijay-an-evil-force/) - கைது செய்யப்பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், விஜய் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறதுகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், கடந்த ஜூலை 9ம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் ஜூலை 13ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகச் - [உரிமைத்தொகை 2,500 ரூபாய்க்கு ஒப்புதல்..? விஜய் அமைச்சரவைக் கூட்டம்](https://tamilnewsnow.com/approval-for-the-2500-entitlement-amount-vijays-cabinet-meeting/) - நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில், விஜய் அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய - [லயோலாவுக்கும் மணிக்கும் என்ன சம்பந்தம்..? பாடநூல் பதவி சர்ச்சை](https://tamilnewsnow.com/what-is-the-connection-between-loyola-and-mani-textbook-appointment-controversy/) - தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெகவைச் சேர்ந்த லயோலா மணி நியமனம் செய்யப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த வாரியத்தின் முதல் தலைவராக அவரே இருந்தார். அப்படிப்பட்ட பதவிக்கு லயோலா மணியா என்று கல்வியாளர்கள் அலறுகிறார்கள்.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணியை அரசு நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள். அவரது நியமனம் தொடர்பான இதர - [அருணுக்கு ஆசை காட்டி டிரான்ஸ்ஃபர்..? விஜய் சாணக்கியத்தனம்](https://tamilnewsnow.com/luring-arun-only-to-disappoint-him-vijays-shrewd-move/) - திமுக ஆதரவாளர் என்று கருதப்பட்ட அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், திமுகவினர் என்று தெரிந்தும் நியமித்து, அவரிடம் இருந்து சில முக்கிய தகவல்களை கறந்துவிட்டு, துறை மாற்றம் செய்துவிட்டதாக விஜய் ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள்.அருண் நியமிக்கப்பட்டதும் அரசு அலுவலகங்களில் ரெய்டு, லஞ்சப்பணம் பறிமுதல், அதிகாரிகள் மீது வழக்கு என அதிரடியாக செயல்பட்டார். விஜய் அறிவுரையின் படி அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக பத்திர பதிவு - [திரும்பவும் சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க.. பெட்ரோல் விலைக்கு ஆபத்து](https://tamilnewsnow.com/theyve-started-fighting-again-petrol-prices-are-at-risk/) - ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நிறைவேறப்போகிறது என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் போர் அபாயச் சூழல் உருவாகிவிட்டது. ஈரான் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால் அமெரிக்கா, தங்களது கடற்படை கப்பல் போக்குவரத்து தொடர்வதற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தி என்பது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய கடல் பாதை. உலகில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் - [விஜயபாஸ்கர் குதிரைபேர வாக்குமூலம். ஆளுநரிம் மீண்டும் திமுக புகார்](https://tamilnewsnow.com/vijayabaskars-horse-trading-confession-dmk-lodges-fresh-complaint-with-the-governor/) - அதிமுக எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் கடத்தி ஆட்சி நடத்திவருகிறார் என்று ஆளுநரிடம் முன்னரே திமுக புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் சிக்கலாக மாறியிருக்கிறது. சமீபத்தில் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேசியபோது, “விஜய் கட்சியில் இருந்து வந்து அணுகினார்கள்; பிடித்திருந்தது. இணைந்துவிட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தவெகதான் வம்படியாக ஆள் பிடிக்கிற வேலை செய்கிறது என்பதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார். அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என மேடையில் - [வந்தேமாதரத்தை எதிர்ப்பாரா விஜய்..? பாஜக உள்ளே வந்துவிட்டது.](https://tamilnewsnow.com/will-vijay-oppose-vande-mataram-the-bjp-has-made-its-entry/) - மதச்சார்பு கொண்ட பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதை ஆளும் பாஜக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதற்கு திமுக தொடங்கி அத்தனை எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவிக்கும் நிலையில், விஜய் மட்டும் வாயை மூடிக்கொண்டு இருப்பதைக் கண்டால், பாஜக செயல்திட்டத்தை அவர் நிறைவேற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருமாவளவன், ‘’வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் - [பாஜகவை உடைப்பாரா அண்ணாமலை…? யாருடைய செலவு இது..?](https://tamilnewsnow.com/will-annamalai-split-the-bjp-at-whose-expense-is-this/) - பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்திய மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதோடு, அடுத்த சில மாதங்களில் பாஜகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் அண்ணாமலையிடம் ஐக்கியமாவார்கள் என்று சொல்லப்படுகிறது. சொந்த செலவுக்கே நண்பர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கும் அண்ணாமலைக்கு யார் செலவு செய்தது என்பது கேள்வியாகியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை, ‘’நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் - [விஜய்யை எதிர்ப்பாரா அண்ணாமலை…? பொள்ளாச்சியில் லீடர்ஸ்](https://tamilnewsnow.com/will-annamalai-confront-vijay-leaders-in-pollachi/) - பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் வி த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் விஜய்க்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுப்பாரா என்பது கேள்வியாக நிற்கிறது. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘WE THE LEADERS’ எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.இந்த அமைப்பின் முதல் மாநாடு போதையில்லாத தமிழகம் என்னும் தலைப்பில் பொள்ளாச்சி - [ஜெ. வீட்டில் குடியேறும் விஜய்… ரஜினியுடன் நேரடி மோதல்](https://tamilnewsnow.com/vijay-to-move-into-jayalalithaas-house-direct-clash-with-rajini/) - ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்குவதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதன் மூலம் அதிமுகவினரின் ஆதரவு கிடைப்பதுடன் ரஜினிக்கும் டென்ஷன் கொடுக்க முடியும் என்பதால் வேலைகள் தீவிரமடைவதாக சொல்லப்படுகிறது.தற்போது முதலமைச்சர் விஜய் தினசரி நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகம் வந்து செல்வதற்கு அதிக நேர்ம் பிடிக்கிறது. வாரத்தில் 5 நாட்கள் என தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து மெரினாவில் உள்ள ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகம் வரை காரில் வந்து செல்கிறார். - [கனிமவளத்துக்கு தடை… கட்டுமானப்பொருட்கள் விலை குறையுமா?](https://tamilnewsnow.com/ban-on-mineral-resource-extraction-will-the-price-of-construction-materials-drop/) - எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு விஜய் அரசு அதிகாரம் வழங்கி இருப்பது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகள் சுமார் 1,845 - [கரூரில் விஜய்க்கு நினைவுச்சின்னம்..? இறங்கியடிக்கும் திமுக, அதிமுக](https://tamilnewsnow.com/memorial-to-vijay-in-karur-dmk-and-aiadmk-are-coming-down/) - கரூர் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசிய சம்பவம் செம வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தை திமுக திருப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’ என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ’’தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று செந்தில் பாலாஜி சாட்டையால் அடித்திருக்கிறார்.திமுகவினர், ’வரலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பெற்ற 41 உயிர்களை கொ.ன்று - [கரூர் சம்பவத்தில் போலீஸ் மீது விஜய் நடவடிக்கை..? வேட்பாளர் யாருங்க?](https://tamilnewsnow.com/will-vijay-take-action-against-the-police-over-the-karur-incident-who-is-the-candidate/) - உள்துறையை பொறுப்பில் வைத்து இருக்கும் முதலமைச்சர் விஜய், தனக்கு கீழே பணியாற்றும் காவல் அதிகாரிகள் தான் 41 பேர் சாவுகளுக்கு காரணம் என்று பொதுவெளியில் குற்றம் சாட்டியிருக்கும் சம்பவம் அதிர வைத்துள்ளது. இது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து பேசும் திமுகவினர், ‘’கரூர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அரசின் தலைவராக உள்ள முதல்வர் விஜய், ’போலீஸ் அலர்ட் செய்யவில்லை” என சொல்லி இருப்பது வழக்கின் - [லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க.. - கரூரில் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரம்](https://tamilnewsnow.com/if-a-bribe-is-demanded-say-you-cannot-pay-it-vijay-campaigns-for-the-by-election-in-karur/) - ’’லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க,..’’ – கரூரில் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரம்ஆட்சியமைத்த 60 நாட்கள் கழித்து கரூர் பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் விஜய் வழக்கம் போல் இன்றும் ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதோடு லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.இன்று பேசிய விஜய், ‘’மக்களை சந்திக்கணும், மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் பேசணும், அதுக்காகத்தான் நம்ம மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டு இருந்தோம்.அரியலூர்ல - [அமைச்சர் ஆகிறார் ஜான் ஆரோக்கியசாமி..? திருச்சி கிழக்கு ரெடி](https://tamilnewsnow.com/is-john-arokiyasamy-becoming-a-minister-trichy-east-is-ready/) - பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நடிகர் விஜய், திருச்சி கிழக்கை ராஜினாமா செய்துவிட்டார். தவெகவின் தேர்தல் வெற்றிக்குத் திரைமறைவில் இருந்து மிக முக்கிய வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனியார் நபர்கள் தவெகவின் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி திமுக மற்றும் பாஜக - [கரூருக்கு கருப்பு உடையில் விஜய்… முக்கிய அறிவிப்பு என்ன..?](https://tamilnewsnow.com/vijay-arrives-in-karur-dressed-in-black-what-is-the-major-announcement/) - ஆட்சிக்கு வந்து 60 நாட்களுக்குப் பிறகு இன்று கரூர் செல்கிறார் முதல்வர். இந்த பயணத்தை விஜய்யால் மறக்கவே முடியாது.ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மரணம் அடைந்தனர். அவர் கண் முன்னே தூக்கிச்செல்லப்படும் அவலத்தைப் பார்த்தும் விஜய் கண்டுகொள்ளவில்லை. மரணம் பற்றிய செய்தி வந்ததும் சென்னைக்குப் பறந்துவிட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக ஏற்கனவே 2 முறை - [காவிரி போச்சு, ஏர்போர்ட் போச்சு. விஜய்க்கு தண்ணி காட்டும் கர்நாடகா](https://tamilnewsnow.com/we-lost-the-cauvery-and-the-airport-karnataka-is-giving-vijay-the-runaround/) - மேகதாது அணை கட்டுவதில் மும்முரம் காட்டிவரும் கர்நாடக அரசு இப்போது, காவிரி நீரை திறந்துவிடும்படி தமிழக அரசு கேட்கவில்லை என்று அதிரடி கிளப்பியிருக்கிறது. அதோடு, கர்நாடக அரசு இப்போது ஓசூருக்கு அருகில் பிரமாண்டமான விமானநிலையம் அமைக்கும் திட்டத்தில் இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காவிரி நீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘’கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் - [திமுக மண்டையில் ஓங்கியடித்த உச்சநீதிமன்றம்..!](https://tamilnewsnow.com/supreme-court-deals-a-heavy-blow-to-the-dmk/) - முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசத் தடை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்த விவகாரம் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபர் என உச்ச நீதிமன்றத்தில் கூறிய போது அதற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூட விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என கண்டிப்பு காட்டியிருக்கிறார்கள்.அதோடு திமுகவுக்கு உறைக்கும் - [திருமாவுக்கு நோபல் பரிசு…? இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வைகோ](https://tamilnewsnow.com/a-nobel-prize-for-thiruma-vaiko-exposes-the-double-game/) - விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும், இன்னமும் திமுக உறவை முறித்துக்கொள்ளாமல் அவ்வப்போது ஜால்ரா போட்டுவருகிறார் திருமாவளவன். திருமாவின் இந்த இரட்டை வேடத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கிண்டல் செய்திருக்கிறார் வைகோ. கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் இல்லாத ஆட்சியை விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி 6 மாதம்கூட நீடிக்காது என சாபம் விட்டார்கள். இப்போது அந்த 6 மாதம் கூட பொறுக்க முடியாமல், ஆளுநரிடம் சென்று 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி - [குதிரை ரேட் என்ன..? விஜய்யிடம் ஆளுநர் கேள்வி…?](https://tamilnewsnow.com/what-is-the-horse-trading-rate-governor-asks-vijay/) - குதிரை பேரம் பற்றி முதல்வர் விஜய்யிடம் கேள்வி கேட்க ஆளுநர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியன குதிரை பேரம், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை புகாராகத் தெரிவித்தன. ஆளுநரை நேரில் சந்தித்து அதிமுகவினர் கொடுத்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைப் பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் - [பொய் சொல்லக்கூடாது அமைச்சரே… கீர்த்தனாவுடன் மல்லுக்கட்டு](https://tamilnewsnow.com/you-shouldnt-lie-minister-locking-horns-with-keerthana/) - அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மேற்கொண்ட ஆய்வும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் வில்லங்க வைரலாகிவருகிறது.விருதுநகர் பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, பள்ளி மாணவி பதில் அளிக்க தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையை - [ஆதவ் மீது சிபிஐ விசாரணை..? கரூர் விவகாரத்தில் திமுக. நெக்ஸ்ட் மூவ்](https://tamilnewsnow.com/cbi-probe-against-aadhav-dmks-next-move-in-the-karur-issue/) - கரூர் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய சாட்சிகள் என்பதால், அவர்களைப் பற்றி அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக போட்ட வழக்கை திரும்பப் பெற்றுவிட்டது என்றாலும் இன்னமும் அந்த பிரச்னையை விடப்போவதில்லை என்பதையே அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. உச்சநீதிமன்றத்தில் திமுக, ‘’விஜய்யோ, அமைச்சர்களோ வழக்கு குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதே - [விஜய்க்கு உச்சநீதிமன்றம் கிளியரன்ஸ்… திமுகவுக்கு பளார் பளார்](https://tamilnewsnow.com/supreme-court-gives-clearance-to-vijay-a-stinging-blow-to-the-dmk/) - முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘‘சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் விஜய்யை கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் அக்யூஸ்ட் என - [நயினாரை கைது செய்ய விஜய்க்கு தைரியம் இருக்கிறதா.? கரூர் குற்றச்சாட்டு](https://tamilnewsnow.com/does-vijay-have-the-courage-to-arrest-nainar-karur-allegation/) - விஜய் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இருக்கும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. சாட்சியங்களை அழிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு ஸ்டாலினின் காவல் துறையே காரணம் என்று ஆதவ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இன்று நீதிமன்றத்துக்கு வருகிறது.கரூருக்கு விஜய் செல்வதற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்று காவல் துறை சுறுசுறுப்பு காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக மீது மட்டுமே தவெக - [விஜய் எம்.எல்.ஏ.வுக்கு 50 கோடியா..? குதிரை பேரம் கொந்தளிப்பு](https://tamilnewsnow.com/50-crores-for-mla-vijay-uproar-over-horse-trading/) - குதிரை பேர ஆட்சி, ஷோபா மாடல் ஆட்சி என்று விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் திமுகவுக்கு எதிராக இப்போது தவெக எம்.எல்.ஏ.க்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். குதிரை பேரம் செய்து தவெக ஆட்சியைக் கலைக்க திமுகவினர் முயற்சி என்று செந்தில்பாலாஜி மீது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா குற்றம் சாட்டியிருந்தார். அவரது வழியில், திமுகவில் இணையுமாறு திமுகவினர் தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் பேசிய - [விஜய் கரூர் விசிட் ரத்து..? சாட்சி கலைப்புக்கு அரசு வேலை..?](https://tamilnewsnow.com/vijays-karur-visit-cancelled-government-job-for-tampering-with-witnesses/) - கரூர் விஜய் விசிட்டில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஸ்டாலினை குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நாளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதற்கு பேச வேண்டும்? அதை தாண்டி ஏன் சாட்சிகளுக்கு அரசு சலுகையாக வேலை வாய்ப்பு அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.சிபிஐ பதிவு செய்த புகாரில் ஆதவ் பெயர் உள்ளது. முதல் தகவல் அறிக்கையில் இல்லாத ஸ்டாலின் - [செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?](https://tamilnewsnow.com/lookout-notice-issued-against-senthil-balaji-will-he-hold-out-until-the-10th/) - விஜய் வரும் 10ம் தேதி கரூருக்குச் செல்ல இருக்கும் நிலையில், அப்போது செந்தில் பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறாராம். அதனாலே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துவருகிறது. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கு சம்மன் வழங்கியது சென்னை போலிஸ். கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்விக வீட்டில் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் வழங்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த - [தனுஷ்க்கு அரசியல் ஆசை வந்தாச்சு… புதுக்கொடி அறிமுகம்](https://tamilnewsnow.com/dhanush-has-developed-political-ambitions-a-new-flag-has-been-unveiled/) - விஜய் பாணியில் தனுஷ்க்கு அரசியல் ஆசை இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதேபோன்று சூர்யா பற்றி ஒரு செய்தி உலா வந்தது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். தனுஷ் பற்றிய செய்தியில் உண்மை இருப்பதாக யூகிக்கும் வகையில் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிறந்த நாள் விழாக்கள், கல்வி உதவிகள், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், இயற்கை பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பங்கேற்று வருகின்றனர். - [விஜய்க்கு திருமா சர்டிஃபிகேட். துணைமுதல்வர், துரோகத்திற்கு புது விளக்கம்](https://tamilnewsnow.com/thiruma-gives-a-certificate-to-vijay-deputy-chief-minister-offers-a-new-definition-of-betrayal/) - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2026ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன் குதிரை பேரத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசியதுடன் நில்லாமல் திமுகவே எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார்.இந்த விழாவில் திருமாவளவன், ‘’தேர்தலில் விஜய் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. உண்மையில் நாங்கள் அதில் மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம் என்பதற்காக, எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? டி.வி.கே.வை விமர்சித்திருக்கிறோம். ஒரு பதவிக்காக மட்டும் எப்படி உடனடியாக - [ஆளுநரிடம் மூன்று கட்சிகள் புகார். எதிர்த்து நிற்பாரா விஜய்?](https://tamilnewsnow.com/three-parties-lodge-complaints-with-the-governor-will-vijay-enter-the-fray/) - தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க திமுக முயற்சி செய்த கூட்டணி உண்மையோ இல்லையோ, மூன்று கட்சிகள் விஜய்க்கு எதிராக ஆளுநரை சந்தித்துப் புகார் கூறியிருக்கிறார்கள். அதோடு, ஆளுநரின் ஆட்டம் ஆரம்பமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.வைகை ஆற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால் நானே களம் இறங்குவேன் என்று ஆளுநர் தெரிவித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு நிலை ஓய்வதற்குள் மீண்டும் அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியிடுள்ளார்.அதன்படி, ’மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்’ என்று புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் - [விஜய் அரசுக்கு மீண்டும் ஒரு ஆப்பு. கிண்டல் பண்றாங்க புரோ](https://tamilnewsnow.com/another-blow-for-the-vijay-government-saran-jayaraman-released/) - Another blow for the Vijay government: Saran Jayaraman released. - [ஆளுநருக்கு ஆதரவாக களம் இறங்கிய நயினார்…. தவெக மீது புகார் பட்டியல்](https://tamilnewsnow.com/nainar-steps-in-to-support-the-governor-a-list-of-complaints-against-tvk/) - ஆளுநருக்கு ஆய்வு நடத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆய்வு நடத்த அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று ஆதரவு கொடுக்க களம் இறங்கியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.இன்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக புகார் அளித்தார்.இதையடுத்து - [ஜனநாயகன் ரிலீஸ்க்கு ரெடி… குஷியில் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/jananayagan-ready-for-release-vijay-fans-delighted/) - விஜய்யின் கடைசி படமாக உருவான படம் ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்சார், நீதிமன்றம் காரணமாக தள்ளிப்போன இந்த படம் இம்மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகின்றன.ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு சென்சார் ஆட்சேபம் தெரிவித்தது. அதனை படக்குழு மாற்றம் செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. ஒரு கட்டத்தில் படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, - [ஸ்டாலின் குடும்பத்தோடு லண்டன் பயணம்… திகிலில் மூத்த தலைவர்கள்](https://tamilnewsnow.com/stalin-travels-to-london-with-family-senior-leaders-in-a-state-of-alarm/) - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என ஒட்டுமொத்த குடும்பமும் இரண்டு வாரப் பயணமாக இன்று காலை லண்டனுக்குப் பயணம் கிளம்பினார்கள். தலைவர் ஊரில் இல்லாத சமயத்தில் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்படலாம் என்று வரும் செய்திகளால் கழகப்புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.லண்டனில் நடக்கும்பேரனுக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போகிறார் ஸ்டாலின். சொந்த பிள்ளையின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாத விஜய்க்கு நோஸ்கட் கொடுப்பதற்காகவே இந்த டூர் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.இன்று வெளிநாடு செல்லும் - [அனிதாவுக்கு ஜாமீன். விஜய்க்கு முதல் தோல்வி..?](https://tamilnewsnow.com/bail-for-anitha-a-first-setback-for-vijay/) - முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதற்காக நேற்று ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அரசு தரப்பு வழக்கறிஞரும், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதிட்டனர். அதன் பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி சிதம்பரம் உத்தரவிட்டார். மேலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் - [திருமா ஆடியோ அவுட்…? இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆசானா..?](https://tamilnewsnow.com/is-thirumas-audio-out-is-he-the-mentor-of-the-oppressed-people/) - மயிலாடுதுறை சாந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் பார்த்திபன் மற்றும் மாற்று சாதியை சேர்ந்த திவ்யதர்ஷினி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இது ஆணவப்படுகொலையாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர். சாதி வெறியர்கள் அடித்து படுகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதை தற்கொலை என்று சமாதானம் பேசி விஷயம் பெரிதாகாமல் முடித்துவிட்டனர்.இதற்கான ஆடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது. - [அனிதா ராதாகிருஷ்ணன் அவசர கைது… விஜய் பழி வாங்கல் ஆரம்பம்..?](https://tamilnewsnow.com/anita-radhakrishnans-sudden-arrest-has-the-vendetta-against-vijay-begun/) - முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை - [கரூர் மரணத்தில் ஸ்டாலின் கைது..? ஆதவ் அர்ஜூனா வில்லங்க குற்றச்சாட்டு](https://tamilnewsnow.com/stalin-to-be-arrested-over-karur-death-aadhav-arjuna-makes-a-controversial-allegation/) - கரூரில் திமுக காவல்துறையை பயன்படுத்தி மக்களை கொலை செய்ததாக வெளிப்படையாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியலை உருவாக்கியிருக்கிறது. இதில் எப்படி ஸ்டாலினை கைது செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பினால், இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும் என்கிறார்கள். நேற்றைய தினம் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘’காவல்துறை மூலம் கரூரில் 41 பேரை திமுக கொலை செய்தீங்களே அதை நாங்க விட மாட்டோம்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பொதுமக்கள் அனைவரும் லைவ்வாக - [ஆளுநர் பேச்சுக்கு விஜய் கப்சிப்… உதயநிதி உரிமைக்குரல்](https://tamilnewsnow.com/vijay-remains-silent-on-governors-remarks-udhayanidhi-raises-his-voice-in-assertion-of-rights/) - வைகை நதியை மீட்கும் பொறுப்பை யாரும் முன்னெடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியபோது, “நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர் வைகை ஆற்றை காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு ஏதாவது - [தூய சக்தியாக மாறிய விஜயபாஸ்கர்கள். வாஷிங்மெசின் விஜய் ஆப்சென்ட்](https://tamilnewsnow.com/the-vijayabhaskars-have-transformed-into-a-pure-force-washing-machine-vijay-is-missing/) - “மக்கள் பணத்தை தொடமாட்டேன். தொட்டா விடமாட்டேன். தொட்டவங்களையும் விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய விஜய் இன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் இரண்டு விஜயபாஸ்கர்களையும் த.வெ.கவில் இணைத்துக்கொண்டார்.சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்த பொழுது மாதா மாதம் எம்.டி.எம். குட்காவிடம் 14 லட்சம் லஞ்சம் ரூபாய் பார்ட்டி ஃபண்ட் வாங்கினார் என்று சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் - [செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச். விஜய்க்கு திமுக சிபிஐ விசாரணை?](https://tamilnewsnow.com/a-move-against-senthil-balaji-will-the-dmk-face-a-cbi-probe-regarding-vijay/) - விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில்பாலாஜியை சிறையில் பிடித்து அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு தவெக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேரடியாகவே விஜய் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29ம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த - [விஜய் கூட்டணியில் புதிய கட்சிகள்…? கோவளத்தில் தவெக புது ரூட்](https://tamilnewsnow.com/new-parties-in-alliance-with-vijay-tvk-charts-a-new-course-in-kovalam/) - முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில், மேலும் இரண்டு புதிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அறிவிப்பு செய்தது, தலைவர்களை திகிலடைய வைத்துள்ளது.விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தோழமைக் - [தரங்கம்பாடியில் ஆணவப் படுகொலை..? திருமா, ரஞ்சித் அமைதி ஏன்..?](https://tamilnewsnow.com/an-honor-killing-in-tharangambadi-why-are-thiruma-and-ranjith-silent/) - தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த பார்த்திபன் என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்துவந்த நிலையில், சாதிவெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தபிறகும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இத்தனை நாட்களும் ஆணவப் படுகொலைக்கு சட்டமியற்ற வேண்டும் என்று போராடிய திருமாவளவன் இப்போது ஆட்சியிலே பங்கெடுத்து இருக்கிறார். எனவே, உடனடியாக ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு நெருக்கடி கொடுப்பாரா - [உதயநிதியுடன் மல்லுக்கட்டுவதற்கு வைகோ…? சட்டசபை ஆஃபர்](https://tamilnewsnow.com/vaiko-to-contest-against-udhayanidhi-legislative-assembly-offer/) - திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவை விட, வைகோவே அதிகமாக திமுக மீது விமர்சனம் செய்துவருகிறார். அதனால், அவரை இடைத்தேர்தலில் நிறுத்தி உதயநிதிக்கு போட்டியாக சட்டசபையில் மோத வைப்பதற்கு விஜய் பிளான் செய்வதாக சொல்லப்படுகிறது.செய்தியாளர் சந்திப்பில் வைகோ, ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம்’’ என்றார்.இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக திமுகவின் ஊழல், கட்டிங், கமிஷனை பொறுத்துக்கொண்டோம் என்பது மக்களுக்கான தர்மம் - [விஜய்யுடன் இரண்டு விஜயபாஸ்கர் இணைப்பு விழா… வேலுமணிக்கு எப்போது..?](https://tamilnewsnow.com/two-vijayabhaskars-to-join-vijay-when-will-it-be-velumanis-turn/) - அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விராலிமலை விஜயபாஸ்கரும், கரூர் விஜயபாஸ்கரும் நாளை முதல்வர் விஜய் முன்னிலையில் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமின்றி புதுக்கோட்டை தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஐக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இணைப்பு விழாவுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணியை சென்னையில் நடத்த சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். 200 பேருந்துகள், 600 கார்களில் - [போதை அமைச்சர் மாற்றம் இல்லை..? ஆளுநர் சந்திப்பு புஸ்](https://tamilnewsnow.com/no-change-of-the-drug-minister-meeting-with-the-governor-proves-a-damp-squib/) - போதைக்கு எதிராக மரத்தான் ஓடிய தமிழக முதலமைச்சர் விஜய் நேற்றைஇய தினமே அமைச்சரை மாற்றப் போகிறார் என்று பேச்சு நிலவியது. விஜய்ன்னா சும்மாவா, அநியாயத்தை சகிச்சுக்கவே மாட்டார் என்று போஸ்ட் போட்டவர்கள் அனைவரும் அமைச்சர் மாற்றப்படவில்லை என்றதும் கப்சிப் நிலைக்குப் போயிருக்கிறார்கள்.தவெகவினர் இதுகுறித்து, ‘’போதைக்கு எதிராக அரசாங்கம் இருக்கும் என்று கூறிவிட்டு போதை பயன்படுத்துவரை அரசாங்கத்தில் வைத்திருந்தால் அது நல்லதல்ல. இப்போது அமைச்சரின் இரண்டாவது வீடியோவும் வெளியாகியுள்ளது. அதோடு அமைச்சர் மீது, ‘’போதை பொருள் பயன்படுத்துவது போன்ற - [லாரன்ஸ் அரசியல் பயணம் குளோஸ்…. விரட்டியடித்த விஜய்](https://tamilnewsnow.com/lawrences-political-journey-over-vijay-drove-him-away/) - திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நிற்பது குறித்தும் தன்னுடைய அரசியல் முடிவு குறித்தும் இன்று பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘’மக்கள் தன்னை அன்புடன் திருச்சிக்கு அழைத்தாலும், அங்கு நேரடியாகச் சென்று தான் போட்டியிடுவது அரசியல் தர்மம் இல்லை’’ என்று அரசியல் வரவை தள்ளிப் போட்டிருக்கிறார். விஜய் பக்கமிருந்து எந்த ஆக்‌ஷனும் இல்லாததாலே இந்த ரியாக்‌ஷன் என்கிறார்கள்.இன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த லாரன்ஸ், ‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி… இப்போது கையில் இரண்டு படம் - [இப்படி சொதப்பிட்டீங்களே ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி குளறுபடி](https://tamilnewsnow.com/you-messed-up-like-this-stalin-tnpsc-blunder/) - ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்கள் பாதியில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த தேர்வுக்கு தயாராவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீணாகியிருக்கிறது. இன்னொரு முறை தேர்வுக்குத் தயாராக பொருளாதார ரீதியாக, உடலளவில், மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்படும். பல்லாயிரம் பேரின் நேரம் வீணாகும். எல்லோருடைய ஒரு நாளின் விலையும் ஒன்றல்ல. ஸ்டாலின் அரசின் தவறுக்கு தேர்வர்கள் பாதிக்கப்படுவது அநியாயம் என்று இளைஞர்கள் கொதிக்கிறார்கள். - [சிறுத்தைகளிடம் கெஞ்சும் திருமா… ராமதாஸ்க்கு பச்சைக் கொடி?](https://tamilnewsnow.com/thiruma-begs-the-leopards-a-green-flag-for-ramadas/) - ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்துவருவதைக் கண்டு எரிச்சலான திருமாவளவன் இன்று அவரது தொண்டர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். வன்னியர் சமூக மக்களுக்கு விசிக எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யாதீங்க என்று கெஞ்சுகிறார். அவரது கடிதத்தில், ‘’தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய - [பிளாக்கில் தவெக விருப்ப மனு விற்பனை..? விஜய் கட்சியில் காமெடி](https://tamilnewsnow.com/sale-of-vijays-party-membership-application-forms-on-the-black-market-comedy-in-vijays-party/) - சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரியவேண்டும், மிகப்பெரும் கூட்டம் பனையூரில் கூட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அழைப்பு காரணமாகவே, எக்கச்சக்க ரசிகர்கள் பனையூரில் திரண்டு நின்று அடிதடி சண்டை போட்டு விருப்பமனு வாங்கினார்கள். பனையூரில் தாங்கள் வாங்கிய விருப்பமனுவை பிளாக்கில் சிலர் விற்பனை செய்த விவகாரம் பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’புஸ்ஸி ஆனந்த் இதிலும் கெத்துக்காட்ட மா.செக்களுக்கு ஆர்டர் போட்டு ஆட்களை வரச்சொல்லி இருக்கார். - [சித்தியுடன் மல்லுக்கட்டும் டிடிவி தினகரன். கொதிநிலையில் சசிகலா](https://tamilnewsnow.com/ttv-dhinakaran-is-clashing-with-his-aunt-sasikala-is-in-a-state-of-fury/) - எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சர்க்கரையாகப் பேசுகிறார் டிடிவி தினகரன். ஆனால், சித்தி சசிகலாவை சந்தித்த ஒரு நிர்வாகியை கட்சியை விட்டே நீக்கியிருக்கிறார் தினகரன். இதையடுத்து என்னப்பா நடக்குது என்று புரியாமல் முக்குலத்தோர் தடுமாறுகிறார்கள்.சித்தி என்று பத்திரிகையாளர்களிடம் பாசமாகப் பேசும் தினகரன், நிஜத்தில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி குரு பூஜையில் கலந்து கொள்ள சசிகலா வந்த போது, அங்கிருந்து டிடிவி தினகரன் - [கட்டிங் போடு… கட்டப்பஞ்சாயத்து செய். விசிக புதிய மந்திரம்](https://tamilnewsnow.com/start-cutting-do-the-kattpanchayat-visikas-new-mantra/) - அடங்க மறு, அத்து மீறு என்றெல்லாம் பட்டியலின மக்களுக்காகப் போராடுவதற்கு திருமாவளவனால் உருவாக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாரக மந்திரம் இப்போது கட்டிங் போடு, கட்டப்பஞ்சாயத்து செய் என்பதாக மாறியிருக்கிறது என்பதற்கு உதாரணமே திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு.சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும், குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்குள் சிறை வைத்ததாகவும் பாலாஜி மீது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.இதற்கு பாலாஜி, ‘’அந்த - [விஜய்க்கு ஆப்பு வைத்த நீதிமன்றம். இவர் ஊழல் இல்லாத ஆட்சி தருவாரா?](https://tamilnewsnow.com/the-court-has-dealt-a-blow-to-vijay-will-he-be-able-to-provide-a-corruption-free-government/) - ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன் என்று மேடைக்கு மேடை பேசிவரும் நடிகர் விஜய் மூன்று ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதாவது 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதியில் நுழைவு வரி ஏய்ப்பு, 2017ம் ஆண்டு ரெய்டில் பணம் பறிமுதல், 2020ம் ஆண்டு புலி பட வருமானத்தில் 15 கோடி ரூபாய் மறைத்ததாக குற்றச்சாட்டு. இந்த நிலையில் இன்று புலி திரைப்படம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ - [ஜோதிமணிக்கு பயப்படுகிறாரா பிரதமர் மோடி…? வெட்கக்கேடு](https://tamilnewsnow.com/is-prime-minister-modi-afraid-of-jyothimani-what-a-disgrace/) - பிரதமர் பாதுகாப்பாக வரமுடியாத அளவுக்கு இந்திய நாடாளுமன்றம் இருக்கிறது என்று பாஜகவினரே பதறுவதைப் பார்க்கையில், நாட்டு மக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், நம்மூர் ஜோதிமணியைப் பார்த்து பிரதமர் அஞ்சுகிறார் என்றால், அவருக்கும் பாஜகவுக்கும் இம்புட்டுத்தான் வலிமையா என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் - [சசிகலா, பன்னீர் புதிய இயக்கம்…? 50 தொகுதிகளுக்குக் குறி](https://tamilnewsnow.com/sasikala-panneers-new-movement-target-50-seats/) - சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் கண்டிப்பாக இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, இனியும் காத்திருப்பதில் பயன் இல்லை என்று சசிகலாவும் பன்னீரும் இணைந்து புதிய இயக்கம் உருவாக்கி 50 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது.டி.டி.வி. தினகரன் பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கும் – அமமுகவுக்கும் இடையேயான பிரச்சனை அண்ணன்-தம்பி இடையே நடந்தது. திமுகவை வீழ்த்த நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என கூறி இருவரும் - [மம்தாவின் புதிய அவதாரம். தேர்தல் கமிஷன் ஆட்டம் முடிவுக்கு வருமா..?](https://tamilnewsnow.com/mamatas-new-avatar-will-the-election-commissions-game-come-to-an-end/) - முதல் அமைச்சராக, அரசியல்வாதியாக மட்டுமே பாஜகவை எதிர்த்துவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்றைய தினம் கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு, வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் களமிறங்கி தேர்தல் கமிஷனை கதறவிட்டுள்ளார்.ஸார் திருத்தத்துக்கு எதிராக தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அதேநேரம், தமிழகத்தில் திமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி எஸ்.ஐ.ஆர். சீர்திருத்தத்தில் யாரும் விட்டுப்போகக்கூடாது என்று பணியாற்றி வருகிறார்கள்.இந்த நிலையில் மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றக் கதவுகளைத் தட்டியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் மம்தா, ‘’மூடிய - [நிர்மலா சீதாராமனை புரட்டியெடுத்த கமல்ஹாசன். தமிழுக்கு மரியாதை](https://tamilnewsnow.com/kamal-haasan-strongly-criticized-nirmala-sitharaman-demanding-respect-for-the-tamil-language/) - தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமனுக்கு சரியான நேரத்தில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். “தமிழ் பிச்சை எடுக்க உதவாது, தமிழ் திருடவும் உதவாது, தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான், நீங்கள் ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே?’’என்றுமுகத்திலேயே குத்தியிருக்கிறார்.நேற்றைய தினம் தனது கன்னிப்பேச்சில் கமல்ஹாசன், ‘’எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை ‘உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்‘ - [ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு…. ஆட்டம் காணும் என்.டி.ஏ. கூட்டணி](https://tamilnewsnow.com/ramadosss-sudden-decision-the-nda-alliance-is-shaken/) - அதிமுக மற்றும் திமுகவில் டாக்டர் ராமதாஸ்க்கு கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதால், வரும் 2026 தேர்தலில் அவர் புதிய முடிவு ஒன்று எடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது.டாக்டர் ராமதாஸ் முதல் தேர்வு அதிமுகதான். அங்கு அன்பணி ராமதாஸ் இணைந்தாலும், அவருக்கு கொடுக்கப்படும் அதே அளவு தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக கதவை அடைத்துவிட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் இணைவதற்கு ஜெகத்ரட்சகன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இங்கேயும் அன்புமணிக்கு வழங்கப்பட்ட அளவுக்கு குறைந்தது இரட்டை - [அண்ணாமலை ஆவேசத்துக்கு இதுதான் காரணம். பாஜகவுக்குள் பனிப்போர்](https://tamilnewsnow.com/this-is-the-reason-for-annamalais-outburst-a-cold-war-within-the-bjp/) - தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய பவரைக் காட்டுவதற்கு ஆசைப்பட்ட அண்ணாமலையை, ஆறே தொகுதிகளுக்குள் அடக்கி வைத்ததால், ஆவேசமாகி பொறுப்பைத் தூக்கி எறிந்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் நெருங்கிவிட்டதால் அண்ணாமலையை சமாதானம் செய்வார்களா அல்லது அலட்சியம் செய்வார்களா என்பது புரியாமல் பாஜகவுக்குள் பஞ்சாயத்து நடக்கிறது. அதிமுகவை வம்பிழுத்த காரணத்தாலே அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பதவிக்கு கொண்டுவரப்பட்டார். சமீபத்தில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிலும் அண்ணாமலை இடம்பெறவில்லை. - [வழக்குகளை வாபஸ் வாங்குவாரா பன்னீர்..? தினகரன் வில்லங்க ஆலோசனை](https://tamilnewsnow.com/will-panneerselvam-withdraw-the-cases-dhinakarans-mischievous-advice/) - எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைவதற்கு நான் ரெடி என்று பன்னீர் இறங்கிவந்த பிறகும் கெட் அவுட் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், அதிமுக மீது போட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால் கண்டிப்பாக எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். இதுவரை பா.ஜ.க-வின் பேச்சை நம்பியே எல்லா முடிவுகளையும் எடுத்துவந்தார் பன்னீர். ஒருகட்டத்தில் டி.டி.வி.தினகரனின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் அ.தி.மு.க உரிமைமீட்புக் குழுவை ஆரம்பித்தார். இப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தபிறகும் - [எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடி..? அமெரிக்காவுக்கு பூஜ்ஜியம் வரி](https://tamilnewsnow.com/is-prime-minister-modi-mentioned-in-the-epstein-documents-zero-tax-for-america/) - அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பிற பொருட்களை வாங்குவதோடு, ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம்’ என்ற கொள்கையை மிக உயர்ந்த அளவில் கடைப்பிடிக்கவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதையடுத்து மேட் இன் இண்டியா கொள்கை என்ன - [பட்ஜெட்டில் இரண்டு பேராபத்து… எச்சரிக்கும் சமூகநல ஆர்வலர்கள்](https://tamilnewsnow.com/two-major-dangers-in-the-budget-warn-social-activists/) - நிர்மலா சீதாராமன் ஒன்பதாவது ஆண்டாக தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில் இரண்டு பேராபத்து இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அவற்றில் ஒன்று தனியாருக்குச் செல்லும் கனிமவளம் இரண்டாவது ஆர்.டி.ஐ. சட்டத்துக்கு மூடு விழா.இதுகுறித்துப் பேசும் சமூகநல ஆர்வலர்கள், ‘’மத்திய அரசு ஏற்கெனவே அணுக்கனிமம் முதல் அரியவகை முக்கியக் கனிமங்கள் வரை அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் அகழ்ந்தெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கனிமங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஏலமிடும் உரிமையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசிடம் சென்றுவிட்டது.தமிழ்நாடு அரசு இதனை ஏற்கெனவே - [முதல்வராக விஜய் சபதம்… ஸ்டாலின் ஸ்டைலில் மூன்றாம் ஆண்டு கடிதம்](https://tamilnewsnow.com/vijay-takes-a-vow-to-become-chief-minister-a-third-year-letter-in-stalins-style/) - தவெக மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இன்று விஜய் கொடி ஏற்றிவைப்பார், சிறப்புரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ஸ்டாலின் ஸ்டைலில் தவெக தொண்டர்களுக்கு விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ’’நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் - [மாம்பழம் வழக்கு… வேட்பாளர் நேர்காணல்… திமுகவில் ராமதாஸ்..?](https://tamilnewsnow.com/the-mango-symbol-case-candidate-interviews-ramadoss-in-the-dmk/) - அன்புமணியை அழைத்து ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ராமதாஸ். அதேநேரம் அதிமுக கூட்டணியில் அன்புமணிக்குப் பதில் தனக்கு முக்கியத்துவம் கிடைத்தால் மட்டும் சேர்வதாக தகவல் கூறியிருந்தார். ஆனால், இதற்கு எடப்பாடி எந்த ஒப்புதலும் கொடுக்கவில்லை.இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. மாம்பழம் சின்னத்துடன் வந்தால் மட்டுமே கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசலாம். அப்படியில்லை என்றால் தனித்து நிற்பதற்கு உதவி செய்யப்படும் என்று கூறப்பட்டது. என்வே - [திமுக பிரசாரம் ஆரம்பம்… கூட்டணியைப் புறக்கணிக்கும் ஸ்டாலின்](https://tamilnewsnow.com/dmk-campaign-begins-stalin-ignores-the-alliance/) - திமுகவில் இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. ஆனால், அதற்குள்ளாக, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கிவிட்டது.மீண்டும் ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்பதற்காக திமுக இளைஞர் அணி மாநாடு, மகளிர் அணி மாநாடு என அடுத்தடுத்த மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்திவருகிறது. அதோடு ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நூறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த - [ஸ்டாலின் ஒரு டம்மி முதல்வரா..? எம்.எல்.ஏ. அட்ராசிட்டிக்கு நோ ஆக்‌ஷன்](https://tamilnewsnow.com/is-stalin-a-dummy-chief-minister-no-action-taken-against-the-mlas-atrocities/) - திமுகவினர் ஒவ்வொரு நாளும் என்ன செய்வார்களோ என்ற பயத்தில் எனக்கு தூக்கமே வருவதில்லை. இனி தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்டாலின் வீரவசனம் பேசினார். ஆனால், ஒரு எம்.எல்.ஏ.வே அடியாளாக மாறி ஊடகத்தினரை அடித்துத் துவைத்த பிறகும் ஸ்டாலின் அமைதி காக்கிறார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட குவாரிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 23.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குவாரி முறைகேடாக செயல்பட்டு வந்தது.இந்த - [விஜய் சீக்ரட் இண்டர்வியூ…. தமிழ் ஊடகம் என்றால் கேவலமா.?](https://tamilnewsnow.com/vijays-secret-interview-is-tamil-media-considered-inferior/) - விஜய் ஒரே ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று அவரது பனையூர் அலுவலகம், பாலவாக்கம் வீடு முன்பு 24 மணிநேரமும் தமிழ் மீடியாக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். விஜய் செல்லும் இடத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பே காத்துகொண்டு இருக்கிறார்கள். இதுவரை தமிழ் மீடியாக்களை திரும்பிக்கூட பார்க்காத விஜய், ஆங்கில ஊடகம் என்றதும் வீட்டுக்கு அழைத்துவைத்து பேட்டி கொடுத்திருக்கிறார். விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் தமிழ் ஊடகங்களுக்கு இப்படியொரு அவமானம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் என்.டி.டி.வி.க்கு - [டெல்லிக்கு மோடி… தமிழ்நாட்டில் ராகுல். திசை மாற்றும் திமுக](https://tamilnewsnow.com/modi-in-delhi-rahul-in-tamil-nadu-the-dmk-is-diverting-attention/) - மத்திய பாஜகவுக்கு ஆதரவு ஏடான இந்தியா டுடே நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பு, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ராகுல் காந்திக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் சர்வே வெளியிட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு டெல்லி மற்றும் பீகார் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ), 2026-ம் ஆண்டையும் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களில் மாபெரும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் என்.டி.ஏ. - [விஜய் டீம் எடப்பாடிக்கு நோ ரெஸ்பான்ஸ்… என்னாச்சு?](https://tamilnewsnow.com/vijays-team-gives-no-response-to-edappadi-what-happened/) - முதன்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்தில் விஜய் நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இதுவரை அதிமுகவை அடித்துவந்த தவெகவினர் இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காக்கிறார்கள்.இபிஎஸ் கேள்விகளை திசை திருப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துகளை கேட்க தவெக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’விஜய்யை டிஆர்பி ரேட்டுக்காக காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ரசிகர்கள் - [படுத்தே விட்டாரய்யா பன்னீர்செல்வம்… கை கொடுப்பாரா எடப்பாடி?](https://tamilnewsnow.com/panneerselvam-has-completely-given-up-sir-will-edappadi-lend-a-helping-hand/) - தேர்தல் கூட்டணி குறித்து இன்று தன்னுடைய முடிவு அறிவிப்பதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவதே லட்சியம். இதற்கு டிடிவி தினகரன் உதவவேண்டும் என்று காலில் விழாத குறையாக கோரிக்கை வைத்திருக்கிறார்.இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘’அதிமுக தொண்டர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகமாக நாங்கள் உருவாகி சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து காண்பிப்பதற்காகத்தான். பலாப்பழம் சின்னத்தில் - [அஜித் பவார் கொல்லப்பட்டாரா…? மம்தா பானர்ஜி அதிர்ச்சி குற்றச்சாட்டு](https://tamilnewsnow.com/was-ajit-pawar-murdered-mamata-banerjee-makes-a-shocking-allegation/) - மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிர் இழந்திருபது குறித்து, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார்.அஜித்பவார் மீது பாஜக 70,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் கட்சியை உடைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததும் அந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை நிறுத்தப்பட்டது. துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருக்கவேண்டுமா என்று அஜித்பவார் - [ராகுல் காந்தியை சரிக்கட்டினாரா கனிமொழி..? மதுரையில் போஸ்டர் யுத்தம்](https://tamilnewsnow.com/did-kanimozhi-appease-rahul-gandhi-a-poster-war-erupts-in-madurai/) - ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று சந்தித்துப் பேசி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மதுரையில் திமுகவின் தளபதி பற்ற வைத்த தீ போஸ்டர் யுத்தமாக மாறியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘‘கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு - [ஸ்டாலினுக்கு கரன்ட் ஷாக்… எடப்பாடி பிரச்சாரம் ஆரம்பம்](https://tamilnewsnow.com/stalin-gets-an-electric-shock-edappadis-campaign-begins/) - மாதம்தோறும் கரன்ட் பில் கட்டுவதற்கு உத்தரவாதம் கொடுத்த ஸ்டாலின் அரசு, இதுவரை தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, இதையே முதல் அடியாக எடுத்துவைத்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு இன்று முதல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டக் கழகங்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து, விடியா திமுக - [ராமதாஸ், பிரேமலதாவுக்கு விஜய் வெயிட்டிங்… தவெக அரசியல் பரிதாபம்](https://tamilnewsnow.com/vijay-is-waiting-for-ramadoss-and-premalatha-the-pathetic-state-of-tvks-politics/) - அரசியலில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறோம், கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறோம் என்றெல்லாம் வீரம் பேசிய விஜய் இப்போது, மற்ற அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்ட ராமதாஸ், பிரேமலதாவுக்காக வெயிட் பண்ண வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.திமுகவும், அதிமுகவும் பலமான கூட்டணியாக மாறியிருக்கும் நிலையில், தனியே நிற்பது தவெகவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தடுமாறுகிறார் விஜய். காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கூட்டணிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று விஜய்யை நம்பவைத்த ஆதவ் அர்ஜூனாவும், ஜான் ஆரோக்கியசாமியும் இப்போது ராமதாஸ், பிரேமலதாவையாவது - [செங்கோட்டையன், பன்னீருக்கு தினகரன் தூண்டில். பாஜக திருவிளையாடல்](https://tamilnewsnow.com/sengottaiyan-and-panneerselvam-fall-for-dhinakarans-bait-bjps-political-maneuvering/) - டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இணைக்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. திமுகவில் இணைந்துவிடாமல் பன்னீரைத் தடுத்த தினகரன் அடுத்ததாக செங்கோட்டையனை விஜய் கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சி எடுத்திருக்கிறார்.செங்கோட்டையனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலே தினகரன், ‘’அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெகவில் எதற்காக அவர் சேர்ந்துகொண்டார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.செங்கோட்டையன் பற்றி டிடிவி தினகரன், “நானும் செங்கோட்யைனும் கடந்த 1986-ம் ஆண்டிலிருந்தே - [விஜய்யை விரட்டும் ராமதாஸ்…? மீண்டும் ஜனநாயகனுக்கு கெட் அவுட்](https://tamilnewsnow.com/is-ramadoss-chasing-vijay-away-get-out-again-for-the-democrat/) - பிப்ரவரி முதல் வாரம் ஜனநாயகன் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று ஆசைப்பட்ட விஜய் ரசிகர்கள் நொறுங்கும் அளவுக்குத் தீர்ப்பு வந்துள்ளது. அதேநேரம், கூட்டணிக்கு யாருமே இல்லாமல் தடுமாறிய விஜய்க்கு, ஒரு நல்ல செய்தியாக டாக்டர் ராமதாஸ் தூது அனுப்பியிருக்கிறார்.விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய - [பாஜக ஸ்லீப்பர்செல் மாணிக்கம் தாகூர்..? டவுட் கிளப்பும் உடன்பிறப்புகள்](https://tamilnewsnow.com/is-manickam-tagore-a-bjp-sleeper-cell-fellow-party-members-raise-doubts/) - திருச்சி வேலுச்சாமி, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் தொடர்ந்து திமுகவுடன் மல்லுக்கட்டி வந்த நிலையில், மதுரையில் திமுக எம்.எல்.ஏ. தளபதி ஆவேசமாகப் பேசியது பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த செல்வப்பெருந்தகை, ‘’மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய - [விஜயபிரபாகரன் 30க்கு ஆசை. தனித்து நின்று ஜெயிக்கப் போகிறாரோ..?](https://tamilnewsnow.com/vijaya-prabhakaran-is-aiming-for-30-seats-is-he-going-to-contest-independently-and-win/) - கூட்டணி என்பது விட்டுக்கொடுத்து நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் நிரந்தரக் கூட்டணி அமையும், மக்களிடமும் நம்பிக்கை பெற முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகம் தொகுதிக்கு ஆசைப்பட்டு வீணாகப் போன அனுபவம் இருந்தாலும் பிரேமலதா இன்னமும் திருந்தவில்லை. அதனாலே இன்னும் கூட்டணி அமையவில்லை. அவர்தான் அப்படி என்றால், அவரது மகனும் அதே பாதையில் பேசுவதைப் பார்த்து தேமுதிகவினர் அதிர்ந்து நிற்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருடன் - [ஜனநாயகன் விஜய்க்கு இத்தனை பயமா..? அம்பலப்படுத்தும் அதிமுக](https://tamilnewsnow.com/is-democratic-leader-vijay-so-afraid-aiadmk-exposes-him/) - செயற்குழுக் கூட்டம் என்றதும் தன்னுடைய ஜனநாயகன் படத்துக்கு செய்யப்படும் இடையூறு மற்றும் சிபிஐ பற்றி விஜய் ஆவேசமாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்,, வழக்கம்போல் திமுக எதிர்ப்பு பற்றி மட்டுமே பேசியது அவரது ஆதரவாளர்களை அதிரவிட்டுள்ளது. அதேபோல், கரூர் சம்பவத்தில் ஆதரவாக இருந்த அதிமுகவை ஊழல் கட்சி என்று பேசியதற்கு கடுமையான எதிர்விளைவுகள் உருவாகியுள்ளன. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’அதிமுகவை ஊழல் கட்சியெனத் திருவாய் மலர்ந்தருளிவிட்டார் விஜய். அதேநேரம் அதிமுகவில் ஊழல் செய்து, சிறைத்தண்டனை பெற்ற - [பன்னீரிடமிருந்து தர்மர் எஸ்கேப். எடப்பாடி அடுத்த ஆபரேஷன் சசிகலா..?](https://tamilnewsnow.com/dharmar-escapes-from-panneerselvam-is-edappadis-next-operation-against-sasikala/) - எந்த காலகட்டத்திலும் தன்னைவிட்டு பிரியவே மாட்டார் என்று தர்மர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் ஓபிஎஸ். ஏனென்றால், யாரென்றே தெரியாத ஒருவரை எம்.பி.யாக்கி அடையாளம் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆதராளரே இன்று எடப்பாடி பக்கம் தாவி வந்துவிட்டார்.அது சரி, யார் அந்த தர்மர்..?அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலர் ராஜ்யசபா வேட்பாளராக தங்களை அறிவிக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். - [ஓபிஎஸ், பிரேமலதா வேண்டவே வேண்டாம்…. திமுக புள்ளிகள் போர்க்கொடி](https://tamilnewsnow.com/ops-and-premalatha-are-absolutely-not-wanted-dmk-figures-raise-the-banner-of-revolt/) - பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? Read More » August 8, 2026 No Comments லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? Read More » August 8, 2026 No Comments விஜய்க்கு கனிமொழி அழைப்பு… ஸ்டாலினிடம் மிகப்பெரும் மாற்றம் Read More » August 8, 2026 No Comments திமுக கூட்டணி ஏற்கெனவே ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆட்கள் புதிதாக யாரையும் கட்சிக்குள் இணைக்க - [திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஓவர்..?  பட்டியல் ரெடி](https://tamilnewsnow.com/dmk-alliance-seat-sharing-is-over-the-list-is-ready/) - வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பட்டியல் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக உலவுகிறது. அந்த பட்டியல் படி திமுக 164, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்டு 6, தேமுதிக 6 + (1 ராஜ்யசபா), பாமக (ராமதாஸ்) 4, கொ.ம.க (ஈஸ்வரன்) 3, மக்கள் நீதி மய்யம் 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - [திமுகவை மிரட்டும் திடீர் சகோதரர்கள். அண்ணாமலைக்கு அரோகரா.](https://tamilnewsnow.com/the-sudden-brothers-are-threatening-the-dmk-hail-annamalai/) - நடக்கவே நடக்காது என்று பலரும் நினைத்தது நடந்தேவிட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துவிட்டார். இந்த திடீர் கூட்டணி திமுகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதேநேரம், பிரதமர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது, ஆதரவாளர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. மதுராந்தகம் மேடையில் எடப்பாடியும் தினகரனும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. மேடைக்குப் போன எடப்பாடி பழனிசாமி, நேரடியாக தினகரனை தேடிப்போய் சந்தித்து வணக்கம் வைத்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.அது மட்டுமின்றி பிரதமர் பேச்சுக்குப் பிறகு எடப்பாடி - [மோடி மாநாட்டில் எடப்பாடிக்கு மரியாதை.. பன்னீரை கைவிட்ட திமுக](https://tamilnewsnow.com/edappadi-receives-respect-at-modis-conference-the-dmk-abandons-panneerselvam/) - இன்று மாலை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு செம மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. மோடிக்கு இணையாக இபிஎஸ் படம் மேடையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று, ‘’மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது…’’ என்று ட்வீட் போட்டு முன்னோட்டம் கொடுத்துள்ளார். இன்று சுமார் 5 லட்சம் பேர் இந்த - [டிடிவி தினகரனை தோற்கடிப்பாரா மாணிக்கராஜா…? அமமுகவில் சலசலப்பு](https://tamilnewsnow.com/will-manickaraja-defeat-ttv-dhinakaran-a-stir-in-the-ammk/) - இத்தனை காலம் டிடிவி தினகரனுக்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மாணிக்கராஜா. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக மாணிக்கராஜா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர். கடம்பூர் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவர். டிடிவி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகத் - [விசிலு சத்தம் கேட்குதய்யா… குஷியில் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/the-whistle-sound-is-heard-vijay-fans-are-overjoyed/) - ஜனநாயகன் படம் வெளியாகாத சோகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பாராத வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே பொதுச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம், கிரிக்கெட் பேட், ஆட்டோ ஆகியவற்றில் ஒன்று ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. - [இரண்டு லட்டுக்கு ஆசைப்படும் மாம்பழம்](https://tamilnewsnow.com/a-mango-that-craves-two-laddus/) - பதவி ஆசை எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை சிதைக்கும் என்பதற்கு வாழும் உதாரணமாக இப்போது மாறியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் நடக்கும் பதவிப் போட்டியில் கட்சித் தொண்டர்களே பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளனர்.தேர்தல் முடிந்தபிறகு இந்த உரிமைப் பிரச்னையை வைத்துக்கொள்ளலாம் என்று ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் வைத்த கோரிக்கை எதுவும் எடுபடவில்லை. கொள்கை என்று கட்சிக்கு எதுவுமில்லை, பெட்டியே முக்கியம் என்று இருவரும் மோதிவருகிறார்கள். முதல் ஆளாக அன்புமணி நேரில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை - [எடப்பாடி இல்லத்தில் பியூஷ் கோயலுக்கு விருந்து… பன்னீர், பிரேமலதா வெயிட்டிங்](https://tamilnewsnow.com/piyush-goyal-hosted-for-dinner-at-edappadis-residence-panneerselvam-and-premalatha-were-waiting/) - நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரும் நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயிலுக்கு தடபுடல் காலை விருந்து வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிரதமர் மேடையில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.பிரதமர் தொகுதிப்பங்கீடு குறித்து அறிவிக்க விரும்புவதாக சொல்லப்பட்டாலும், அதற்கு எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு பிரேமலதா, ராமதாஸ், பன்னீர் இல்லாமல் இதோடு கூட்டணியை முடித்துக்கொள்ளலாம் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், இன்னும் சில கட்சிகளையும் இணைத்து மெகா கூட்டணியாக்கும் - [விஜய்க்கு விசில் சிக்கல்… பொதுச்சின்னம் டென்ஷனில் தவெக](https://tamilnewsnow.com/vijay-faces-whistle-symbol-issue-tvk-in-tension-over-common-symbol/) - ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல், கரூர் வழக்கில் விசாரணை நெருக்கடி, தேர்தல் பிரசாரம் செய்ய வெளியே வருவதற்கு இடைஞ்சல் என்று விஜய்யின் தவெகவுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி இருக்கும் நிலையில், பொதுச்சின்னம் பெறுவதிலும் சிக்கல் இருப்பது தவெகவினரை அதிர வைத்துள்ளது.விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். அதாவது தேர்தல் கமிஷன் சின்னம் விஷயத்தில் விஜய்க்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.விதிமுறைப்படி ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட கட்சியாக இருந்தால் குறைந்தது - [மோடியிடம் சரண்டரான டிடிவி தினகரன்…. அடுத்தது சசிகலா..?](https://tamilnewsnow.com/ttv-dhinakaran-surrendered-to-modi-is-sasikala-next/) - எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் வரை கூட்டணிக்குப் போகவே மாட்டேன் என்று சத்தியம் செய்த டிடிவி தினகரன் இன்று எந்த நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘’அமமுகவுக்கு மாத்திரமல்ல தமிழ்நாட்டுக்கே நல்லதொரு ஆட்சிக்கான தொடக்கத்தை நோக்கி அதில் நாங்களும் பங்கு பெறுவதற்காக மக்கள் விரும்புகிற ஒரு நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக இப்போது நாங்கள் புறப்பட்டு செல்கிறோம்.ஒண்ணே ஒண்ணு சொல்றேன். - [அமைச்சர் நேருக்கு ஜெயில் ரெடி..? கைவிடுகிறாரா உதயநிதி..?](https://tamilnewsnow.com/is-jail-ready-for-minister-nehru-is-udhayanidhi-abandoning-him/) - வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுகவின் முக்கியப் புள்ளிகளில் பலர் சிறையில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கூட்டங்களில் பேசிவருகிறார். அப்படி இபிஎஸ் பேசுவது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் அமலாக்கத்துறை நடவடிக்கை வேகமெடுத்துவருகிறது. இந்த நிலையில் நேரு கைதானால் அன்பில் மகேஸ்க்கு செல்வாக்கு அதிகரிக்கும் என்று திமுகவே அமைதி காப்பாதாக ஒரு செய்தி வெளியாகிறது.அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை பணி நியமனத்தில் 888 கோடி ஊழல் என்று முதல் கடிதம் - [வைத்திலிங்கத்தால் அரசியல் அனாதையான பன்னீர்…  சாமியாராகப் போகிறாரா..?](https://tamilnewsnow.com/panneerselvam-politically-orphaned-by-vaithilingam-is-he-going-to-become-a-hermit/) - ஆதரவாளர்கள் எல்லோரும் வெளியேறிய பிறகும் தனக்கு வைத்திலிங்கம் துணையாக இருப்பார் என்று பன்னீர்செல்வம் மலை போல் நம்பிக்கொண்டு இருந்தார். அவரும் இன்று பன்னீருக்கு டாட்டா காட்டிவிட்டார். இதையடுத்து திமுகவுக்குப் போவதா அல்லது சாமியாராகிவிடுவதா என்று பன்னீர் யோசிப்பதாகத் தகவல். ஒரத்தநாடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இன்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார். அதிமுகவில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட - [சிபிஐ விசாரணையில் திமுகவை போட்டுக் கொடுத்தாரா விஜய்..? திசை மாறும் வழக்கு](https://tamilnewsnow.com/did-vijay-implicate-the-dmk-in-the-cbi-investigation-the-case-takes-a-new-turn/) - கரூர் விபத்து விவகாரத்தை விசாரணை செய்துவரும் சிபிஐ, நேற்று விசாரணக்கு ஆஜரான விஜய், இந்த விவகாரத்தில் அவர் மனதில் இருந்த சந்தேகங்களை கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, இந்த வழக்கு தேர்தல் சமயத்தில் திசை மாறும் என்றும் சொல்லப்படுகிறது.நேற்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 12-ம் தேதி ஆஜரான நேரத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய - [கவர்னர், எடப்பாடி வெளிநடப்பு. சட்டமன்றத்தில் திமுக அதகளம்](https://tamilnewsnow.com/the-governor-and-edappadi-walked-out-the-dmk-created-a-ruckus-in-the-legislative-assembly/) - இன்று காலை தொடங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவர்னரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்ப்பட்டது. கருணாநிதி புத்தகத்தைக் கொடுத்து சபாநாயகர் வரவேற்பு கொடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதேவகையில் இன்றைய கூட்டத்தொடரும் அமைந்தது. - [விஜய் டெல்லியில் ஆஜர்… ஜான் ஆரோக்கியசாமிக்கு கைது ஆபத்து..?](https://tamilnewsnow.com/vijay-appears-in-delhi-is-john-arokiasamy-facing-the-risk-of-arrest/) - கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். இந்நிலையில் விஜய் கட்சிக்கு வெளிநாட்டு நிதி பெற்ற வகையில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிக்கல் எழ வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 - [மோடி மேடையில் டிடிவி தினகரன்…. பன்னீர், சசியும் எடப்பாடியுடன் சங்கமம்.?](https://tamilnewsnow.com/ttv-dhinakaran-on-the-stage-with-modi-will-panneerselvam-and-sasikala-also-unite-with-edappadi-palaniswami/) - வரும் 23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நாளை வெளிப்படையாக அறிவிக்கிறார் டிடிவி தினகரன். அமமுகவின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் அதிகப்படியான வண்டிகளில் வர வேண்டும் என்று இப்போது வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் பங்கேற்பதும் உறுதியாகியுள்ளது.இப்போது பன்னீரின் நிலையே பரிதாபமாக உள்ளது. இவர் அமமுகவில் இணைந்து பயணிக்க முடியாமல், தனிக்கட்சி தொடங்கவும் வழியின்றி - [மது விற்பனையில் ஸ்டாலின் நம்பர் ஒன்…? சியர்ஸ் தமிழ்நாடு](https://tamilnewsnow.com/is-stalin-number-one-in-liquor-sales-cheers-tamil-nadu/) - தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மற்ற விஷயங்களில் எப்படியோ மது விற்பனையில் நம்பர் ஒன் என்பது ஸ்டாலினுக்கு சாதனைதான். தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.இந்தாண்டு 14, 15 தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் - [பிரவின், மாணிக்கம் சோலி முடிஞ்சது… விஜய் கட்சிக்குப் பாய்ச்சல்..?](https://tamilnewsnow.com/pravin-manickams-chapter-is-closed-is-vijay-making-a-leap-into-politics/) - திமுக கூட்டணியில் இருந்து எப்படியாவது காங்கிரஸை வெளியேற்றி விஜய்யுடன் கொண்டு போக போட்ட திட்டம் போட்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்திக்கு டெல்லி கதவை மூடிவிட்டது. இனியும் வெட்கம், மானம் இல்லாமல் காங்கிரஸில் தொடர்வார்களா அல்லது விஜய்யுடன் ஐக்கியமாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்துப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், ‘’தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை இன்று தமிழகத் தலைவர்களுடன் விரிவான சந்திப்பை நடத்தியது. - [ஆண்களுக்கு இலவச பஸ்… பெண்களுக்கு 2,000 ரூபாய், இபிஎஸ் அட்டகாச தேர்தல் அறிவிப்பு](https://tamilnewsnow.com/free-bus-travel-for-men-rs-2000-for-women-epss-sensational-election-announcement/) - புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி இன்று முதல் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 1. மகளிர் நலன் - [ஏழைக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதி..? சட்டம் ஒரு இருட்டறை](https://tamilnewsnow.com/one-justice-for-the-poor-another-for-the-wealthy-the-law-is-a-dark-room/) - ஏழைகள் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியிருந்தால், புல்டோசரை வைத்து இடித்துத் தள்ளுவதற்கு உத்தரவிடுகின்றன நீதிமன்றங்கள். அதுவே, பெரும் நிறுவனம் என்றால் நீதி மாறுபடும் என்பதற்கு உதாரணமாகிறது சாஸ்திரா ஆக்கிரமிப்பு நிலத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம், ‘’தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மாணவர் விடுதியைக் கட்டி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து - [எடப்பாடியுடன் மேடை ஏறுவாரா டிடிவி தினகரன்..? மோடி வருகை பரபரப்பு](https://tamilnewsnow.com/will-ttv-dhinakaran-share-the-stage-with-edappadi-the-anticipation-surrounding-modis-visit/) - பிரதமர் வருகைக்கு முன்பாக தேர்தல் கூட்டணிக்கு முழு வடிவம் கொடுத்துவிடுவோம் என்று பியூஷ் கோயல் கூறியிருக்கும் நிலையில், ஒரே பேனரில் எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் வைக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது. வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக - [ரசிகர்களை தலை குனிய வைச்சிட்டீங்களே… குடிக்கச் சொல்றாரே அஜித்](https://tamilnewsnow.com/youve-made-the-fans-hang-their-heads-in-shame-ajith-is-telling-them-to-drink/) - என்னுடைய ரசிகர்களை நான் தப்பாக வழி நடத்த மாட்டேன் என்று வீராப்பு பேசிய நடிகர் விஜய், இப்போது கார்ப்பரேட் விளம்பரத்தில் நடித்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சினிமாவில் உச்சம் தொட்டாலும் கார் ரேஸிங் மீதுதான் அஜித்துக்கு ஆர்வம் அடிகம். அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார். இதற்காக இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார். வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் நிலையில், - [இன்பநிதிக்குப் பதிலாக சூரியுடன் உதயநிதி… அவனியாபுரத்தில் மூர்த்தி கெட்ட வார்த்தை](https://tamilnewsnow.com/udhayanidhi-replaces-inbanidhi-with-soori-moorthy-uses-abusive-language-in-avaniyapuram/) - கடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பெரும் வைரலானது, எனவே இந்த முறை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நடிகர் சூரியுடன் மேடை ஏறியிருக்கிறார் உதயநிதி. அதோடு முதல்நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மேடையில் அமைச்சர் மூர்த்தியின் கெட்ட வார்த்தை வீடியோ வைரலாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. பரிசு விழா மேடையில் நடந்த - [பராசக்தியுடன் மோடி கூட்டணி. யார் இங்கே பி டீம்](https://tamilnewsnow.com/modis-alliance-with-parashakti-who-is-the-b-team-here/) - ஜனநாயகன் படத்துக்கு தடை போட்டுவிட்ட சென்சார் பராசக்திக்கு அனுமதி கொடுத்தது. இந்த நிலையில், மோடி டெல்லிக்கு பராசக்தி குழுவினரை அழைத்து பாராட்டு விழாவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பது எக்கச்சக்க கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அதிமுக முக்கியப் புள்ளிகள், ‘’டெல்லியில் பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பராசக்தி பட நடிகர்கள் கலந்து கொண்டது திமுக மீது காட்டுவதையே காட்டுகிறது. அதாவது பாஜகவின் எதிரி காங்கிரஸ் மட்டுமே திமுக அல்ல என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. பராசக்தி படம் - [விஜய்க்கு உச்சநீதிமன்றத்தின் ஸாரி பொங்கல்… ஆறுதல் தருவாரா சகாயம்](https://tamilnewsnow.com/will-the-supreme-courts-apology-to-vijay-bring-any-comfort/) - உச்சநீதிமன்றத்துக்குப் போனால் ஜனநாயகனுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நினைத்தார் விஜய். ஆனால், ‘ஜன நாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தைப் பொங்கலை ஸாரி பொங்கலாக்கியிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதமான காரணத்தால் ரிவைசிங் கமிட்டிக்குப் போகாமல் உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு. வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்காமல் தனிநீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் எனக் கூறி, - [தமிழகம் வந்த ராகுல் காந்தியை புறக்கணித்த திமுக… ஜனநாயகன் எஃபக்ட்.](https://tamilnewsnow.com/dmk-boycotted-rahul-gandhis-visit-to-tamil-nadu-janyayan-effect/) - வழக்கமாக தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகிறார் என்றால் சமூகவலைதளங்களில் திமுக ஆதரவு பலமாக இருக்கும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக ட்வீட் போட்டது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விஜய் கூடாரத்துக்கு பல்லக்கு தூக்குவது காரணமாகவே எண்ணமோ, ராகுல் வருகையை திமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை.நேற்று நீலகிரியின் கூடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வருகை புரிந்த ராகுல், குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் . பின்னர் மழை பெய்ய துவங்கியது, இருப்பினும் கொட்டும் மழையிலும் ராகுல் காந்தி - [அண்ணாமலைக்கு நோபல் பரிசு பார்சல்… புற்றுநோய்க்கு மருந்து காமெடி](https://tamilnewsnow.com/nobel-prize-parcel-for-annamalai-comedy-is-a-cure-for-cancer/) - அரைகுறை மருத்துவத்தை விட ஆபத்தான செயல் வேறு எதுவுமில்லை என்பார்கள். இதற்கு உதாரணமாக புற்றுநோய் செல்களை ஒழித்துக் கட்டுவதற்கு மருத்துவ வழிமுறை காட்டியிருக்கிறார் அண்ணாமலை.இப்படியொரு கோமாளியை அரசியலில் இறக்கியிருக்கிறார்கள், இவர் எப்படி ஐபிஎஸ் பாஸ் செய்தார் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மருத்துவர்கள்.புதுவையில் நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, சுவாமி விவேகானந்தர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை - [விஜய்க்கு டெல்லி மிரட்டல்…? விமானக் கட்டணம் ரகசியம்](https://tamilnewsnow.com/vijay-threatened-with-delhi-airfare-secret/) - விஜய் டெல்லிக்கு வருகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று த.வெ.க.வினர் வைத்த கோரிக்கையை டெல்லி அரசும் சிபிஐயும் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோன்று விசாரணைக்கு வந்த விஜய்யையும் ஒரு சாதாரண விசாரணைக் கைதி போன்று அலட்சியமாகவே டீல் செய்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரப் பயணத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 12-ம் தேதி விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. - [நான்காவது நாளாக எடப்பாடி நேர்காணல்… கூட்டணிக்குள் பிரேமலதா, ராமதாஸ்..?](https://tamilnewsnow.com/edappadi-interview-for-the-fourth-day-premalatha-ramadoss-in-the-alliance/) - ஜெயலலிதா பாணியில் முதன்முதலாக விருப்ப மனு வாங்கியது மட்டுமின்றி, மனு அளித்தவர்களை நேர்காணல் அழைத்து பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நான்காவது நாளாக நேர்காணல் நடத்த இருக்கிறார்.விருப்ப மனு வாங்கியவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய எடப்பாடி பழனிசாமி, ‘’ அதிமுக கூட்டணியில் புதிய கட்சி விரைவில் இணைய இருக்கிறது. அதோடு மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். நமது கூட்டணி மெகா கூட்டணியாகவும் வலிமையான கூட்டணியாகவும் அமையும். எனவே நமக்கு வெற்றி நிச்சயம், நம்பிக்கையோடு - [திருப்பரங்குன்றத்தில் மோடி… அமித் ஷா வார் ரூம் ஸ்கெட்ச்](https://tamilnewsnow.com/modi-in-thiruparankundram-amit-shahs-war-room-sketch/) - திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து 2026 தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இதையடுத்தே திருப்பரங்குன்றத்துக்கு பிரதமர் மோடியை வரவழைப்பதற்கு திட்டமிடப்படுகிறது. அதோடு, திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னையில் தனி வீடு அமித்ஷா தங்குவதற்கான வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.பிரதமர் மோடி, அமித்ஷா போலவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் - [யார் அந்த கஞ்சா லேடி…? வில்லங்க விவகாரத்தில் சிக்கிய அமைச்சர்](https://tamilnewsnow.com/who-is-that-ganja-lady-the-minister-who-got-caught-in-a-controversial-affair/) - தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஜீரோ அளவுக்குக் கொண்டுவந்துள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகத்திலேயே குத்துவது போன்று அவ்வர் கஞ்சா வியாபாரியுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.இது குறித்து பாஜகவினர், ‘’சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் தமா.சுப்பிரமணியன் - [குடியரசு விழாவுக்கு ஜனநாயகன்…? விஜய்க்கு ஆதரவாக ஸ்டாலின்.](https://tamilnewsnow.com/democrat-for-republic-day-stalin-in-support-of-vijay/) - காங்கிரஸ் கட்சியினர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிவந்தார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலினும் சென்சாருக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.ஜனநாயகனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ‘’சி.பி.ஐ., ஐ.டி. இ.டி. வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்’’ என்று போட்டுள்ளார்.அதேநேரம், விஜய் பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டாம் என்று திட்டமிட்டே ஜனநாயகன் படத்தை தள்ளி வைத்துள்ளார். இந்த படத்தை வைத்து - [எடப்பாடிக்கு அன்புமணி… ஸ்டாலினுக்கு ராமதாஸ்…? தேர்தல் சடுகுடு](https://tamilnewsnow.com/anbumani-for-edappadi-ramadoss-for-stalin-election-tug-of-war/) - விடுதலை சிறுத்தைகள் திமுக பக்கம் இருப்பதால் டாக்டர் ராமதாஸ் அந்த பக்கம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று ராமதாஸ் சர்டிஃபிகேட் கொடுத்திருப்பது அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருப்பது செல்லவே செல்லாது என்று சொல்லும் டாக்டர் ராமதாஸ், ‘’அன்புமணிக்கு கட்சியின் தலைமை பதவியை கொடுத்தேன். ஆனால் என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் ஆணையம் டெல்லி - [பிரேமலதாவுக்கு பேரம் பேசும் அதிகாரம்…. கடலூர் மாநாட்டில் சீட்டிங்](https://tamilnewsnow.com/premalatha-has-bargaining-power-seating-at-cuddalore-conference/) - ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், இதுவரை பேரம் படியாத காரணத்தால் கூட்டணி அறிவிப்பு இல்லாமல் நழுவிவிட்டார். இந்த முறை விஜய் கட்சியிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதால் பேரம் பலமாக இருக்கும் என்கிறார்கள்.கடலூர் மாவட்டம், வேப்பூர் மாநாட்டில் பிரேமலதாவுக்கு கிரீடம், வாள் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டு ஆவேசமாகப் பேசினார் பிரேமலதா. அதாவது, ‘’இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு - [எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி..? நேற்று அமித்ஷா இன்று நயினார்](https://tamilnewsnow.com/bjp-crisis-in-edappadi-yesterday-amit-shah-bowed-today/) - அமித்ஷாவை சந்தித்துப் பேசி சென்னை திரும்பியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசுவது பரபரப்பாகிவருகிறது. இன்று அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கும் இபிஎஸ்க்கு நெருக்கடி தரும் வகையில் பாஜக அவசரம் காட்டுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.நேற்றைய தினம் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் இபிஎஸ். இதையடுத்து பாஜக 60 சீட் கேட்பதாகவும் மூன்று அமைச்சர் பதவி கேட்பதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பேசிய நயினார், ‘’பாஜக 56 தொகுதிகள், 3 - [பொங்கல் நோட்டு திமுகவுக்கு ஓட்டு..? திமுக குஷி நிலைக்குமா?](https://tamilnewsnow.com/will-the-dmk-vote-on-pongal-note-will-the-dmk-be-happy/) - திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கொரனா உதவித் தொகை நாலாயிரம் ரூபாய், மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம், பொங்கல் பரிசாக மூன்றாயிரம் என்று ஸ்டாலின் கொடுத்திருப்பதால், இந்த தேர்தலில் மக்கள் திமுகவை கைவிட மாட்டார்கள் என்று நிர்வாகிகள் செம குஷியாக இருக்கிறார்கள்.ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த ஸ்டாலின், அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது தேர்தல் நெருங்குவதால் கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.இந்த வகையில், தமிழகம் முழுவதும் - [தினகரனுக்கு எடப்பாடி பச்சைக் கொடி. சசி, பன்னீர் அவுட்](https://tamilnewsnow.com/edappadi-gives-the-green-light-to-dhinakaran-sasikala-and-panneerselvam-are-out/) - சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அழுத்தம்திருத்தமாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக டெல்லி செய்தி தெரிவிக்கிறது. அமித்சாவை சந்தித்தபிறகு இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ’’அரசு ஊழியர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் திமுக அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இன்றைக்கு மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த - [நேருவை காப்பாற்றுவாரா ஸ்டாலின்..? தேர்தலுக்கு ஜெயில்](https://tamilnewsnow.com/will-stalin-save-nehru-jail-before-the-election/) - அமைச்சர் நேரு பணி நியமன ஆணைகளில் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்டாலின், அதிமுக வழக்குப் பதிவு செய்ததும் அலறிப்போய் உத்தரவு கொடுத்திருக்கிறார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர்களுக்காக அமைச்சர் கே.என். நேரு தனது உறவினர்கள் மூலம் 1,020 கோடி ரூபாய் வரை லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் வாங்கியிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. - [தேர்தலுக்கு ஜனநாயகன்... அமித் ஷாவுக்கு விஜய் எச்சரிக்கை…?](https://tamilnewsnow.com/is-vijay-postponing-his-entry-into-politics-vijays-warning-to-amit-shah/) - அரசியல் மீட்டிங்கை தடுத்து நிறுத்த முயற்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேடையிலே ஸ்டாலின் அங்கிள் என்று மிரட்டல் விடுத்தார் விஜய். இப்போது ஜனநாயகன் படத்தை திட்டமிட்டு தள்ளி வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு மேடையில் எப்படி எச்சரிக்கை செய்வாரோ என்று அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ‘’எங்கள் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நீங்கள் - [விஜய் ஜனநாயகன் சிக்கலுக்கு சதி…. பாஜக நாடகமா..?](https://tamilnewsnow.com/vijay-janyayans-conspiracy-to-create-trouble-is-it-bjp-drama/) - தைப்பொங்கல் வெளியீடு என்று 9ம் தேதிக்கு ஜனநாயகன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையிலும் சென்சார் சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை. ஏ சர்டிஃபிகேட் மட்டுமே பஞ்சாயத்து என ஒரு குரூப் கூறிவரும் நிலையில், பாஜகவும் விஜய்யும் சேர்ந்தே பரபரப்பு கிளப்புவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இது குறித்து பேசுபவர்கள், ‘’ஜனநாயகன் படத்தில் வன்முறையும் ரத்தம் சிந்தும் காட்சிகளும் ஓவரோ ஓவர் என்பதால் ஏ சர்டிஃபிகேட் கொடுக்க சென்சார் முடிவெடுத்திருக்கிறார்கள். இதை தயாரிப்பு தரப்பு ஏற்காமல் கோர்ட்டுக்கு போவோம் என்று அதிரடி காட்டியதால் - [அன்புமணிக்கு எத்தனை சீட்..? எடப்பாடி கூட்டணியில் ராமதாஸ்..?](https://tamilnewsnow.com/how-many-seats-will-anbumani-get-will-ramadoss-be-in-the-edappadi-alliance/) - இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணிக்கு 17 சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராமதாஸ்க்கு 5 சீட் கொடுக்கவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.கிரீன்வேஸ் சாலை எடப்பாடி பழனிசாமிஇல்லத்தில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ’’வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக, பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. - [மூன்று பக்கமும் கூட்டணி ஆசை. அலைபாயும் பிரேமலதா](https://tamilnewsnow.com/alliance-aspirations-from-three-sides-premalatha-is-wavering/) - கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் இருந்து விரட்டப்பட்ட பிரேமலதா, இப்போது முன்கூட்டியே உஷாராகி ஒரே நேரத்தில் மூன்று பக்கமும் பேசிவருகிறார். அதாவது திமுக, அதிமுக, விஜய் கட்சியினரிடம் எத்தனை சீட் என்று கேட்பது அரசியல் வில்லங்கமாகிவருகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களிடம், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதில் திமுக, - [திமுக கூட்டணி டமால்…? ஓங்கியடிக்கும் மாணிக்கம் தாகூர்](https://tamilnewsnow.com/is-the-dmk-alliance-collapsing-manikandan-tagore-delivers-a-powerful-blow/) - ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியில் ஒரு கும்பல் முயற்சி செய்துவருகிறது. அவர்களுக்கு வழிகாட்டும் மாணிக்கம் தாகூருக்கு திமுகவினர் அடி மேல் அடி கொடுக்க, அவரும் செமையாக பதிலடி கொடுத்துவருகிறார்.லயோலா கல்லூரி வெளியிட்ட ஐபிடிஎஸ் தகவலை பரப்பும் திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமே 3.10% வாக்குகளே உள்ளன என்று கூறுகிறார்கள். அதோடு, ஆட்சியில் பங்கு என்றாலே அது ஆர்.எஸ்.எஸ். குரல் என்றும் எச்சரிக்கை - [அரசு ஊழியர்களை தந்திரமாக ஏமாற்றினாரா ஸ்டாலின்..? எடப்பாடி பழனிசாமி அதிரடி’](https://tamilnewsnow.com/did-stalin-cleverly-deceive-the-government-employees-edappadi-palaniswamis-strong-reaction/) - அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டதாக கேக் ஊட்டி ஸ்டாலின் டீம் கொண்டாடி வருகிறது. ஆனால், இது பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை, பழைய சோறு என்று கிண்டலடித்து அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் பேசிய இபிஎஸ், ‘’மக்கள் செல்வாக்கு இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார். அரசு ஊழியர் கேட்பது - [கனிமொழிக்கு கை கொடுக்கும் அமித்ஷா… வைரலாகும் கலைஞர் பொண்ணு வீடியோ](https://tamilnewsnow.com/amit-shah-shakes-hands-with-kanimozhi-the-video-of-karunanidhis-daughter-goes-viral/) - திமுகவுக்கு முடிவுரை எழுதுவோம் என்று பொதுக்கூட்டத்தில் முழங்கிய அமித்ஷா, இன்று கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது பாஜக மற்றும் திமுகவினரை அலற விட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, எப்படியாவது திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் திமுக ஆட்சி தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்திய தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் நிறைவு - [விஜய் கட்சிக்கு காங்கிரஸ் குட்பை… ஜனநாயகன் டிரெய்லர் வில்லங்கம்](https://tamilnewsnow.com/vijays-party-says-goodbye-to-congress-controversy-surrounding-the-democrat-trailer/) - விஜய் படத்தின் ஜனநாயகன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், விஜய்யின் சுற்றுப்பயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரம், விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கேட்டை இழுத்து மூடியிருக்கிறது காங்கிரஸ்.இது குறித்து நேற்றைய தினம் கிரிஷ் ஜோடங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை திமுகவிடம் முன்வைக்கப்படுமா? தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளதா எனவும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு ஜோடங்கர், ‘’எந்த - [பென்ஷன் திட்டத்தில் ஸ்டாலின் சீட்டிங்? தலையில் குட்டும் காங்கிரஸ்](https://tamilnewsnow.com/is-stalin-cheating-in-the-pension-scheme-congress-gives-him-a-rap-on-the-knuckles/) - ஜெயலலிதா நிறுத்திய பென்ஷன் திட்டத்தை ஸ்டாலின் திரும்பக் கொண்டுவந்துவிட்டார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கேக் ஊட்டி கொண்டாடினார்கள். ஆனால், இது அப்பட்டமான சீட்டிங் வேலை என்று அன்புமணி ராமதாஸ் தொடங்கி காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பாகியுள்ளது.இதுகுறித்து பேசுபவர்கள், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஓய்வூதியத்திற்காக எவ்விதத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசம் செலுத்தும். - [காங்கிரஸ் கூட்டணி கலாட்டா அதகளம்.. வேடிக்கை பார்க்கும் ராகுல்](https://tamilnewsnow.com/the-congress-alliance-is-in-utter-chaos-rahul-is-watching-the-spectacle/) - தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் தலைவர்கள் உயிரோடு இருப்பதைக் காட்டும் வகையில் அடிதடி பஞ்சாயத்தில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் நேறைய தினம் மட்டும் இரண்டு ரகளை நடந்துள்ளது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டி விட்டார். அதேபோன்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சூர்ய பிரகாசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.இது குறித்து சூர்ய பிரகாசம், ‘’தி.மு.க. - [விஜய் ஜனநாயகனுக்கு சென்சார் தடை..? வில்லிவாக்கம் எம்ஜிஆரை தூக்கிட்டாங்க.](https://tamilnewsnow.com/is-vijays-film-facing-a-censor-ban-theyve-removed-the-mgr-statue-in-villivakkam/) - விஜய் கட்சியில் அனுபவமிக்க அரசியல்வாதிகள் யாருமே இல்லை என்ற குறையைத் தீர்ப்பதற்காக செங்கோட்டையனைக் கொண்டுவந்தார்கள். அடுத்து நாஞ்சில் சம்பத் வந்தார். இப்போது ஓபிஎஸ் கூடாரத்திலிருந்து ஜேசிடி பிரபாகரை கட்சியில் இணைத்துள்ளனர். ஜேசிடி பிரபாகரை வில்லிவாக்கம் எம்ஜிஆர் என்று சொல்வதுண்டு. வில்லிவாக்கம் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர், அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது கட்சிக்கு நல்லது, சென்னைக்கு ஒரு வேட்பாளர் ரெடி என்கிறார்கள்.அதேநேரம், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் கிடைக்காமல் - [82 வயதில் வைகோ நடைபயணம்… 8 சீட்டு கொடுப்பாரா ஸ்டாலின்?](https://tamilnewsnow.com/at-the-age-of-82-vaiko-undertakes-a-march-will-stalin-give-him-8-seats/) - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியியில் இன்று நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். 82 வயதில் வைகோ மேற்கொள்ளும் 8வது நடைபயணம் என்பது குறிப்பிட்டத்தக்கது முதல்வர் ஸ்டாலின் இந்த நடைப்பயணத்தை தொடங்கிவைத்தார். இன்று முதல் 12-ம் தேதி வரையிலான இந்த நடைப்பயணத்தில் வைகோவுடன் 950 பேர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் அதிகரித்து வரும் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமத்துவ நடைப்பயணத்தை நடத்துவதாக வைகோ கூறினாலும், திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்களில் சீட்களை - [ஸ்டாலின் மானத்தை கப்பலேற்றிய ஜெயரஞ்சன். போட்டு வெளுக்குறாங்கப்பா…](https://tamilnewsnow.com/jeyaranjan-has-completely-ruined-stalins-reputation-they-are-tearing-him-apart/) - தமிழக அரசு எவ்வளவு கடன் வாங்குனா உங்களுக்கு என்ன… உங்க சட்டையை புடிச்சு கேட்க போறாங்களா..? உங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்ன சம்பந்தம்? என்று ஒரே ஒரு பேட்டியில் எக்குத்தப்பாகப் பேசி ஸ்டாலின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டார் ஜெயரஞ்சன். இவரெலாம் பொருளாதார அறிஞரா என்று சமூகவலைதளத்தில் போட்டுத் தாக்குகிறார்கள்.ஜெயரஞ்சனை பொருளாதாரப் புலி என்று நினைத்து விலை கொடுத்து வாங்கிய திமுக இப்போது அதற்கான பலனை அனுபவிக்கிறது என்கிறார்கள். அரசு வாங்கும் கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் - [அமித் ஷா வேட்டை ஆரம்பம்…. ஓபிஎஸ் வெயிட்டிங்… இபிஎஸ் எஸ்கேப்](https://tamilnewsnow.com/amit-shahs-hunt-begins-ops-is-waiting-eps-escapes/) - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4ம் தேதி புதுக்கோட்டைக்கு வருவதை ஓ.பன்னீர்செல்வம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார். அதேநேரம், இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை பொங்கலுக்குப் பிறகே தொடர நினைக்கிறார். எனவே, அமித் ஷா பயணம் பயன் தருவது உறுதியில்லை என்றே தெரிகிறது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும், “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரைக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் - [கூட்டணிக்கு மாணிக்கம் தாகூர் வேட்டு. திமுக ரெட் நோட்டீஸ்..?](https://tamilnewsnow.com/manickam-tagore-puts-a-spanner-in-the-alliance-dmk-receives-a-red-notice/) - பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் சிறப்பாக உள்ளது. திமுக ஆளும் தமிழ்நாடு மோசமாக உள்ளது என்று சொன்ன காங்கிரஸ் பிரவீன் சக்கரவத்திக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்த மாணிக்கம் தாகூரை திமுக ரெட் மார்க் செய்துள்ளது. விஜய் கூட்டணிக்காக திமுக கூட்டணியை உடைக்கப் பார்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. பிரவீன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர், ‘’காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? - [பொங்கலுக்கு ஸ்டாலின் அல்வா…? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்](https://tamilnewsnow.com/is-stalin-going-to-give-a-sweet-treat-for-pongal-the-people-of-tamil-nadu-have-sky-high-expectations/) - இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தைப் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதற்கிடையில், பொங்கல் பரிசை 5 ஆயிரமாகத் தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி கேட்கத் தொடங்கியும் இருக்கிறார்கள். இந்நிலையில் ரொக்கப்பரிசு பற்றிய தகவல் இல்லாமல் பொங்கல் தொகுப்பு மட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு - [ஒரே நாளில் வெட்டுப்பட்டவர் டிஸ்சார்ஜ்… இது திராவிட மாடலா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/a-person-who-was-stabbed-is-discharged-on-the-same-day-is-this-the-dravidian-model-stalin/) - திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் காட்டுத்தனமாக வெட்டுப்பட்ட வடமாநில இளைஞர் சிராஜ் ஒரே நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.தமிழக அரசின் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டாரா அல்லது போலீஸ் தரப்பில் அழுத்தம் கொடுத்து அனுப்பப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து அதிமுகவினர், ‘’திருத்தணியில் 17 வயது கஞ்சா போதைச் சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் சூரஜ், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக திமுக அரசின் காவல்துறை - [தைப் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய்..? அதிமுக போஸ்டர் அதிரடி](https://tamilnewsnow.com/rs-5000-for-thai-pongal-aiadmk-poster-creates-a-stir/) - அதிமுக ஆட்சியில் இருந்தபோது டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ‘தைப் பொங்கலுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்று போர்க்கொடி எழுப்பினார். இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், திமுக அரசு பொங்கல் பரிசு பணம் கொடுப்பது குறித்து இன்னமும் வாய் திறக்கவே இல்லை. கப்சிப் என்று அமைதியாக இருக்கிறது.ஸ்டாலின் வைத்த வேண்டுகோளை இப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எழுச்சிப்பயணத்தில் - [ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசு. டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்...!](https://tamilnewsnow.com/new-years-gift-for-ips-officers-davidson-devasirvatham-appointed-as-dgp/) - தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டிஜிபியாக, சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபியாக, பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது, இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இவர்களுக்குப் புத்தாண்டு பரிசு கிடைத்திருக்கிறது. அதன்படி ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று தலைமையிட ஏ.டி.ஜி.பி-யாக டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, மகேந்தர் குமார் ரத்தோட், செயலாக்க பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக, நஜ்முல் ஹூடா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கப் பணியகம் சிஐடி பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக, அபின் தினேஷ் மொடக், சிறைத்துறை இயக்குநராக சங்கர், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி-யாக தினகரன் நியமனம், மாநில குற்ற ஆவண காப்பக பிரிவின் ஐ.ஜி-யாக, சோனல் சந்திரா, நிர்வாகப்பிரிவு ஐ.ஜி-யாக மகேஸ்வரி நியமனம், விரிவாக்கப்பிரிவு ஐ.ஜி-யாக தேன்மொழி IPS நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டல ஐ.ஜி மாற்றங்கள் வரிசையில் மத்திய மண்டல ஐ.ஜி-யாக, பாலகிருஷ்ணன், தென்மண்டல ஐ.ஜி-யாக, விஜயேந்திர பிதாரி, மேற்கு மண்டல ஐ.ஜி-யாக, சரவணசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர காவல் ஆணையர் வரிசையில் தாம்பரம் மாநகர ஆணையரகத்துக்கு அமல்ராஜ், கோவை மாநகர ஆணையரகத்துக்கு கண்ணன்,திருநெல்வேலி மாநகர ஆணையரகத்துக்கு மணிவண்ணன் ஆகியோர் நியமனம் ஆகியுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையில் தலைமையிட கூடுதல் ஆணையராக, ஜோஷி நிர்மல் குமார், தென் மண்டலம்(சட்டம்-ஒழுங்கு) கூடுதல் ஆணையராக நரேந்தரின் நாயர், சென்னை வடக்கு (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையராக திஷா மிட்டல், சென்னை மேற்கு (சட்டம் - ஒழுங்கு) இணை ஆணையராக உமா மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமையிட இணை ஆணையராக மகேஷ்வரன், அடையாறு துணை ஆணையராக, ஏ.சி.கார்த்திகேயன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சரக டி.ஐ.ஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள வகையில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி-யாக சசாங் சாய், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக தேஷ்முக் சேகர் சஞ்சய், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி-யாக அற.அருளரசு, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி-யாக பி.சரவணன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாக சாமிநாதன், சேலம் சரக டி.ஐ.ஜி-யாக சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி மாற்றங்கள் வரிசையில் விழுப்புரம் எஸ்.பி-யாக, சாய் பிரனீத், திருநெல்வேலி எஸ்.பி-யாக, பிரசன்ன குமார், செங்கல்பட்டு எஸ்.பி-யாக, சிபின், நாகப்பட்டினம் எஸ்.பி-யாக, பல்லா கிருஷ்ணனன், பெரம்பலூர் எஸ்.பி-யாக, அனிதா, கள்ளக்குறிச்சி எஸ்.பி-யாக, எஸ்.அரவிந்த், தென்காசி எஸ்.பி-யாக, ஜி.எஸ்.மாதவன், தூத்துக்குடி எஸ்.பி-யாக, சிலம்பரசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். - [பாராட்டு விழாவுக்கு பணமிருக்கு…. போராடுபவர்களுக்குத் தர மனமில்லையா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/there-is-money-for-the-felicitation-ceremony-but-no-willingness-to-give-it-to-those-who-are-protesting-stalin/) - சமீபத்தில் உதயநிதிக்காக எ.வ.வேலு நடத்திய இளைஞர் அணி மாநாட்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையாகியது. இந்நிலையில் கனிமொழிக்காக நடத்தப்பட்ட திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. ஏனென்றால், இதைவிட குறைந்த தொகைக்காகவே தூய்மைப் பணியாளர்கள், நர்ஸ்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட புடவை கட்டும் பெண்களுக்கு கருப்புப் பட்டை, கருப்பு பூப்போட்ட புடவை, ஜாக்கெட் மற்றும் - [பெருகும் ரீல்ஸ் ரவுடிகள்… போதை அரசு என்ன செய்யவேண்டும்..?](https://tamilnewsnow.com/the-rise-of-reels-rowdies-unruly-teenagers-what-should-the-government-do-about-this-drug-menace/) - கையில் அரிவாள், கத்தியைத் தூக்குவதற்கே சிறுவர்கள் அச்சப்பட்ட காலம் போயே விட்டது. பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கே பட்டாக்கத்தியைக் கையில் எடுக்கிறார்கள்.இப்போது 18 வயதை கூட ஆகாத டிபன் பாக்ஸ் ஹேர் கட்டிங் புள்ளீங்கோ எல்லாம் பைக்கில் ட்ரிபிள்ஸ் செல்கின்றன. ஹெல்மெட் போடுவதில்லை. பொதுமக்களை அச்சுறுத்தும்படி அதீத ஹாரன் ஒலி எழுப்பி வேகமாக வண்டி ஓட்டுகின்றன. இந்த மைனர் குஞ்சுகள்தான் கும்பலாக சேர்ந்து ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அரிவாள்களை தூக்கி வெட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.சென்னையில் - [சம ஊதியம் வாக்குறுதியை மறக்கலாமா ஸ்டாலின்..? மூன்றாவது நாளாக ஆசிரியர் போராட்டம்](https://tamilnewsnow.com/can-stalin-forget-the-promise-of-equal-pay-teachers-protest-continues-for-the-fourth-day/) - ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சம ஊதியம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திவரும் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அடக்குமுறையில் கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு நிலவியது.ஏன் இந்த போராட்டம்சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் மூன்றாவது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். அதாவது 2009 மே 31-க்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 11,700 ரூபாய் ஊதியம் பெற்று வந்தனர். 2009-ம் ஆண்டு - [சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு](https://tamilnewsnow.com/tamilisai-soundararajan-in-the-sholinganallur-constituency-epss-cryptic-announcement/) - நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை - [காங்கிரஸ் கட்சியை உடைக்குமா திமுக..? கூட்டணி ஆட்சி கோஷம்](https://tamilnewsnow.com/will-the-dmk-split-the-congress-party-the-call-for-a-coalition-government/) - ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது.கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும் காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால் போதும் என்று திமுக நினைக்கிறது.இந்த - [பெரியாருக்கும் சீமானுக்கும்தான் போட்டி…! திருமாவுக்கும் அட்டாக்](https://tamilnewsnow.com/the-competition-is-between-periyar-and-seeman-thirumavalavan-is-also-under-attack/) - வரும் 2026 தேர்தலில் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என்பது போன்று ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார் நடிகர் விஜய். அதே பாணியில் இப்போது பெரியாருக்கும் சீமானுக்கும் போட்டி என்று நாம் தமிழர் பொதுக்குழுவில் பேசியது பரபரப்பாகியுள்ளது.சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய சீமான், ‘’எங்களுக்குத் தேவை இலவசப் பேருந்து பயணம் அல்ல… உலகத் தரமான இலவசக் கல்வி! சாராயம் விற்பது அரசு வேலையா? ஆடு மாடு மேய்த்து பால் விற்பது அரசு வேலை - [மலேசியாவில் விஜய் ரிகார்டு பிரேக். அடுத்து ஜல்லிக்கட்டு போட்டி..?](https://tamilnewsnow.com/vijay-breaks-records-in-malaysia-next-the-jallikattu-competition/) - மலேசியாவில் பிரமாண்டமான இசை விழா நடத்திக் காட்டிய விஜய் அடுத்து தைப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு நடந்துவரும் ஏற்பாடுகள், அவரது கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.சினிமா இசை வெளியீட்டு விழாவிற்கு வெளிநாட்டில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்துகொண்ட விஜய் நிகழ்ச்சி, ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனையாகப் பதிவு செய்யபட்டு, இதற்கான சான்றிதழ் மேடையிலேயே விஜய்யிடம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் பங்கேற்ற விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யைக் கட்டி அணைக்க வேண்டும் போல இருக்கிறது என்றதுமே ஓடிவந்து - [மீண்டும் கைது செய்யப்படுவாரா சவுக்கு சங்கர்..? நீதிமன்றத்துடன் மோதும் திமுக](https://tamilnewsnow.com/will-savukku-shankar-be-arrested-again-the-dmk-clashes-with-the-court/) - நீதிமன்றத்துடன் ஆளும் திமுக தொடர்ந்து மோதிக்கொண்டு இருக்கிறது. செந்தில்பாலாஜி விவகாரம், மணல் கொள்ளை, டிஜிபி நியமனம் என்று எல்லா விஷயங்களிலும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மல்லுக்கட்டுகிறது. இதே வழியில் சவுக்கு சங்கர் கைதுக்கும் நீதிமன்றத்தில் மோதுவதற்கு தயாராவதாகத் தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வழக்கு விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது உள்ள எல்லா - [குத்துவிளக்குக்குப் பதிலாக பறையிசை. கனிமொழியை கடிக்கும் இந்து அமைப்புகள்.](https://tamilnewsnow.com/instead-of-a-traditional-lamp-the-sound-of-drums-hindu-organizations-criticizing-kanimozhi/) - சனாதனம் பேசி இந்துக்களை உதயநிதி ஸ்டாலின் வம்புக்கு இழுத்தார். இதற்கான வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கவேண்டிய நிகழ்ச்சியை கனிமொழி, பறை இசை அடித்து தொடங்கியது வில்லங்கமாகிவருகிறது.நேற்றைய தினம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நேற்று சென்னை – முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்ற கனிமொழி பறையிசை அடித்து தொடங்கிவைத்தார்.அதோடு, ’நம்ம கலை வடிவங்களை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்; பறையைக் கூட வேறு யார் - [மலேசியாவில் விஜய்க்கு செம வசூல். அஜிதாவுக்கு பனையூர் அழைப்பு.](https://tamilnewsnow.com/vijays-film-is-a-huge-box-office-success-in-malaysia-ajitha-receives-an-invitation-from-panaiyur/) - விஜய் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் விஜய்யுடன் நடிகர் தனுஷ், பிரபுதேவா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டதால் ஜனநாயகன் மீது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் மலேசியாவுக்குக் - [பிரேமலதா சாபம் பலிக்குமா..? கட்சி ஒண்ணு பேரம் மூணு](https://tamilnewsnow.com/will-premalathas-curse-come-true-one-party-three-deals/) - பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்பு நடந்தபிறகு அதிமுகவில் இருந்து தொகுதிப் பங்கீடு என்று எண்ணிக்கை பரவியது. தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கையைக் கண்டு பிரேமலதா கொதித்துப் போய் சாபம் கொடுத்திருக்கிறார். அதிமுக தரப்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு என்று ஒரு பட்டியல் வெளியானது. அதில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள், பாஜகவுக்கு 23 தொகுதிகள், பாமவுக்கு 23 தொகுதிகள், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், அமமுகவுக்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள், வாசன் - [தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம், மருத்துவமனையில் கஞ்சா செடி. ஸ்டாலின் ஆட்சிக்கு சபாஷ்](https://tamilnewsnow.com/illicit-liquor-in-water-cans-cannabis-plants-in-a-hospital-kudos-to-stalins-government/) - தினமும் ஒரு திட்டத்தைத் தொடங்கிவைக்கவில்லை என்றால் ஸ்டாலினுக்குத் தூக்கமே வராது. அந்த வகையில் அரசு மருத்துவமனை தோறும் கஞ்சா செடி வளர்க்கும் திட்டம், தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் வழங்கும் திட்டங்களைத் தொடங்கியிருக்கிறாரா ஸ்டாலின் என்று கேள்வி எழுந்துள்ளது. மயிலாப்பூரில் வனிதா என்ற பெண், தனது, வீட்டில் தண்ணீர் கேன் விநியோகம் செய்வது போல், கள்ளச்சாரயத்தையும் விற்பனை செய்து வந்த தகவல் நேற்று வெளியானது. அவர் ,தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த‌து தெரிய வந்துள்ளது. - [ஜிகே மணியை எதிர்த்து சங்கமித்ரா..? மாம்பழத்துக்கு மல்லுக்கட்டு](https://tamilnewsnow.com/sangamithra-against-gk-mani-a-fierce-battle-for-the-mango-symbol/) - டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து பிரச்னை செய்துவருவதற்கு ஜிகே மணியே முக்கிய காரணம் என்று நினைக்கிறார் அன்புமணி. அதனால்தான், முன்பே தலைமை பதவியில் இருந்து தூக்கினார். ஆனாலும் இப்போது ராமதாஸ்க்கு தூணாக ஜிகே மணியே இருக்கிறார். இந்நிலையில், ஜிகே மணியை தன்னுடைய மகளை தோற்கடிக்க அன்புமணி திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. டாக்டர் ராமதாஸ் ஆதரவுடன் பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 4 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு - [மோடியின் அடேங்கப்பா ஊழல்… தணிக்கைக் குழு அறிக்கை அம்பலம்](https://tamilnewsnow.com/modis-shocking-corruption-exposed-by-the-audit-committee-report/) - மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மோடி ஆட்சியில் இதுவரை உலகம் பார்த்திராத அதி நவீன ஊழல் அரங்கேறியுள்ளதாக தணிக்கைக் குழு ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 14,450 கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாக்த் தெரியவந்துள்ளது.இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’ஒரே வங்கிக்கணக்கு பல லட்சம் பேருக்கு இல்லாத வங்கி கணக்கில் பணம் என்று மோடியின் திட்டத்தில் 14,450 கோடி மோசடி நடந்திருப்பதை சிஏஜி மத்திய தணிக்கைக்குழு அம்பலப்படுத்தியிருக்கிறது.பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற பெயரில் இளைஞர்களுக்கு - [விஜய் கட்சியில் வில்லங்கம். வைரலுக்காக பெண்கள் ரகளை..?](https://tamilnewsnow.com/trouble-brewing-in-vijays-party-women-creating-a-ruckus-for-the-sake-of-going-viral/) - சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டில் விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்டார். ஆனால், நீக்கப்பட்ட நிர்வாகியும் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணும் கூட்டாக விளக்கம் கொடுத்து தலைமையை அதிரவிட்டனர், இந்த நிலையில் பதவிக்காக விஜய் காரை காரை வழிமறித்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக தனக்கு வழங்கப்படும் என - [பாஜவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23.  எடப்பாடிக்கு கூட்டணி கொந்தளிப்பு](https://tamilnewsnow.com/bjp-gets-23-seats-pmk-gets-23-alliance-turmoil-for-edappadi/) - வரும் 2026 தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் கேட்போம், 50 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23 சீட் என்று அதிரடி காட்டியிருப்பது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு - [இபிஎஸ் 20 பியூஸ் 40. முதல் மீட்டிங்கில் பன்னீருக்கு முடிவுரை..?](https://tamilnewsnow.com/eps-20-panneerselvam-40-is-this-the-end-for-panneerselvam-in-the-first-meeting/) - 2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் தொடங்கியது எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால், இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.கடந்த 2021 தேர்தலில் 20 - [ புதிய கெட்டப்பில் ஸ்டாலின் சீக்ரட் அட்டாக்..? வாக்காளர் பட்டியல் குளறுபடி.  ](https://tamilnewsnow.com/stalins-secret-attack-in-a-new-guise-voter-list-irregularities/) - வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பது திமுகவுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இதனை சரிக்கட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியப் பணிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் அசாதாரண முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 58 வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பது - [கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் செம ஸ்பீச்.  ஸ்டாலின் சகோதரர் அட்டாக்](https://tamilnewsnow.com/vijay-gave-a-fantastic-speech-at-the-christmas-celebration-stalins-brother-attacked-him/) - காலம் காலம் காலமாக திமுகவிற்கு செல்லும் கிறிஸ்துவ வாக்குகள் இந்த முறை விஜய் அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருக்கின்றார். இதற்காக தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க இருக்கிறாராம். இன்றைய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், ‘’ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இப்படி எல்லா பண்டிகைகளையும் ஷேர் பண்ணிக்கொள்ளும் ஊர் தானே நம் ஊர். வாழ்க்கை முறை வழிபாட்டு முறை வேறென்றாலும் எல்லோரும் சகோதரர்கள் தான். அதனால் தான் - [மோடியும் அமித்ஷாவும் வசூல் ராஜாக்கள்..? திமுகவுக்கு மூன்றாவது இடம்](https://tamilnewsnow.com/are-modi-and-amit-shah-the-kings-of-fundraising-dmk-in-third-place/) - நன்கொடை என்ற பெயரில் கட்சிக்கு நிதி வசூல் செய்வதில் மோடியும் அமித்ஷாவும் சூப்பர் ஸ்டார்க்ல் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் வேட்டையில் திமுக மூன்றாவது இடத்தில் இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் பெரும்பகுதி பாஜகவிற்கே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் - [கிறிஸ்தவர்கள் ஓட்டுக்கு ஸ்டாலின் செம பிளான். தேர்தல் விளையாட்டு  ](https://tamilnewsnow.com/stalin-has-a-brilliant-plan-for-christian-votes-election-game/) - வரும் 2026 தேர்தலில் கிறிஸ்தவ வாக்குகளில் பெரும்பான்மை ஜோசப் விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை மீண்டும் திமுகவுக்குக் கொண்டுவர ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகளாக வாழ வேண்டும். இது போன்ற விழாக்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவர்கள் உங்களுக்கு துணையாக எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். என்றைக்கும் - [விஜய் கட்சியில் வில்லங்க விளையாட்டு. பெற்றோர்களே ஜாக்கிரதை](https://tamilnewsnow.com/troublesome-games-in-vijays-party-parents-be-careful/) - அனைத்துக் கட்சியிலும் பாலியல் பொறுக்கிகள், ஊழல்வாதிகள் நிரம்பியிருப்பது சகஜம். ஆனால், விஜய் ரசிகர்களும் ரசிகைகளும் எல்லை மீறிய ஆர்வத்தில் இருப்பதும், அதை சில நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்வதும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் நடந்திருக்கிறது நாமக்கல் சம்பவம்.நாமக்கல் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதன். என்பவர், கூட்டப்பள்ளியில் வசிக்கும் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் உள்ளே சென்று கதவை பூட்டியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்துபோன பெண் நிர்வாகியின் உறவினர்கள் வீட்டின் கதவை - [எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேணும், இபிஎஸ் வேண்டாமா..? விஜய்க்கு எச்சரிக்கை](https://tamilnewsnow.com/do-you-want-mgr-and-jayalalithaa-but-not-eps-a-warning-to-vijay/) - ஈரோடு கூட்டத்தை முடித்த கையோடு த.வெ.க வின் அடுத்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி 2026 முதல் வாரம் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கோட்டை என்பதால், செங்கோட்டையன் இங்கு திட்டமிட்டு அடுத்த கூட்டம் நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதையடுத்து விஜய் மீது அதிமுகவும் பாயத் தொடங்கிவிட்டது.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படை இல்லாதவர்கள் - [சவுக்கு சங்கர் கை மீண்டும் உடைக்கப்படுமா..? கடப்பாறை கைதுக்குக் கண்டனம்](https://tamilnewsnow.com/will-savukku-shankars-hand-be-broken-again-condemnation-of-the-crowbar-arrest/) - திமுக அரசின் மீது கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சவுக்கு சங்கர். பெண் போலீஸாரை அவமரியாதை செய்தார் என்று கைது செய்யப்பட்டபோது, கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மறுபடியும் கை உடையுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.கடந்த முறை சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது பாஜக ஆதரவு காட்டுகிறது. இது குறித்து பாஜக நாராயணன், ‘’பெண்களின் பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் - [கொளத்தூர் தொகுதி மாற்றும் ஸ்டாலின். உதயநிதி முடிவு என்ன?](https://tamilnewsnow.com/stalin-is-changing-the-kolathur-constituency-what-will-udhayanidhis-decision-be/) - ஸ்டாலின் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கும் கொளத்தூர் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்கு 2011 தேர்தலில் சைதை துரைசாமியுடன் மோதியபோது 3 ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார். இதற்கான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.இப்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் விடுபட்டிருப்பதால் வெற்றி பெறுவது சிரமம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். கொளத்தூர் தொகுதியை விட்டு பாதுகாப்பான - [1 கோடி வாக்காளர்கள் அவுட். நடுக்கத்தில் ஸ்டாலின்.](https://tamilnewsnow.com/1-crore-voters-are-out-stalin-is-in-a-state-of-panic/) - தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள்.இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் மொத்தம் நீக்கப்பட்ட - [காந்தி திட்டத்துக்கு மூடு விழா..? காங்கிரஸ் போராட்டம் எடுபடுமா.?](https://tamilnewsnow.com/will-the-gandhi-scheme-be-shut-down-will-the-congress-protest-be-effective/) - காந்தியின் பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. விவசாய சட்டம் போன்று இதனை வாபஸ் பெறுவதற்குப் போராடுவோம் என்று காங்கிரஸ் கொதிக்கிறது. ஆனால், எடுபடுமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை - [அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…. கூட்டணிக்குத் தயாராகிறாரா விஜய்..?](https://tamilnewsnow.com/anna-mgr-jayalalithaa-is-vijay-preparing-for-an-alliance/) - கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாத அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எல்லாம் ஈரோடு மீட்டிங்கில் விஜய் பேசியிருப்பது புதிய கூட்டணிக்கான அடித்தளம் என்கிறார்கள். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விஜயமங்கலம் பகுதியில் உள்ள சரளையில் தவெக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார்.இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “செங்கோட்டையன் அண்ணன் - [கொங்குவில் விஜய்க்குக் கட்டுக்கடங்காத கூட்டம். சேதாரம் யாருக்கு?](https://tamilnewsnow.com/vijay-drew-an-overwhelming-crowd-in-kongu-who-will-bear-the-losses/) - விஜய் கலந்துகொள்ளும் மாபெரும் பிரசாரக் கூட்டத்திற்கு அதிகாலை 6 மணி முதலே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டனர். வெளியேறும் நேரத்தில் பிரச்னை இல்லாமல் முடிக்கவேண்டும் என்று தவெக தலைவர்களும் போலீஸாரும் எக்கச்சக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் நடைபெறுகிறது. செங்கோட்டையன் பலத்தைக் காட்டும் வகையில் இன்று ஈரோட்டில் மெகா கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு உட்கார சேர் போடவில்லை என்பது பெரும் சலசலப்பாக மாறினாலும், ரசிகர்கள் அதற்காக கவலைப்படவில்லை.விஜய் குறிப்பிட்ட - [ஆண்களுக்கு குவார்ட்டர், பெண்களுக்கு தங்கம்… தயாராகிறது திமுக தேர்தல் அறிக்கை](https://tamilnewsnow.com/quarter-bottles-for-men-gold-for-women-the-dmk-election-manifesto-is-being-prepared/) - தேர்தல் சூடுபிடித்துவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி தலைமையில் 11 கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்தோரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2021 தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று திமுகவும் 10% கூட நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. இந்நிலையில் வரும் தேர்தலுக்கு திமுக என்னவெல்லாம் அறிக்கையில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று பல்வேறு யூகங்கள் வெளியாகின்றன.அந்த - [உசுரு முக்கியம் விஜய்…. தமிழ்நாட்டு போலீஸ்க்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா..?](https://tamilnewsnow.com/life-is-important-vijay-will-he-cooperate-with-the-tamil-nadu-police/) - கரூர் பிரசாரத்தில் காலம் தாழ்த்தி கிளம்பிய விஜய், புதுவைக் கூட்டத்துக்கு சரியான நேரத்தில் ஆஜரானார். அதனால் எந்த அசம்பவிதமும் நடக்கவில்லை. இதையடுத்து 18ம் தேதி கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையத்தில் தவெக தலைவர் விஜய், நாளை மறுதினம் காலை 11.00 மணி முதல் மதியம் 1 மணி வரை பரப்புரை வாகனத்தில் உரையாற்றவுள்ளார்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் யாரும் வர வேண்டாம் என - [வேட்புமனுவுக்கு மல்லுக்கட்டு. இபிஎஸ் வியூகத்துக்குத் தடுமாறும் பாஜக](https://tamilnewsnow.com/a-fierce-struggle-for-the-nomination-the-bjp-is-faltering-in-the-face-of-epss-strategy/) - யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வேட்புமனு விநியோகத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை வாங்கிச் சென்றதைக் கண்டு பாஜக பதறி நிற்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்களை பெற்றனர். - [ஸ்டாலினுக்கு தங்க சிம்மாசனம் இல்லையா..? என்ன ரேட் தெரியுமா..?](https://tamilnewsnow.com/doesnt-stalin-have-a-golden-throne-do-you-know-the-price/) - திருவண்ணாமலை திமுக வழங்கிய வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டைலாகக் ‘கால் மேல் கால்’ போட்டு அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் கடும் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது.திருவண்ணாமலை மலைப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் - [சீமான் கைது ஆவாரா..? திமுக நபருக்கு கும்மாங்குத்து](https://tamilnewsnow.com/will-seeman-be-arrested-a-dmk-member-gets-a-beating/) - காருக்கு வழிவிடாமல் போன வழக்கறிஞரை திருமாவளவனின் ஆட்கள் அடித்து உதைத்தார்கள். அதே பாணியில் எதிர்ப்பு கோஷம் போட்ட திமுக பிரமுகரை சீமானே காரில் இருந்து இறங்கி அடித்துள்ளார். அதோடு நாம் தமிழர் தம்பிகளும் அடி பொளந்து கட்டியிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், கோ.பொன்னேரி புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சர்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சீமான் அவரது - [கேரளாவில் பாஜக வந்தாச்சு. கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவுரை..?](https://tamilnewsnow.com/the-bjp-has-arrived-in-kerala-is-this-the-end-for-the-communist-party/) - பாஜகவால் நுழையவே முடியாத இரண்டு மாநிலங்கள் என்று கேரளா மற்றும் தமிழ்நாட்டை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தை பாஜ கைப்பற்றிவிட்டது. அடுத்து தமிழகம்தான் என்று தாமரைக் கட்சியினர் குஷியாகிறார்கள்.இந்த தோல்வி குறித்து அரசியல் ஆர்வலர்கள், ‘’ஒருபுறம் அதானி, அம்பானிகளை வசைபாடிக் கொண்டே, மறுபுறம் தாங்கள் ஆளும் கேரளாவில் அதே அதானி, அம்பானிகளுக்கு வெண்சாமரம் வீசுவது, தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டே, தங்கக் கடத்தலில் ஈடுபடுவது, இந்திய பங்கு சந்தையை விமர்சித்துக் கொண்டே, வெளிநாட்டு மசாலா - [10 ஆயிரம் கோடி வசூல் வேட்டை. பாஜக தூய்மை கட்சின்னு நம்புங்க.](https://tamilnewsnow.com/a-collection-spree-of-10000-crore-rupees-believe-that-the-bjp-is-a-clean-party/) - ஊழலை ஒழித்துக்கட்டுவதுதான் பாஜகவின் ஒரே வேலை என்று மோடியும் அமித்ஷாவும் மேடைக்கு மேடை பேசிவருகிறார்கள். அதேநேரம், அந்த கட்சியின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பது அதிரவைத்துள்ளது.கடந்த 2004ம் ஆண்டு 88 கோடி ரூபாயாக இருந்த பாஜகவின் வங்கி இருப்பு 2024ம் ஆண்டில் 10107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கன், ‘’அரசாங்கத் திட்டங்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, அதனைத் தங்கள் கட்சியின் கணக்கில் சேர்த்துக் கொண்ட மகா - [காளியம்மாள் புதிய கட்சி..? திமுக செம பிளான்](https://tamilnewsnow.com/kaliyamal-starting-a-new-party-dmks-brilliant-plan/) - நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியே வந்த காளியம்மாளை கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு அதிமுக விருப்பமாக உள்ளன. ஆனால், அவரை இணைத்துக்கொள்வதன் மூலம் சீமானுடன் தேவையில்லாத பகை வரலாம் என்பதால் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறார்கள்.ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல் தனித்து இருப்பது காளியம்மாளை சோர்வடைய வைத்துள்ளது. அதனாலே, வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவினர் காளியம்மாளுக்குத் தூண்டில் போடுகிறார்கள். அதாவது, தனிக்கட்சி தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்வதாக சொல்லி வருகிறார்கள். இதன் மூலம் - [ஸ்டாலினை மிரட்டிய சர்வே. சீமானுக்கு இத்தனை தொகுதியா..?](https://tamilnewsnow.com/the-survey-that-threatened-stalin-is-this-the-number-of-seats-for-seeman/) - தேர்தலும் சர்வேயும் பிரிக்கவே முடியாத ஒன்று. சர்வே முடிவுகள் சாதகமாக இருக்கும்போது மட்டும் நம்பிக்கை வைக்கும் கட்சிகள் எதிர்ப்பாக இருக்கும்போது, இவையெல்லாம் பொய் என்று அடித்துவிடுவார்கள். ஆனாலும், சர்வேக்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்று திமுகவுக்காக சர்வே எடுத்தது. 200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுகவும் 210 தொகுதிகள் வெல்வோம் என்று அதிமுகவும் கூறிவரும் நிலையில் சர்வே நிலவரம் அப்படியெல்லாம் இல்லை. விஜய் தனியே நின்றால் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் - [விஜய் கட்சிக்கு சின்னம் ரெடி. செங்கோட்டையன் மீண்டும் ஃபெயில்](https://tamilnewsnow.com/vijays-party-gets-a-symbol-sengottaiyan-fails-again/) - சமீபத்தில் மேடையில் பேசிய செங்கொட்டையன், ‘தவெக சின்னத்தைப் பார்த்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார். அது என்ன சின்னம் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் ஈரோட்டில் அவர் தேர்வு செய்யும் இடங்கள் எல்லாமே அரசினால் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவது சிக்கலாகிவருகிறது.வரும் தேர்தலில் ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில் உட்பட 10 சின்னங்கள் கேட்டு விண்ணப்பம் வழங்கப்பட்டது. ஆட்டோ அல்லது விசில் சின்னத்துக்கு பலரும் ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது, எளிதில் எல்லோரிடமும் கொண்டுபோய் சேரும் - [அமித்ஷாவுக்குப் போட்டியாக ராகுல் பராக். சூடு பிடிக்கும் தமிழக தேர்தல்](https://tamilnewsnow.com/rahul-and-parag-are-competing-against-amit-shah-the-tamil-nadu-election-is-heating-up/) - என்.டி.ஏ. கூட்டணி மூலம் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று அமித்ஷ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதேநேரம், சத்தமே இல்லாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ராகுலும் பிரியங்காவும் களம் இறங்குவதற்கு விறுவிறுப்பான வேலைகள் நடந்துவருகின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் இருவரும் முக்கிய நட்சத்திரங்களாகத் திகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 3ஆவது வாரத்தில் இருந்து ஒவ்வொரு நபராக மாற்றி மாற்றி தமிழ்நாடு - [அன்புமணி இப்படியெல்லாம் சீட்டிங் செய்தாரா..? ஜெயிலில் போடுங்கப்பா](https://tamilnewsnow.com/did-anbumani-cheat-in-all-these-ways-put-him-in-jail/) - முகுந்தனை கட்சிக்குள் கொண்டுவர ராமதாஸ் முயற்சி செய்த நேரத்தில்தான் பாமகவில் பஞ்சாயத்து தொடங்கியதாக நிர்வாகிகள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் நீண்ட கால பஞ்சாயத்து என்கிறார்கள்.இதுகுறித்து பேசுபவர்கள், ‘’2024 டிசம்பர் மாதம் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் முகுந்தனை இளைஞரணி பதவி கொடுத்த போது தான் பிரச்சனை பொதுவிற்கு வந்தது என்று எண்ணினோம். ஆனால் அன்புமணி 2023 லேயே ஒரு போலி ஆணவம் உருவாக்கியுள்ளது இப்போது தான் தெரிகிறது. பாமகவின் தலைவராக பதவி ஏற்று இது வரை - [எடப்பாடி வேட்டைக்குக் கிளம்பிவிட்டார். பொதுக்குழு பரபரப்பு](https://tamilnewsnow.com/edappadi-has-left-for-hunting-general-assembly-is-in-a-state-of-excitement/) - 2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுக்குழுவின் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.வளர்மதி பேச்சு வைரலாகியுள்ளது. இன்றைய பொதுக்குழுவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘’புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பற்றி பேசாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது. சத்துணவு இருக்கும்வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயர் இருக்கும். தாலிக்கு தங்கம் என்று சொல்லுகிற - [ஸ்டாலினுக்கும் பாஜகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங்..? நேரு கிரேட் எஸ்கேப்](https://tamilnewsnow.com/underground-dealings-between-stalin-and-bjp-nehrus-great-escape/) - அமலாக்கத்துறை தமிழகத்தில் நுழைவதும் உடனடியாக திமுகவினர் டெல்லிக்குப் போவதும் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் ஸ்டாலினுக்கும் மோடிக்கும் இடையில் அண்டர்கிரவுண்ட் டீலீங் இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது.ஏனென்றால் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததும், ஜனவரி 5 ஆம் தேதி துரைமுருகன் டெல்லி பயணமானார். ஏப்ரல் மாத இறுதியில் டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டதும் மே மாதம் செந்தில் பாலாஜி டெல்லிக்குப் பயணம் செய்தார். இவர்களைக் காப்பாற்ற - [இண்டிகோ பஞ்சாயத்து. மோடியின் மானம் காற்றில் பறக்குது.](https://tamilnewsnow.com/indigo-panchayat-modis-honor-is-flying-in-the-air/) - ஏழாவது நாளாக இண்டிகோ விமானம் பறக்காத காரணத்தால், உலகம் முழுக்க பயனாளர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத மோடியின் மானம் காற்றில் பறக்கிறது. சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை, புறப்பாடு என மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், பிற ஏர்லைன்ஸ் விமானங்களை நாடும்போது, அதன் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.இண்டிகோ - [அமைச்சர் நேரு பதவி பறிக்கப்படுமா..? அமலாக்கத்துறை திகில் ஆதாரங்கள்](https://tamilnewsnow.com/will-minister-nehru-be-stripped-of-his-post-enforcement-departments-horror-evidence/) - வேலைக்கு லஞ்சம், ஹவாலா பரிவர்த்தனை என அமைச்சர் நேரு 1,020 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் தலைமைச் செயலருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை ஒரு புதிய கடிதம் எழுதியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அமைச்சர் நேரு பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சர் நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக தமிழக - [அன்புமணியை ஜெயிலுக்கு அனுப்பும் ராமதாஸ்..? நீதிமன்றத் தீர்ப்பு திருப்பம்](https://tamilnewsnow.com/will-ramadoss-send-anbumani-to-jail-court-verdict-changes/) - தேர்தல் ஆணையத்தை போலி ஆவணங்கள் மூலம் அன்புமணி ஏமாற்றியிருக்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் புகார் பாமக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. அதோடு, தேர்தல் கமிஷன் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விளக்கமும் தங்களுக்கு சாதகமானது என்று ராமதாஸ் குரூப் கொண்டாடுகிறது.கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் - [ஸ்டாலினுக்காக துர்காவின் ஒட்டக பூஜை… சபாஷ் சரியான பகுத்தறிவு](https://tamilnewsnow.com/durgas-camel-worship-for-stalin-well-done-correct-reasoning/) - கோமாதா, கோமியம் என்றாலே திராவிடக் கட்சிகளுக்கு ஆகாது. மாட்டைத் தொழுவதையும் பூஜை செய்வதையும் மூட நம்பிக்கை என்று கிண்டலோ கிண்டல் செய்வார்கள்.அதேநேரம், துர்கா ஸ்டாலினும் சேகர் பாபுவும் கோயில் கோயிலாக சுற்றித் திரிகிறார்கள். கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றுவதை தடுத்த காரணத்தால் ஸ்டாலினுக்கு தோஷம் வந்துவிட்டதாம். இதைத் தடுப்பதற்காக ஒட்டகத்துக்குப் பூஜை செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.இதற்காக ஒட்டகம் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி சமாதியில் பொங்கல், வடை வைத்து வழிபடும் உடன்பிறப்புகள் இதற்கும் ஏதேனும் விஞ்ஞான - [விஜய் கூடாரத்தில் பிஞ்ச செருப்பு நாஞ்சில் சம்பத்… சர்வே ட்விஸ்ட்  ](https://tamilnewsnow.com/nanjil-sampath-in-vijays-tent-congress-survey-twist/) - கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் 18 வெற்றிகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளைக் குறி வைத்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டில் இன்று 2 மணி நேரம் ரகசியமாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத் விஜய்யை சந்தித்து - [தேர்தலுக்கு 100 வேட்பாளர்கள் அறிவிப்பு. சீமானுக்கு எந்த தொகுதி..?](https://tamilnewsnow.com/100-candidates-announced-for-the-election-which-constituency-will-seeman-contest/) - ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக, புதிதாக வந்த தவெக போன்ற மூன்று கட்சிகள்ம் கூட்டணிகள் அமையாமல் காத்திருக்கும் நிலையில், சீமான் 100 வேட்பாளர்களை அறிவித்து அசத்தியிருக்கிறார். விழுப்புரம் தொகுதியில் பெண் மருத்துவர் அபிநயா, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. கூட்டணி பொறுத்தவரை திமுகவில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்டவை உள்ளன. இதில் - [சீமானும் விஜய்யும் எங்கே போனார்கள்.? திருப்பரங்குன்றத்திற்கு சைலன்ட்](https://tamilnewsnow.com/where-did-seeman-and-vijay-go-silence-for-thiruparankundram/) - முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன் என்று ஆவேசக்குரல் எழுப்பிவந்த நாம் தமிழர் சீமான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கமாமல் வேடிக்கை பார்ப்பது அவரது கட்சிக்குள்ளே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.இந்த விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி, ‘’திருப்பரங்குன்றத்தில் தமிழர் மரபை ஆக்கிரமித்து, ஆரியமயமாக்கி, தமிழர்களுக்குள்ளாக இந்து-முஸ்லீம் என பாகுபாட்டை உருவாக்கி, தமிழ்த்தேசிய இனத்திற்குள்ளாக பிரிவினையை கொண்டு வர முயல்கிறது நாக்பூர்-ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இது கட்சி பிரச்சனையல்ல. இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது டில்லி-ஆரிய-சமஸ்கிருத கும்பல் நடத்தும் தாக்குதல். - [நேரில் வந்து தீபம் ஏற்றுவாரா நீதிபதி…? நாடாளுமன்றத்தில் திமுக போர்க்கொடி](https://tamilnewsnow.com/will-the-judge-come-in-person-and-light-the-lamp-dmk-flag-in-parliament/) - நீதிமன்றங்களில் திமுக எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத நிலையில், பணிந்துபோக அரசு தயாராக இல்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவதற்கு திமுக முழு அளவில் தயாராகி இருக்கிறது. ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவர்கள் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. ஆக, இரண்டு கும்பலும் எதிர்ப்புக் குரல் கொடுப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் தற்போது - [டாலர் மதிப்பு ஜிவ்வுன்னு ஏறுது… மோடிக்கு எதிராக காங்கிரஸ் கப்சிப்](https://tamilnewsnow.com/the-value-of-the-dollar-is-rising-congress-is-taking-a-swipe-at-modi/) - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதாவது 2014ம் ஆண்டு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்த நிலையில், ‘இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறது’ என்று கடுமையாக எச்சரிக்கை செய்தவர் இன்றைய பிரதமர் மோடி. அவரது காலத்தில் இப்போது ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஆனால், இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக வெளிநாட்டு - [ஐயப்பனுக்கு ஒரு நீதி… முருகனுக்கு ஒரு நீதியா..? திருப்பரங்குன்றத்தில் மதத் தீ](https://tamilnewsnow.com/justice-for-ayyappa-justice-for-murugan-religious-fire-in-thiruparankundram/) - திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எப்போதும் போல் ஏற்றப்பட்டுள்ளது. அதேநேரம், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தீபத்தூணில் தான் விளக்கேற்ற வேண்டும் என்று துடித்த இந்து முன்னணியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக்கு அஞ்சாமல் 144 தடையுத்தரவு போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த திமுக அரசுக்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைக்கும் நிலையில், பாஜகவினர் ஆட்சியைக் கலைக்க குரல் கொடுத்துவருகிறார்கள்.இது குறித்து மத்திய - [டெல்லியில் ஓபிஎஸ் தர்மயுத்தம்..? எடப்பாடியை மிரட்டுவாரா அமித்ஷா..?](https://tamilnewsnow.com/ops-dharma-yuddha-in-delhi-will-amit-shah-threaten-edappadi/) - டிசம்பர் 15க்குள் ஒரு முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்குவோம் என்று அறிவிப்பு செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து தெளிவு பெறுவதற்கு டெல்லிக்குப் போயிருக்கிறார். ஆனால், அவரை சந்திப்பதற்கு அமித்ஷா தயாராக இல்லை என்பதால் தர்மயுத்தம் செய்வதாக சொல்லப்படுகிறது.பன்னீரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி சொல்லிவிட்டதால் பாஜகவுடன் மீண்டும் இணைவாரா, தனிக்கட்சி அறிவிப்பாரா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் ஒரு தெளிவான முடிவு பெறுவதற்காகவே துக்ளக் குருமூர்த்தியுடன் இணைந்து டெல்லிக்குச் சென்றுள்ளார் பன்னீர்.அமித் ஷா சந்திப்புக்கு மறுத்துவிட்டார் - [பாஜகவுக்கு பதுங்கிட்டாரே விஜய்.? கிண்டலடிக்கும் நாம் தமிழர்](https://tamilnewsnow.com/did-vijay-sneak-into-bjp-we-are-tamils-who-are-making-fun-of-him/) - தமிழகத்தில் ரோட் ஷோ நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் புதுவையில் எப்படியும் அனுமதி பெற்றுவிடலாம் என்று புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. திமுகவின் முகத்தில் கரியைப் பூசுவது போன்று புதுவையில் ரோடு ஷோ நடத்த தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டிருந்தார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் மைக்கில் பேசவும் அனுமதி கேட்டார்.புஸ்ஸி ஆனந்த் மூலம் - [திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்… திக்திக் திகிலில் மதுரை](https://tamilnewsnow.com/karthigai-deepam-in-thiruparankundram-madurai-in-a-state-of-shock/) - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், கலவர அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.இதுகுறித்து பாஜகவினர், ‘’திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற மிகப்பெரும் அறப்போராட்டத்தை முன்னெடுத்த ராஜகோபாலன், பிப்ரவரி 4 திருப்பரங்குன்றம் மலை காக்க மதுரை பழங்காநத்தத்தில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கான தேசபக்தர்களின் அறப்போராட்டம், ஜூன் 22 மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் சங்கமித்த லட்சோப லட்சம் முருக பக்தர்களின் - [பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ரெடி…? அண்ணாமலை, சரத், நயினாருக்கு எந்த தொகுதி..?](https://tamilnewsnow.com/bjps-first-phase-candidate-list-ready-which-constituency-for-annamalai-sarath-nainar/) - வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி இன்னமும் முடிவு செய்யாத நிலையில் பாஜகவினர் பட்டியலே தயார் செய்திருப்பது அரசியல் கலவரமாகியுள்ளது.கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் எப்படியும் 40 இடங்கள் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதன்படி இப்போதே 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கன்னியாகுமரி, சென்னை மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளும், திருநெல்வேலி, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளும், - [கவர்னர் மாளிகைக்கு பேரை மாத்தியாச்சு… இதுதான் அரசியல் கோமாளித்தனம்](https://tamilnewsnow.com/changing-the-name-of-the-governors-mansion-this-is-political-antics/) - சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்’ பெயர் “மக்கள் பவன்” என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதை அரசியல் விளையாட்டு மட்டுமே என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை ‘ராஜ் நிவாஸ்’ என அழைக்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் - [செங்கோட்டையனை பொளந்து கட்டிய எடப்பாடி. கோபியில் ஸ்டாலினுக்கு சவால்](https://tamilnewsnow.com/edappadi-who-built-sengottaiyan-challenges-stalin-in-gopi/) - செங்கோட்டையனுக்கு கோவை விமானநிலையத்தில் கிடைத்த வரவேற்புக்கு பதிலடி கொடுப்பது போன்று கோபி சட்டமன்றத் தொகுதியில் பிரமாண்டமான கூட்டத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை அம்பலப்படுத்தியதும், ஸ்டாலினுக்கு சவால் விட்டதும் பரபரப்பாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ‘’எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்! 2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும். இந்த தொகுதியில் - [அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்… பாஜ விளையாட்டைத் தொடங்குமா..?](https://tamilnewsnow.com/will-ramadoss-who-cursed-anbumani-start-playing-the-bjp-game/) - ’அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது; இதை நான் வயிறு எரிந்து கூறுகிறேன்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கொந்தளித்திருக்கும் விவகாரம் பாமகவினரை அதிர வைத்திருக்கிறது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையை பறித்தார், நான் - [அண்ணாமலை புதுக்கட்சி..? ஆதரவாளருக்கு கட்டம் கட்டிய நயினார்](https://tamilnewsnow.com/annamalai-new-party-nayinar-built-a-bridge-for-his-supporter/) - அண்ணாமலையின் முக்கிய ஆதரவாளரான ஜானிராஜாவை பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் கட்டம் கட்டியிருக்கும் விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. இதனாலே கும்பகோணம் மீட்டிங்கில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.கும்பகோணத்தில் பாஜ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட பிரம்மாண்டமான மாநாட்டில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. புயல் பாதிப்பு காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையில் அவரது ஆதரவாளரை நீக்கிய நயினாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. நேற்றைய தினம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ - [9 முறை வாய்ப்பு கொடுத்த அதிமுகவை அழிக்கப் போகிறாரா செங்கோட்டையன்..?](https://tamilnewsnow.com/is-sengottaiyan-going-to-destroy-the-aiadmk-that-gave-him-9-chances/) - விஜய் கட்சியில் சேர்ந்திருக்கும் செங்கோட்டையன் அதிமுகவை அழிக்கப்போகிறேன் என்று சபதம் எடுத்திருப்பது கடுமையான எதிர்ப்பலையை எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’தன்னை 9 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகிய அதிமுகவை விட்டு தன்னுடைய சுயநலனுக்காக ஓடி சென்றவர் செங்கோட்டையன். கட்சியில் அவருக்கு தலைமை நிலைய செயலாளர், அவைத்தலைவர், அமைப்புச் செயலாளர் என்ற உச்சபட்ச பதவிகள் வழங்கி அழகு பார்த்தோம். ஆனால் இன்று அவர் நன்றி மறந்து விலை போய்விட்டார். ‘நான் சாகும் வரை அதிமுகவில் - [டாக்டர் ராமதாஸ்க்கு பாஜக கொடுத்த அல்வா. திமுக கூட்டணிக்கு ரெடி?](https://tamilnewsnow.com/bjp-gave-halwa-to-dr-ramadoss-dmk-ready-for-alliance/) - டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை எட்டிப்பிடித்துள்ளது. கட்சியின் தலைவர் நானே தான் என்று இருவரும் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கட்சியும் சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பது டாக்டர் ராமதாஸை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. பா.மக.வில் அதிகாரப் போட்டி நடப்பதற்கு முக்கிய காரணமே அண்ணாமலைதான். கடந்த தேர்தலில் அன்புமணி பாஜகவை தேர்வு செய்தார் அன்புமணி. அதற்கு நன்றிக் கடன் போன்று பாமக கட்சியும், சின்னமும் அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் - [செம குஷியில் செங்கோட்டையன்… ஆப்பு வைக்கும் எடப்பாடி](https://tamilnewsnow.com/red-haired-girl-in-full-bloom-edappadi-who-is-putting-a-wedge/) - தவெகவில் சேர்ந்த கையோடு கோவைக்கு வந்த செங்கோட்டையனுக்கு விமான நிலையத்தில் செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத செங்கோட்டையன் குஷியாகியிருக்கிறார். இந்நிலையில் நாளை கோபிசெட்டிப்பாளையத்தில் இபிஎஸ் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதில் செங்கோட்டையனுக்கு செம ரெய்டு விழும் என்கிறார்கள்.இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’கோவையில் செங்கோட்டையன் ஆண்டவர்களே மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரே தொகுதியில மீண்டும் மீண்டும் 9 முறை எம் எல் ஏ வாகவும், அமைச்சராவும் இருந்த ஒருவர் இப்படி - [தொழிலாளர் சட்டத்துக்கு வெண்குடை வேந்தர் ஸ்டாலின் கப்சிப். கண்சிவக்கும் கம்யூனிஸ்ட்கள்](https://tamilnewsnow.com/venkudai-vendhar-stalins-gripe-over-the-labor-act-communists-are-red-eyed/) - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடந்த வாரம் 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வெளியிட்டது. 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பல்வேறு அம்சங்கள் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதாக கூறி இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை அமைதி காப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.போராட்டம் அறிவிப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. பாஜக அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தில் - [செங்கோட்டையன் பாணியில் பன்னீர்..? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/paneer-in-sengottaiyan-style-vijay-fans-in-shock/) - செங்கோட்டையன் கட்சியில் சேர்க்கப்பட்டதும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் அடுத்து ஓ.பன்னீர்செல்வமும் கே.பி.முனுசாமியும் வருகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ந்து நிற்கிறார்கள். விஜய் கட்சியில் ஊழல் பெருச்சாலிகள் இருந்தால் எப்படி ஓட்டு கேட்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் ஒருங்கிணைப்புக் குரல் அதிமுகவில் எடுபடவில்லை. எனவே, கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் தலைமையில் செயல்பட்டு - [உதயநிதி பிறந்த நாளை காலி செய்த விஜய்.. ஜனநாயகன் Vs நிஜநாயகன் ](https://tamilnewsnow.com/vijay-cancels-udhayanidhis-birthday-janyayan-vs-nijanayakan/) - இன்று உதயநிதியின் பிறந்த நாள். இதை கொண்டாட திமுகவினர் தீயாக வேலை செய்துவந்தனர். திமுக ஐடி விங் சார்பில், ‘கழகத் தலைவரின் திராவிட மாடல் அரசுக்குத் தூணாய் துணை நிற்கும் துணை முதலமைச்சர், அறிவுத் திருவிழா நடத்திய ஆற்றல்மிக்க இளம் தலைவர், கருத்தியல் களங்களில் கொள்கை வீரர்களைத் தயார் செய்யும் கழக இளைஞர் அணிச்செயலாளர், உதயநிதிக்கு 49-வது பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்…’’ என்று கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டார்கள்.தமிழகமெங்கும் ஜனநாயகனுக்கும் நிஜநாயகனுக்கும் போட்டி என்று எக்கச்சக்க - [இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செங்கோட்டையா..? விஜய் ரசிகர்களுக்கு குஷி](https://tamilnewsnow.com/is-this-what-you-wanted-red-fort-vijay-fans-are-happy/) - விஜய் கட்சிக்கு செங்கோட்டையன் வந்தே சேர்ந்துவிட்டார். செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் வணக்கம் தெரிவித்திருக்கிறார். அதோடு செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள் சிகப்பு துண்டை அணிவித்து வரவேற்றார்.விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி உறுப்பினர் அட்டையை தனது கை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுகிறது. அத்துடன் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படுகிறது. கொங்கு - [2026 தேர்தலில் மாம்பழத்துக்கு முடிவுரை….? எல்லாம் பாஜக லீலை](https://tamilnewsnow.com/will-the-2026-elections-bring-an-end-to-mangoes-its-all-bjps-business/) - பாமக எந்த கட்சியுடன் கூட்டணி சேர்கிறதோ, அந்த கட்சியே வெற்றி பெறும் என்பது ஒரு காலத்தில் தேர்தல் கணக்காக இருந்தது. இப்போது, மாம்பழம் சின்னத்துக்கு அடிதடி, வெட்டுக்குத்து நடப்பதைப் பார்க்கும்போது, வரும் 2026 தேர்தலில் பாமகவுக்கு முடிவுரை எழுதப்படும் வாய்ப்பே அதிகம் என்று தெரியவருகிறது.டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைக்க பலரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. கடந்த தேர்தலில் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு முயற்சி செய்தார். அதற்குள் அண்ணாமலை குறுக்கே விழுந்து அன்புமணியை - [விஜய் கட்சியில் செங்கோட்டையன்… என்ன பொறுப்பு தெரியுமா..?](https://tamilnewsnow.com/do-you-know-what-responsibility-sengottaiyan-has-in-vijays-party/) - அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று இத்தனை காலமும் காத்திருந்த ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டார். அந்த கட்சியில் செங்கோட்டையன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் கட்சியில் சேர்வது உறுதியாகிவிட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் எனும் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார்.பாஜக தூண்டுதல் - [ஓபிஎஸ் புதுக் கட்சி… அதிமுக ஓட்டுக்கு ஆபத்து..?](https://tamilnewsnow.com/ops-new-party-aiadmk-votes-at-risk/) - தர்மயுத்தம் நடத்திய பிறகு தள்ளாட ஆரம்பித்த ஓபிஎஸ் இன்னமும் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சிக் கரை வேட்டி கட்டமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி உதயமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உரிமை மீட்பு குழு இன்று முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் - [சீமானுக்கு என்னாச்சு...? தேர்தல் கமிஷன் நடைமுறை தெரியாதா?](https://tamilnewsnow.com/whats-wrong-with-seeman-doesnt-he-know-the-election-commission-procedure/) - எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கொடுக்கும் சீமான் தேர்தல் கமிஷன் நடைமுறையைப் புரிந்துகொள்ளமால், செய்தியாளர்களை வாடா, போடா என்று பேசியிருப்பது மீடியாக்களை அதிர வைத்திருக்கிறது. மனநிலை தடுமாறியவர் போன்று சீமான் பேசியிருப்பதாக விமர்சனம் வருகிறது. புதுவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் கலைஞர் டிவி செய்தியாளர் ராஜிவ் எழுப்பிய கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் அவர் மீது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பாய்ந்துள்ளார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் காலதாமதம் செய்யப்படுவதாக - [வீட்டுக்கு ஒரு பைக் இலவசம்…? விஜய் தேர்தல் அறிக்கை முன்னோட்டம்.](https://tamilnewsnow.com/a-free-bike-for-every-household-vijays-election-manifesto-preview/) - இலவசங்களே இல்லாத தேர்தல் அறிக்கையே எங்கள் நோக்கம் என்ற விஜய் இப்போது எல்லோருக்கும் வீடு, கல்வி, பைக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையாக மாறிவருகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசியிருக்கும் நடிகர் விஜய், ஒர் எலைட் அரசியல்வாதி போன்று வீட்டுக்கு ஒரு பைக் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. வீட்டுக்கு ஒரு பைக் தரப்போகிறார் விஜய் என்று ரசிகர்கள் குஷியாகிறார்கள். இதுகுறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’மீண்டும் மீண்டும் சினிமா - [மீண்டும் அண்ணாமலை…? ஆத்திரத்தில் நயினார் அதிர்ச்சியில் எடப்பாடி](https://tamilnewsnow.com/annamalai-again-nayinar-in-anger-edappadi-in-shock/) - கோவைக்கு பிரதமர் வந்துவிட்டு சென்ற பிறகு அண்ணாமலை இரண்டு முறை பிரஸ்மீட் கொடுத்துவிட்டார். நயினார் தலைவராக வந்தபிறகு அமைதியாக இருந்த அண்ணாமலை மறுபடியும் தனி ஆவர்த்தனம் தொடங்கியிருப்பது நயினார் மற்றும் எடப்பாடிக்கு எரிச்சலைக் கொண்டுவந்திருக்கிறது. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்று திருமண விழாவில் அண்ணாமலையும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்துக்கொண்ட விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. அமமுகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அப்போது மணமக்களை - [அய்யா பாமக என்கிற ஆயா பாமக உதயம்.? அன்புமணி வெறித்தனம்](https://tamilnewsnow.com/is-the-pmk-called-the-pmks-mother-anbumanis-madness/) - பாமகவில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்களை நடத்தி தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.பாஜக மற்றும் தேர்தல் கமிஷன் ஆதரவுடன் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பது உறுதி என்பது டாக்டர் ராமதாஸ்க்குத் தெரிந்துவிட்டது. அதனால், புதிய கட்சி - [தமிழகத்திற்கு ஓட்டுத் திருடர் மோடி பராக்… தேர்தல் சதி](https://tamilnewsnow.com/vote-thief-modi-is-a-threat-to-tamil-nadu-election-conspiracy-2/) - தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவருகிறது என்பதை ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்திவருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. மோடியும் இது குறித்துப் பேசுவதே இல்லை.மற்ற மாநிலங்களைக் கைப்பற்றியது போலவே தமிழகத்தையும் கைப்பற்ற மோடி முடிவு செய்துவிட்டார். அதனால் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். நுழைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிகாரில் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும், 65 - [தொழிலாளர்களுக்கு மோடி நெருக்கடி.  12 மணி நேர வேலை சட்டம்](https://tamilnewsnow.com/modi-crisis-for-workers-12-hour-work-law/) - பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்திருக்கும் புதிய சட்டம் வாரத்திற்கு 48 மணி நேரம் தான் சொல்கிறது, ஆனால் ஒரு நாளில் 12 மணி வேலை செய்யலாம் என்று கூறியிருப்பதால் தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.இது குறித்து மோடி, ‘’இன்று, நமது அரசாங்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக - [விஜய்க்கு காங்கிரஸ் ஆப்ஷன் காலி… காஞ்சிபுரத்தில் திக் திக்](https://tamilnewsnow.com/congress-option-is-vacant-for-vijay-tik-tik-in-kanchipuram/) - விஜய்யுடன் ராகுல்காந்தி பேசிவிட்டார், மாஸ் கூட்டணி உறுதி என்று தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கூறிவந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவையே காங்கிரஸ் அமைத்துவிட்டது. இந்நிலையில் நாளை காஞ்சிபுரம் கூட்டம் நடக்குமா, நடந்தால் என்னாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘’தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’ வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் ‘இந்தியா கூட்டணி’ யின் ஒற்றுமையை - [தமிழகத்திற்கு ஓட்டுத் திருடர் மோடி பராக்… தேர்தல் சதி](https://tamilnewsnow.com/vote-thief-modi-is-a-threat-to-tamil-nadu-election-conspiracy/) - தேர்தல் கமிஷனை கைக்குள் போட்டுக்கொண்டு அனைத்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவருகிறது என்பதை ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்திவருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் பல்லிளித்துக்கொண்டு இருக்கிறது. மோடியும் இது குறித்துப் பேசுவதே இல்லை.மற்ற மாநிலங்களைக் கைப்பற்றியது போலவே தமிழகத்தையும் கைப்பற்ற மோடி முடிவு செய்துவிட்டார். அதனால் அவசரம் அவசரமாக எஸ்.ஐ.ஆர். நுழைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஏற்கனவே பிகாரில் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த பின்னரும், 65 - [சீமான் கடலம்மா மாநாடுக்கு ஸ்டாலின் பதிலடி..?](https://tamilnewsnow.com/stalins-response-to-the-seeman-kadalamma-conference/) - தமிழகம் முழுக்க முழுக்க போதை மாநிலமாக மாறிவிட்டது. தெருவுக்குத் தெரு கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது. டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பிவழிகிறது. ஆட்சிக்கு வரும் முன்னர் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என்று குரல் கொடுத்த ஸ்டாலின் இப்போது, டாஸ்மாக் வருமானத்துக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்.அதோடு, தினமும் தமிழகம் முழுக்க கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக போதைப் பொருட்களே இருக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறிநிற்கிறது. அதனால் - [விஜய்க்கு சோதனை மேல் சோதனை… அடுத்து எப்போ வரப்போகிறார்..?](https://tamilnewsnow.com/vijay-is-facing-test-after-test-when-is-he-going-to-come-next/) - விறுவிறுப்பாக சனிக்கிழமை தோறும் நடந்துவந்த விஜய் தேர்தல் பிரசாரம் கரூர் சம்பவத்தை அடுத்து இழுத்து மூடப்பட்டுவிட்டது. டிசம்பர் மாதமாவது தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று ஆசைப்பட்ட விஜய்க்கு மீண்டும் காவல் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையிலான வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், ‘வரும் டிசம்பர் 4ம் - [ஆளுநருக்கு காலக்கெடு இல்லை..? மீண்டும் ஸ்டாலின் போர்க்கொடி](https://tamilnewsnow.com/no-deadline-for-the-governor-stalins-war-flag-again/) - ஆளுநருக்கு மசோதாவை கிடப்பில் போட்டுவைப்பதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து இது பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகிறார்கள்.இந்த விஷயத்தை விடப்போவதில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆவேசம் காட்டியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் - [விவசாயிகளுக்கு ஆப்பு வைச்சிட்டாங்க… என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?](https://tamilnewsnow.com/dmk-ready-for-metro-protest-evidence-for-false-report-has-arrived-2/) - மெட்ரோ விவகாரத்தில் மத்திய அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், அடுத்த ஒரு பஞ்சாயத்து பெரிதாக மாறியிருக்கிறது. விவசாயிகளுக்கு பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.இதுகுறித்து ஸ்டாலின், ‘’உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது - [மெட்ரோ போராட்டத்துக்கு திமுக ரெடி…. மோடி வாயைத் திறக்கவே இல்லையே](https://tamilnewsnow.com/dmk-ready-for-metro-protest-evidence-for-false-report-has-arrived/) - கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டமுன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரம் படு சர்ச்சையாக மாறியிருக்கிறது.தமிழகத்தைப் புறக்கணிப்பு செய்த பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்திருக்கும்நிலையில், திட்டமிட்டு பொய்யாக அறிக்கை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவைக்கு வந்த பிரதமர் மோடி மெட்ரோ ரயில் கோவைக்குக்கொண்டுவருவதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வாயைத் திறக்கவேஇல்லை. இதுகுறித்து பாஜகவினர், ‘’மதுரை, கோயம்புத்தூர் மேட்ரோவுக்கானவிரிவான திட்ட அறிக்கை எனப்படும் டிபிஆர் மத்திய அரசுக்கு - [மெட்ரோ மிரட்டலுக்கு அமலாக்கத்துறை ரெய்டு… அச்சத்தில் திமுக புள்ளிகள்](https://tamilnewsnow.com/enforcement-directorate-raids-over-metro-threat-dmk-points-in-fear/) - கோவைக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு சிக்கல் உருவாக்கும் வகையில் மெட்ரோ திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதாவது மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை பாஜக திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதாக அறிக்கை விட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து ஸ்டாலின், ‘’அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் - [மோடி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி..? கோ பேக் குழப்பத்தில் திமுக](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-at-modis-conference-dmk-in-a-go-back-dilemma/) - பீகார் தேர்தலை வெற்றிகரமாக ஜெயித்திருக்கும் மோடி அடுத்தகட்டமாக தமிழகத்தைத் தேர்வு செய்திருக்கிறார். முதல் கட்டமாக விவசாயிகளை கவர் செய்வதற்கு இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் கோவைக்கு வரும் பிரதமர் மோடி கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார்.இந்த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, - [பீகாரில் மோடி மஸ்தான் லீலைகள்](https://tamilnewsnow.com/modi-mastan-leelas-in-bihar/) - மக்கள் ஆதரவு பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நடைமுறையை இத்தனை ஆண்டுகளாக மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், முதன்முறையாக தேர்தல் கமிஷனுடன் கூட்டு வைத்து ஒரு கட்சி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதை பீகார் தேர்தல் வெற்றி உணர்த்தியிருக்கிறது. பெண்களின் வாக்குகளை 10 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். கடந்த 28 நாட்கள்ல 12,500 கோடியை பட்டுவாடா செய்துள்ளார்கள். அதோடு தேர்தல் ஆணையத்தின் அமைப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதிலும் பாஜக வெற்றி அடைந்திருக்கிறது.ஊடகங்களின் வாயைக் கட்டுவது, - [அன்பில் மகேஸ்க்கு இம்புட்டு அறிவா..? முனைவர் பட்டம் சர்ச்சை](https://tamilnewsnow.com/does-anbil-mahesh-have-knowledge-of-the-subject-doctorate-degree-controversy/) - அமைச்சர் என்றால் எக்கச்சக்க வேலைப்பளு இருக்கும், அரசியல் தவிர்த்து வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது என்று சொல்லப்படும் நிலையில், முனைவர் பட்டம் பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. முனைவர் பட்டம் வாங்குவது இத்தனை எளிதா..? யார் உங்களுக்கு உதவியது என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Physical Activity for Skill Development Through Machine Learning” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, அதன் வாய்மொழித் தேர்வில் ஆய்வு - [வைகோவுக்கு எக்கச்சக்க சொத்து… மதுபான தொழிற்சாலை? மல்லை சத்யா பகீர்](https://tamilnewsnow.com/how-much-property-does-vaiko-have-a-liquor-factory-mallai-sathya-bagheer/) - துரை வைகோ கட்சிக்குள் வந்ததில் இருந்தே மல்லை சத்யாவுடன் பஞ்சாயத்து இருந்துவந்தது. இதனை சரிசெய்வதற்கு வைகோ எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் அது முடியவே இல்லை. எனவே, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.விரைவில் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கும் மல்லை சத்யா நேற்றைய தினம் முதன்முறையாக வைகோ பற்றிய ரகசியங்களை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்கு சொத்து இருக்கிறது. அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால், அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் - [விஜய்யுடன் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை.. திமுக கூட்டணிக்கு ஆபத்து..?](https://tamilnewsnow.com/rahul-gandhis-talks-with-vijay-a-danger-to-the-dmk-alliance/) - கரூர் நெரிசல் சம்பவம் தருணத்தில் நடிகர் விஜய்யுடன் ராகுல்காந்தி பேசியதாக சொல்லப்பட்டது. இதை ராகுல்காந்தி, விஜய் ஆகிய இருவரும் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் ராகுல்காந்தி கூட்டணி குறித்து விஜய்யுடன் பேசி முடித்துவிட்டார் என்று சொல்லப்படுவது திமுக கூட்டணியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காத திமுகவுடன் இனியும் இருந்தால் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியாது என்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் தவெகவுடன் கூட்டணி வைக்கவும் - [டாக்டர் ராமதாஸ் தேர்தல் கணக்கு… எந்தக் கட்சியுடன் கூட்டணி..?](https://tamilnewsnow.com/dr-ramadoss-election-calculations-which-party-will-he-form-an-alliance-with/) - டாக்டர் ராமதாஸுடன் அன்புமணி இணைந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலை முழுமையாக மாறிவிட்டது. இரண்டு பேரும் தனித்தனி டிராக்கில் செல்வது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் ராமதாஸ் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாக அறிவித்திருப்பது அன்புமணி தரப்பினரை அதிர வைத்துள்ளது. ராணிப்பேட்டையில் நேற்று பேசிய டாக்டர் ராமதாஸ், ’’இன்றைய கல்வி அமைப்பு மூன்று நிலைகளாகப் பிரிந்து செயல்படுகிறது. வறுமைக் குடும்பத்திற்கொரு தரம், நடுத்தர வர்க்கத்திற்கொரு தரம், வளமுள்ளவர்களுக்கு மேலும் உயர்ந்த தரம் என ஒற்றுமையற்ற நிலை உருவாகி வருகிறது. பாமக கட்சி ஒரே சமூகத்திற்காக - [தி.மு.க.வுக்கு தோல்வி உறுதி…? அதிகரிக்கும் ஆன்லன் போலி வாக்காளர்கள்](https://tamilnewsnow.com/dmk-sure-of-defeat-online-fake-voters-on-the-rise/) - தேர்தல் கமிஷன் அவசரம் அவசரமாக. கொண்டுவந்திருக்கும் எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை உன்னிப்பாகக் கவனித்து படிவங்களைக் கொடுப்பதால் மட்டும் எல்லாம் சரியாக நடந்துவிடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால், தேர்தல் கமிஷன் நினைத்தால் எதுவும் செய்யமுடியும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.இதுகுறித்து பேசுபவர்கள், ‘’சிறப்பான BLA க்கள் மூலம் ஓட்டு திருட்டை தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் ஏற்படுத்துவது SIR இன் முக்கியமான சூழ்ச்சி. ஆனால் BLA க்கள் போலி வாக்காளர்களை நீக்க எந்த வழிமுறையும் SIR இல் இல்லை! - [எஸ்.ஐ.ஆர்.க்கு தீயைத் தூண்டிவிடும் விஜய்… அரசு ஊழியர்களுடன் மல்லுக்கட்டு..?](https://tamilnewsnow.com/vijay-will-ignite-the-fire-for-sir-fight-with-government-employees/) - எஸ்.ஐ.ஆர்.க்கு எதிர்ப்பாக திமுக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது என்றாலும் அதேநேரம் களத்திலும் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் (SIR) குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. SIR எப்படிப்பட்ட மோசடி என்று விளக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு பக்க கடிதம் எழுதினார். அதோடு மக்கள் மன்றத்தில் இந்த மோசடியை விவரிக்க மாவட்ட தலைநகரங்களில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 9 நிமிட - [பீகார் தேர்தலுக்கு ராகுல் ரியாக்‌ஷன்..? தேர்தல் ஆணையத்தின் வெற்றி..?](https://tamilnewsnow.com/rahuls-reaction-to-bihar-elections-election-commissions-victory/) - கருத்துக்கணிப்புகள் எல்லாமே பொய் என்பது பீகார் தேர்தலில் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. யாருமே சொல்லாத வகையில் பாஜக கூட்டணி 208 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உண்மையான காரணம் தலைமை தேர்தல் கமிஷன் ஆணையரா அல்லது 10 ஆயிரம் ரூபாய் வாங்கிய பெண்களா என்று பட்டிமன்றமே நடக்கிறது. முழுமையான தோல்விக்குப் பிறகு பேசிய ராகுல்காந்தி, ‘பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் - [விஜய் செம அப்செட்… என்ன காரணம் தெரியுமா?](https://tamilnewsnow.com/vijay-is-very-upset-do-you-know-the-reason/) - பீகார் தேர்தல் முடிவுகளைப் பார்த்து காங்கிரஸ் கட்சியும் திமுகவும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. தேர்தல் கமிஷன் மூலம் ஏதேனும் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்று திமுகவும், இத்தனை மோசமான தோல்விக்குப் பிறகு திமுகவிடம் பேரம் பேச முடியாது என்று காங்கிரஸ் கட்சியும் அதிர்ந்து நிற்கிறது. இவர்கள் எல்லோரையும் விட அதிக அப்செட் ஆகியிருப்பது விஜய் என்பதுதான் ஆச்சர்ய தகவல்.ஏனென்றால் தமிழக காங்கரஸ்காரர்களுக்கு தவெகவும், பல தவெககாரர்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது விருப்பத் தேர்வாக இருந்தது… - [தமிழ்நாட்டுக்கு வருகிறார் மிஸ்டர் வாக்குத் திருடர்](https://tamilnewsnow.com/mr-vote-thief-is-coming-to-tamil-nadu/) - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு மூலமே பாஜக வெற்றி பெற்றது என்று ஏராளமான ஆதாரங்களை ராகுல் காந்தி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஓட்டு முறைகேடு மூலமே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது.அதனால் மோடியை வாக்குத் திருடர் என்று ராகுல் அழைத்துவருகிறார். மற்ற மாநிலங்களில் ஜெயித்த அதே பாணியில் பீகாரிலும் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனென்றால் பீகார் மாநில வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2025 சட்டமன்றத் - [ராகுல் காந்தியால் பீகார் தோல்வி..? ஸ்வீட் கொண்டாட்டத்தில் திமுக](https://tamilnewsnow.com/rahul-gandhis-bihar-defeat-dmk-in-sweet-celebration/) - பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. பாஜகவும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. அதேநேரம், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக பின் தங்கியிருப்பதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறது.பீகாரில் மாநில கட்சியாக இருக்கும் லோக் ஜன் சக்தி கட்சியை விட மோசமான இடத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி லோக்ஜன் சக்தி கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியால் ஐந்து இடங்களில் கூட முன்னிலை பெற - [மேகதாதில் ஸ்டாலினை காட்டிக் கொடுத்த சிவக்குமார்… கொந்தளிக்கும் விவசாயிகள்](https://tamilnewsnow.com/sivakumar-betrayed-stalin-in-meghadadi-farmers-are-upset/) - மேகதாது அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியிருக்கும் விவகாரம் தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு எதிராக சரியான வாதங்களை முன்வைப்பதற்கு ஸ்டாலின் அரசு முன்வரவில்லை, அதனாலே இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது, மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கிவிட்டது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், - [திமுக ஆட்சியில் ரத்த மழை பொழிகிறது](https://tamilnewsnow.com/it-is-raining-blood-under-the-dmk-regime/) - யாரும் குறை சொல்லமுடியாத ஆட்சி நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே பெருமையாக பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, எங்கெங்கும் ரத்தம் தெறிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைப்பதற்கு முன் கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து - [காங்கிரஸ் கட்சியுடன் தவெக பேச்சுவார்த்தை..? அலட்சியம் காட்டும் திமுக](https://tamilnewsnow.com/talks-with-congress-party-in-vain-dmk-shows-indifference/) - தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு திடீர் ரோஷம் வரும். அதிக சீட், ஆட்சியில் பங்கு என்று கொதிப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்போது, டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும் கப்சிப் என்று மாறிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது, விஜய்யுடன் கூட்டணி உறுதி என்று காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். இதுகுறித்து பேசும் காங்கிரஸ் தலைவர்கள், ‘’தவெக – காங்கிரஸ் கூட்டணியை இயற்கை கூட்டணியாக பார்க்கிறார்கள். ராகுல் காந்தியும் விஜய் அவர்களும். தமிழ்நாட்டில் மட்டுமில்ல - [விஜய் கட்சியில் நாஞ்சில் சம்பத்… என்ன பொறுப்பு தெரியுமா?](https://tamilnewsnow.com/do-you-know-what-nanjil-sampath-is-responsible-for-in-vijays-party/) - விஜய்க்கு ஆதரவாக மருது அழகுராஜ், தமிழருவி மணியன் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்றாலும், அவர் யாரையும் பக்கத்தில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தை கட்சியில் சேர்த்து, அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.இதையொட்டி சமீபத்தில் நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில், ‘’உண்பது நாளி; உடுப்பவை இரண்டே..! இதுதான் நான் வாழ்க்கையில் பின்பற்றுவது, அதிகாரத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று கருதியதில்லை;அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை நான் மதிப்பதும் இல்லை.! - [எஸ்.ஐ.ஆரில் திமுக இரட்டை வேடம். நீதிமன்றத்தில் எதிர்ப்பு… களத்தில் ஆக்டிவ்](https://tamilnewsnow.com/dmks-double-role-in-sir-protest-in-court-active-in-the-field/) - எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. அதோடு உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு போட்டுள்ளனர். அதேநேரம், எஸ்.ஐ.ஆர். திருத்தம் செய்யும் ஊழியர்களுடன் திமுக ஏஜெண்ட்கள் கண் கொத்திப் பாம்பாக சுற்றுகிறார்கள். இந்த விவகாரம் மற்ற கட்சியினரை சூடேற்றியுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் - [நேரு குடுத்ததே 44 லட்சம் என்றால் அடித்தது எவ்வளவு..? கடவுளுக்கும் லஞ்சம்](https://tamilnewsnow.com/if-nehru-gave-44-lakhs-how-much-did-he-pay-even-god-was-bribed/) - சமீபத்தில் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறி, அமைச்சர் கே.என். நேருவை விசாரிக்க கோரி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஊழலில் மட்டும் சுமார் 900 கோடி நேரு சுருட்டியிருப்பதாக பலரும் குற்றம் சாட்டிவருகிறார்கள்.இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு 44 லட்சம் ரூபாய் நேரு நிதி வழங்கியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு - [விஜய் கேட்ட சின்னங்கள் தெரியுமா ..? கூட்டணி தடுமாற்றம் ஏன்..?](https://tamilnewsnow.com/do-you-know-the-symbols-vijay-asked-for-why-is-the-alliance-faltering/) - கரூர் நெரிசல் மரணம் விஜய்க்கு எக்கச்சக்க பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அரசியலில் அத்தனை எளிதாக ஜெயித்துவிட முடியாது என்பதை புரிந்திருக்கிறார். அதேநேரம், அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு தயக்கமும் காட்டுகிறார்.இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’அதிமுக ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு - [பீகார் தேர்தலுக்கு டெல்லியில் குண்டுவெடிப்பு..? மோடிக்கு பொறுப்பு இல்லையா?](https://tamilnewsnow.com/blast-in-delhi-ahead-of-bihar-elections-isnt-modi-responsible/) - டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து சிதறியது. இதில் 13 பேர் உயிர் இழந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தேர்தல் நேரங்களில் எல்லாம் இதுபோன்ற குண்டு வெடிப்புகள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்தியாவில் எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் சின்னதாக குண்டுவெடிப்பு ஏற்பட்டாலே என்.ஐ.ஏ., தீவிரவாதத் தாக்குதல் என்று துடிக்கும் பாஜக இப்போது அமைதியாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியிலும் டெல்லியிலும் பிஜேபி - [டிடிவி தினகரனுக்கு விஜய் ஆப்பு… மீண்டும் பாஜக ரிடர்ன்..?](https://tamilnewsnow.com/vijays-support-for-ttv-dhinakaran-bjps-return-again/) - அண்ணாமலையின் ஆதரவாளராக இருந்த டிடிவி தினகரனுக்கு இப்போது நேரம் சரியில்லை. நயினார் நாகேந்திரன் தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு பாஜகவில் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. எனவே, அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விஜய் கூட்டணியில் இணைய முடிவெடுத்தார். ஆனால், அங்கேயும் அவருக்கு கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தி அமமுகவினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெகவையும் விஜய்யையும் பல கட்சிகளும் குறை கூறிய நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் விஜய் மீது தவறு இல்லை என்று - [அண்ணாமலைக்கு எத்தனையாவது இடம்…? அயர்ன்மேன் அலப்பறைகள்](https://tamilnewsnow.com/how-much-space-does-annamalai-have-ironmans-locker-rooms/) - கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 பந்தயத்தில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு வெற்றி பெற்றது, அவரது ஆதரவாளர்களிடம் பெரும் வரவேற்பையும் எதிர்குரூப் ஆட்களிடம் செம விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.இந்த போட்டி குறித்து பாரதப்பிரதமர் மோடி, ‘’அயர்ன்மேன் போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை - [சொன்ன நேரத்துக்கு ஜனநாயகன் சிங்கிள் ரிலீஸ்… கரூர் சோகத்தை மறக்க விஜய் கச்சேரி](https://tamilnewsnow.com/janyayan-single-released-on-time-vijay-concert-to-forget-karur-tragedy/) - குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வந்திருந்தால் கரூரில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேராது என்பதுதான் எல்லோரும் சொல்லும் தகவல். அரசியல் என்றால் எப்போதும் லேட் ஆக வரும் விஜய், ஜனநாயகன் சினிமா சிங்கிள் மட்டும் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.‘தளபதி கச்சேரி’ - [உதயநிதிக்கு இம்புட்டு அறிவா..? நோபல் பரிசு கொடுங்கப்பா…](https://tamilnewsnow.com/udhayanidhi-do-you-know-this-should-i-give-him-the-nobel-prize/) - முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டுவதற்காக அவ்வப்போது திமுகவினர் விழா நடத்தி ஜால்ரா போடுவார்கள். அந்த வழியில் உதயநிதிக்கும் ஜால்ரா மேடையை தொடங்கிவிட்டார்கள். அமைச்சர்களின் ஜால்ரா காது கிழிகிறது. திமுக அறிவுத் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “ இந்த அறிவுத் திருவிழா நிகழ்ச்சிக்காக கடந்த ஒருமாத காலமாக மும்முரமாக ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதிக்கு பாராட்டுக்கள். நான் நினைத்ததைவிடச் சிறப்பாகவே ஏற்பாடு செய்திருக்கிறார். உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” - [திமுகவை திணற திணற மிரட்டும் கூட்டணிகள்… இடியாப்பச் சிக்கலில் ஸ்டாலின்](https://tamilnewsnow.com/alliances-are-threatening-dmk-stalin-is-in-trouble/) - சென்னை, திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’திமுகவை அழித்து விடலாம் என்று நிறைய பேர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது…’ என்று வீரவசனம் பேசி வருகிறார். ஆனால், அவரது கூட்டணிக்குள் எக்கச்சக்க குடைச்சல் ஆரம்பமாகியுள்ளது. முதல் பஞ்சாயத்து திருமாவளவன். இந்த தேர்தலில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் இடம் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.இதுவரை வாயில்லாத பூச்சி போல் கப்சிப் என்று இருந்த காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து அதிக சீட் - [சன் டி.வி.க்குக் குடுக்காதீங்க… ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்பாரா விஜய்..?](https://tamilnewsnow.com/dont-fuck-sun-tv-will-vijay-accept-the-fans-request/) - விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் தொலைக்காட்சி உரிமம் சன் டிவிக்கு 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓடிடி உரிமம் அமேசான் ப்ரைமுக்கு 120 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் திமுக எதிர்ப்பு அரசியல் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் ஜனநாயகன் டிவி உரிமத்தை சன் டி.வி.க்குக் கொடுத்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் - [டிடிவி தினகரனை பைத்தியம்னு சொல்லிட்டாரே… யாருன்னு தெரியுமா..?](https://tamilnewsnow.com/you-called-ttv-dhinakaran-crazy-do-you-know-who-it-is/) - நேற்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து டிடிவி தினகரன் ஒரு பேட்டி கொடுத்தார். அங்கிருந்த ஆதாரங்களை எல்லாம் நாங்கள் அழித்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் அவருக்குப் பதிலடி கொடுப்பது போன்று ஆர்.பி. உதயகுமார் பேசியிருக்கிறார். அதாவது, “உனக்கு என்னப்பா? நீ பைத்தியம் எதை வேணும்னாலும் பேசலாம் என்பார்கள். அம்மா அவர்கள் 10 ஆண்டு நடவடிக்கை எடுத்ததால் தினகரன் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டாரோ என்கிற கவலை அவருடைய தம்பிமார்களான எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அம்மா அவரை 10 ஆண்டுகாலம் - [அண்ணாமலைக்கு மீண்டும் அவமானம்..? இதுதான் அந்த பதவி](https://tamilnewsnow.com/another-humiliation-for-annamalai-this-is-the-post/) - ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராகவும், இந்திய நாட்டின் பிரதமராகவும் அண்ணாமலையால் செயல்பட முடியுமா என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் ஓவராக கூவிக்கொண்டு இருந்தார்கள். அண்ணாமலைக்கு மிகப்பெரிய பதவி கிடைக்கப்போகிறது என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கும் நேரத்தில், அவருக்கு வந்தே மாதரம் பாடல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சராகப் போகிறார், தேசியத் தலைவராகப் போகிறார், உள்நாட்டு அமைச்சராகப் போகிறார், ஐநா உறுப்பினராகிறார், தமிழக தேர்தல் பொறுப்பாளர் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், எந்த மதிப்பும் மரியாதையும் இல்லாத - [சிபிஐ பயத்தில் ஸ்டாலின். மிரட்டும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு](https://tamilnewsnow.com/stalin-is-afraid-of-cbi-armstrong-murder-case-is-threatening/) - தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் சிபிஐ வேண்டாம் என்று ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் மோதிக்கொண்டு இருப்பது, அவர் மீதான சந்தேகத்தை மக்களிடம் அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பொழுது உணவு டெலிவரி செய்வது போல் வந்த எட்டுப் பேர் கொண்ட மார்பகங்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் - [தொட்டுப் பாருங்கடா… ஸ்டாலினை சீண்டும் விஜய்…](https://tamilnewsnow.com/just-look-at-it-vijay-is-teasing-stalin/) - கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு தவெக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெரிசலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் விஜய்யின் பேச்சு உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க ஸ்டாலின் எதிர்ப்புக் கூட்டமாகவே மாறிவிட்டது.ஆனந்த் தொடங்கி ஆதவ் அர்ஜுனா வரை ஸ்டாலினை பேட்டை ரவுடி போன்று தொட்டுப் பாருடா எங்கள் தளபதியை என்ற ரீதியில் பேசினார்கள். விஜய்யாவது மரணமடைந்த உயிர்களுக்கு ஆதரவாகப் பேசுவார் என்று பார்த்தால், அவரும் - [ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு ஆதாரங்கள்… ஜனநாயகத்தை புதைச்சுட்டாங்க](https://tamilnewsnow.com/rahul-gandhis-vote-rigging-evidence-has-buried-democracy/) - வாக்குத் திருடர்கள் என்று மோடி, அமித்ஷாவையும் தேர்தல் கமிஷனையும் ராகுல் காந்தி தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். மேடைகளில் ஓட்டுத் திருட்டு பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் புறம்தள்ளிவிடுகிறது தேர்தல் கமிஷன். நேற்று ஹரியானா தேர்தல் குறித்து பேசினார் ராகுல். ‘’வாக்கு திருட்டு மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் இதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம், எனவே, ஹரியானாவில் ஆழமாக ஆராய முடிவு செய்தோம். அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை - [ஜெ.வுக்கு சசி… விஜய்க்கு ஆதவ்..? கொதிக்கும் தவெக தொண்டர்கள்](https://tamilnewsnow.com/sasi-for-j-adav-for-vijay-thaveka-volunteers-are-boiling/) - தைரியம் இருந்தால் என் தலைவன் மேல கையை வைச்சுப் பாருங்க… ஆயுத எழுத்து படத்தில் போன்று அரசியல் புரட்சி நடக்கும் என்று தவெக மேடையில் ஆதவ் அர்ஜூனா கொந்ந்தளிப்பு விவகாரம், அவரது கட்சியினரிடையே நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. விஜய்யை விட தன்னை முன்னிலைப்படுத்தவே இந்த மேடையை ஆதவ் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும், இதற்கு முன்பு திமுகவில் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் விரட்டப்பட்டது போன்று, தவெகவில் இருந்து வெளியே அனுப்பவில்லை என்றால் கட்சிக்கு ஆபத்து என்று - [பாண்டே சர்வேயில் அதிமுக, விஜய் அசத்தல்… நாம் தமிழருக்கு என்னாச்சு..?](https://tamilnewsnow.com/aiadmk-vijay-are-amazing-in-pandey-survey-what-happened-to-us-tamils/) - ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் சாணக்கியா சேனலில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுக முன்பு பெற்ற வாக்குகளும் பாஜக கூட்டணியின் வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைப்பதால் 39% வாக்குகள் அள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதால் அந்த கூட்டணி வாக்கு விகிதம் 46%ல் இருந்து 36% ஆகிவிடும் என்பதால் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். அதாவது சாணக்யா கருத்து கணிப்பு படி, 2024 நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில், திமுக 2026 இல் கிட்டத்தட்ட - [கோவை மாணவி பாலியல் கொடூரம். சுட்டுப் பிடித்த பிறகும் திமுக கள்ள மெளனம்..?](https://tamilnewsnow.com/coimbatore-student-sexually-abused-dmks-false-silence-even-after-being-shot-and-arrested/) - தமிழகத்தை கதிகலங்க வைத்திருக்கும் கோவை சட்டக்கல்லூரி மாணவிக்கு நடந்திருக்கும் பாலியல் கொடூரத்துக்கு இதுவரை திமுகவினர் யாருமே வாய் திறக்காமல் அமைதி காப்பது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கோவை மாணவிக்கு நடந்த பாலியல் குரூரம் வெளியே கசிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர், .குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் - [கரூரில் சிபிஐ ஆய்வு… இப்படி ஒரு சதியா..? கொதிக்கும் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/cbi-investigation-in-karur-is-this-a-conspiracy-vijay-fans-are-boiling/) - கரூரில் சிபிஐ விசாரணை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பரப்புரைக்கு முன்னதாக அங்கே ஒரு பள்ளம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டருப்பதாக விஜய் ரசிகர்கள் தீவிரமாக பரப்பிவருகிறார்கள். இது உறுதியானால் திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் முப்பரிமாண லேசர் கருவிகள் மூலம் - [கோவை மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை..? கையாலாகாத ஸ்டாலினுக்குக் கண்டனம்](https://tamilnewsnow.com/coimbatore-student-gang-raped-condemnation-to-stalin-for-not-being-able-to-handle-it/) - கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நேற்று இரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.புகாரைத் - [திமுக, அதிமுக பூத் கமிட்டி சீர்திருத்தம்… பெண்களை களத்தில் இறக்கும் இபிஎஸ்](https://tamilnewsnow.com/dmk-aiadmk-booth-committee-reforms-eps-to-bring-women-into-the-fray/) - எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் காரணமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவின் அடிப்படை வாக்குகளுக்கு ஆபத்து வரும் என்று கூறப்படுகிறது. வட மாநிலத்தவரை திணிக்கும் இந்த திட்டத்தை எப்படி தடுப்பது என்று இன்றைய தினம் திமுக, அதிமுக கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.திமுகவினர் ஏற்கெனவே பூத் கமிட்டிக்கு ஆள் நியமித்து பாக முகவர்கள் நியமனம் செய்திருக்கும் நிலையில் இன்று ஐ.டி. விங் கூட்டத்தை நடத்தி புதிய திட்டத்தை அறிமுகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.இதுகுறித்து - [விஜய் பாதுகாப்புக்கு தொண்டர் படை… ஸ்டாலின் கூட்டத்துக்கு நோ](https://tamilnewsnow.com/volunteer-force-for-vijays-security-no-to-stalins-meeting/) - கரூர் சம்பவத்திற்குப் பிறகு தான் வெளியே செல்கையில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். இதற்காக தொண்டர் படை அமைக்கப்படுகிறது. இதனை நிர்வகிக்கும் பொதுப்புஓய்வு பெற்ற ஐஜி ரவிகுமாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிகுமார் தலைமையில் 15 ஓய்வுபெற்ற காவல்துறை டிஎஸ்பிக்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பொது செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தொண்டர் படையை வழிநடத்தவும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வடிவமைக்கவும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பிரிவு தொடங்கப்படுகிறது. - [மோடிக்கு எதிராக போஸ்டர்கள்…. அடித்து விளையாடும் திமுக](https://tamilnewsnow.com/posters-against-modi-dmk-playing-catch-up/) - தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பேச்சை தமிழகம் முழுக்க கொண்டுபோகும் வகையில் திமுகவினர் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள்.திமுகவினர் தொடர்ந்து மோடிக்கு எதிராக பரப்புரை செய்துவரும் நிலையில், நாம் தமிழர் சீமானும் கொதித்து எழுந்துள்ளார். அவர், ‘’தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக பிரதமர் மோடி தமிழர்கள் மீது வரலாற்று - [விஜய்யை குற்றம் சாட்டும் அஜித்..? பேட்டி சலசலப்பு](https://tamilnewsnow.com/ajith-accuses-vijay-interview-stirs-up-controversy/) - மீடியாக்களில் பேட்டி கொடுக்காத விரும்பாத அஜித் ஆங்கில ஊடகத்தில் கரூர் கொடூரத்தை பற்றி பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. கரூர் மரணத்துக்கு விஜய்யும் ஒரு காரணம் என்பதையே அழுத்திச் சொல்லியிருக்கிறார், அதற்காகவே இந்த பேட்டி என்கிறார்கள்.அந்த பேட்டியில் அஜித், ‘’கரூர் சம்பவத்திற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. ஒரு பிரபலம் வந்தால் அவரை காண மக்கள் கூட தான் செய்வார்கள் குடும்பத்தை மறந்து, நேரம், தூக்கம் இன்றி படப்பிடிப்புகளில் பங்கேற்கிறோம். அனைத்து உழைப்பும் எங்கள் மீது வைத்துள்ள ரசிகர்களின் - [செங்கோட்டையனுக்கு ஆப்பு. முக்குலத்தோர் வாக்குக்கு எடப்பாடி புதிய வியூகம்](https://tamilnewsnow.com/a-wedge-for-sengottaiyan-edappadis-new-strategy-for-the-mukulathor-vote/) - அதிமுகவின் மூத்த தலைவர் என்பதற்காக கட்சிப் பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன், முழுமையாக வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். தேவர் ஜெயந்தி அன்று நடைபெற்ற திடீர் கூட்டணியின் எதிரொலியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக கூட்டணியுடன் அதிமுக இந்த முறை ஆட்சிக்கு வந்துவிடும், சீனியர் என்பதால் எனக்குத்தான் முதல்வர் பதவி என்று சீன் போட்ட செங்கோட்டையனுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்குலத்தோர் வாக்குகளைப் பெறவும் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டிவருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம்தொட்டு தென் மாவட்டங்களில் பெருவாரியாக - [கனிமொழியை சிக்கவைக்கும் ஸ்டாலின்..? உதயநிதியைக் காப்பாற்றும் தேர்தல் நாடகம்.?](https://tamilnewsnow.com/stalin-implicating-kanimozhi-election-drama-to-save-udhayanidhi/) - கனிமொழியை டெல்லி தாண்டி வேறு எங்கேயும் அரசியல் செய்யவிடாமல் கார்னர் செய்த ஸ்டாலின் இப்போது, வலிந்து ஆதரவு கொடுப்பது திமுகவினரின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அறிவாலாத்தில் கனிமொழிக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு தென் மாவட்டங்களின் தேர்தல் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட ஆச்சர்யமாக எங்கெங்கு ஸ்டாலின் செல்வது என்றாலும் கனிமொழியையும் அழைத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்த மாற்றங்களைக் கண்டு திமுகவினரே ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சீனியர்களிடம் விசாரிக்கையில், ‘’வரும் தேர்தலில் - [தமிழர்கள் எல்லாம் திருடர்கள், கொடுமைக்காரர்கள்… மோடியின் தேர்தல் வன்மம்](https://tamilnewsnow.com/all-tamils-are-thieves-and-bullies-modis-election-cruelty/) - ஒரிசா தேர்தல் சமயத்தில் தமிழ் நாடு மக்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி இப்போது பீகார் மாநிலத் தேர்தலில் கொடுமைக்காரர்கள் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரைப் பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடும் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில், இங்கிருந்து தமிழகத்துக்கு வேலைக்குச் செல்லும் மக்களை தமிழர்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார். பீகார் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருந்தால் அவர்கள் எதற்கு மாநிலம் மாநிலமாக செல்ல வேண்டிய நிலை - [செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம்..? ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம்](https://tamilnewsnow.com/sengottaiyan-expelled-from-the-party-traveling-in-the-same-car-with-ops/) - அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அதன்பிறகு நான் கெடு விதிக்கவில்லை என்று கூறியதால் அவரது உறுப்பினர் அட்டை தப்பியது. இந்நிலையில் தேவர் ஜெயந்தியன்று ஓபிஎஸ்சுடன் பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுக தலைமைக்கு கெடு விதித்த நிலையில் கட்சிக்கு எதிராக தனது நடவடிக்கைகளை கே .ஏ .செங்கோட்டையன் தொடங்கி விட்டாரா என்ற கேள்வி எழுகிறது. மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வத்துடன் புறப்பட்டார் - [வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம்… ஸ்டாலினுக்குத் தலைவலி..?](https://tamilnewsnow.com/voters-extreme-special-amendment-a-headache-for-stalin/) - வரும் 2026 தேர்தலில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் அடிப்படையில் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க பாஜக பின்வாசலில் நுழைவதாக திமுகவினர் கொதிக்கிறார்கள்.இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரியுள்ளோம். பீகாரை போன்று தமிழகத்தில் வாக்காளர் பெயர்களை நீக்கப்படும் என்ற அச்சம் உள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர - [விஜய் கூட்டணிக்கு அமித்ஷா உத்தரவு..? டெல்லி வைரல்](https://tamilnewsnow.com/amit-shahs-order-for-vijay-alliance-delhi-viral/) - கரூர் மக்களை சந்தித்த பிறகு விஜய் அரசியல் நகர்வுகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன. நிர்வாகக் குழு கூட்டத்தை அடுத்து விஜய்யின் ஹாட்டான அறிக்கை வெளியானது. இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி குறித்து அமித்ஷா பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிஆது. நேற்று கட்சியின் தினசரிப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை தவெக தலைவர் விஜய் சந்தித்துப் பேசினார். பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமை வகித்தார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் - [கண்ணகி நகர் என்றாலே அலட்சியமா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/is-stalin-indifferent-just-because-he-mentions-kannagi-nagar/) - விளையாட்டுத்துறையில் அடித்தட்டு மக்களில் ஒருவர் சாதனை புரியும் நேரத்தில், அவர்களுக்கு அதிக ஊக்கமும் ஆதரவும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால், அடித்தட்டு மக்கள் என்றாலே ஸ்டாலின் அலட்சியம் காட்டுகிறார் என்று அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த டி. குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு ஸ்டாலின் வழங்கினார். இப்போது பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கண்ணகி நகர் - [நெல்லு முளைச்சு வீணாப் போச்சு. விவசாயிகளின் கண்ணீர் வேடிக்கையா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/the-rice-sprouted-but-went-to-waste-is-the-farmers-tears-funny-stalin/) - பருவ மழை தொடங்கப்போகிறது, இந்த ஆண்டு குறுவை நெல் விளைச்சல் அமோகம் என்பதும் திமுக அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நெல் கொள்முதல் செய்வதற்கும், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்கவும், அந்த நெல்லை அரவைக்கு அனுப்பவும் எந்த முயற்சியும் எடுக்காமல் திமுக அசட்டை காட்டியதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். கொள்முதல் நடக்கும் என்று ரோடு முழுக்க விவசாயிகள் கொட்டிவைத்திருந்த நெல்மணிகள் எல்லாமே முளைத்துவிட்டன. வயல் வெளியில் பயிர்கள் மூழ்கிவிட்டன. கொள்முதல் நிலையங்கள் திறக்காத காரணத்தால் அறுவடை - [விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?](https://tamilnewsnow.com/vijays-emergency-meeting-farmers-meeting-in-panayur/) - கரூர் நெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்ட விஜய் ஒரு வழியாக கடும் நெருக்கடியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு அவரது நடவடிக்கைகள் எல்லாமே செம வேகமாக இருக்கிறது. கரூர் மக்கள் சந்திப்பு நிறைவடைந்ததும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். அதில், “கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அதோடு, - [ஜெயிலுக்குப் போகிறாரா அமைச்சர் நேரு..? வேலை மோசடி](https://tamilnewsnow.com/is-minister-nehru-going-to-jail-job-fraud/) - முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட 2,538 பணி நியமன ஆணைகளில் சிலருக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்தற்கான ஆதாரம் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. இதன் அடிப்படையில் அமைச்சர் நேருக்கு சிக்கல் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் நேரு சிறைக்குப் போவார் என்று சொல்லப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் புதிதாக 2,538 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி பணி நியமன ஆணைகளை - [அத்துமீறும் திருமாவின் குண்டர் படை](https://tamilnewsnow.com/thirumas-gang-of-thugs-is-trespassing/) - ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் குரல் இப்போது வன்முறையாளர் பாணிக்கு மாறிவருவது, அரசியல் நோக்கர்களை அதிர வைத்திருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் அருகே திருமாவளவன் சென்ற கார் எதிர்பாராத விதமாக வழக்கறிஞர் டூ வீலரில் மோதியதாக கூறப்படுகிறது. உடனே திருமாவளவனுடன் காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த வழக்கறிஞரை கடுமையாக தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தினார்கள்.சம்பவ இடத்தில் இருந்த திருமாவளவன் - [பாஜக ஆட்டம் தமிழகத்தில் எடுபடுமா..? ஸ்டாலின் ஆல் பார்ட்டி மீட்டிங்](https://tamilnewsnow.com/will-bjp-win-in-tamil-nadu-stalins-all-party-meeting/) - தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை இன்றுமுதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் அதிமுக ஆதரவு தெரிவிப்பது நிலவரத்தை சூடாக்கியுள்ளதுபீகாரில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றபோது, லட்சக்கணக்கிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கடும் எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 12 மாநில, யூனியன் - [ஒவ்வொரு குடும்பத்துக்கும் விஜய் 5 நிமிடம் கால்ஷீட்… ஆள் மாறாட்டம் சர்ச்சை](https://tamilnewsnow.com/vijays-5-minute-call-sheet-for-each-family-persona-5-controversy/) - கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை நேரில் மகாபலிபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5 நிமிடம் கால்ஷீட் கொடுத்து தனித்தனியாகப் பேசியிருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கெனவே உயிரிழந்த 39 குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் நேற்று ஒவ்வொரு குடும்பத்தலைவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை கொடுத்து, அதன் - [அழைத்து வா, ஆறுதல் சொல்கிறேன். விஜய் புதுமைத் திட்டம்](https://tamilnewsnow.com/come-and-i-will-comfort-you-vijay-innovation-project/) - தமிழகத்தை தேசிய அரசியலிலிருந்து திராவிட அரசியலுக்குத் திருப்பியவர் பேரறிஞர் அண்ணா. அவர் தொண்டர்களுக்கு, ‘அன்புள்ள தம்பி, மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்’ என்று அழைப்பு விடுத்தார்.இவர்களுக்கு நேர்மாறாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவா, ஆறுதல் சொல்கிறேன் என்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதனை வன்மையாக்க் கண்டிப்பவர்கள், ‘விஜய் ஒரு தலைவன் இல்லை மனிதாபிமானம் கொண்ட மனிதன் கூட இல்லை என்று செவுட்டில் அடித்து தன் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறான். - [விஜய் டெல்லி சர்வே ரிசல்ட்..? புல்லரிக்கும் தவெக](https://tamilnewsnow.com/vijay-delhi-survey-result-thrilling-news/) - கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஆடம்பர ஹோட்டலுக்கு அழைத்து ஆறுதல் சொல்கிறார் நடிகர் விஜய். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இதனை திசை திருப்பும் வகையில் ஒரு சர்வே வெளியாகியுள்ளது.அதாவது கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய்க்கு செல்வாக்கு மளமளவென குறைந்துவிட்டது என்றும் அவருக்கு டெபாசிட் தேறாது என்றும் பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், டெல்லியில் எடுக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கும் ரகசிய சர்வே ரிசல்ட், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. விஜய் தனியாக போட்டியிட்டால் 120 சீட் கிடைக்கும் - [கண்ணகிநகர் கார்த்திகாவுக்கு ஸ்டாலின் அவமானம்..? நிதி புறக்கணிப்பு](https://tamilnewsnow.com/stalins-insult-to-kannaginagar-karthika-financial-boycott/) - பஹ்ரைனில் நடைபெற்ற இளையோருக்கான ஆண் மற்றும் பெண் கபடி விளையாட்டுப் பிரிவில் இந்திய அணி சார்பில் கார்த்திகா, அபினேஷ் ஆகியோர் பங்கேற்ற அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தது. இவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இந்த விவகாரத்தில் திருமாவளவன், ‘’தமிழ்நாடு அரசு இவ்விரு சாதனையாளர்களுக்கும் ரூ. 25 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், அவ்விருவருக்கும் தலா ஒரு கோடியாக உயர்த்தி வழங்கவேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.அதேபோன்று கண்ணகி - [அன்புமணி இடத்தில் காந்திமதி. சின்னாபின்னமாகும் ராமதாஸ் மூவ்](https://tamilnewsnow.com/gandhimati-in-place-of-anbumani-ramdas-move-is-in-tatters/) - தர்மபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் காந்திமதியை, கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்த விவகாரம் பாமக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன் குடும்பத்துக்குள் கை மாற்றுவதற்கு பாமக என்ன தனிக்குடும்பத்து சொத்தா என்ற கேள்வியை பாட்டாளிகள் கேட்கிறார்கள். பாமகவில் வெளிப்படையான பிரச்னை விழுப்புரம் மாநாட்டில் வெளிப்பட்டது. அப்போது பாமக இளைஞர் சங்க தலைவராக தனது மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி - [மகாபலிபுரத்தில் 50 ரூம்கள். விஜய்க்கு ஆறுதல் கூற வரும் குடும்பங்கள்](https://tamilnewsnow.com/50-rooms-in-mahabalipuram-families-come-to-console-vijay/) - கரூர் நெரிசலில் மரணமடைந்த குடும்பங்களை நேரில் பார்வையிடச் செல்கிறார் விஜய் என்பதே ஒரு மாதமாக பேசுபொருளாக இருந்துவந்தது. இந்த நிலையில், 20 லட்ச ரூபாய் 39 குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டது. கரூர் அல்லது நாமக்கல் பகுதியில் நிகழ்ச்சி நடத்தி ஆறுதல் கூறுவதற்கு விஜய் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி தரவில்லை. ஆகவே, அவர்களை எல்லாம் சென்னைக்கு வரவழைத்து, மகாபலிபுரம் தனியார் விடுதியில் வைத்து நாளை ஆறுதல் கூறுவது உறுதியாகியுள்ளது.அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் பெரும்பாலோர் விஜய்யை சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், - [உதயநிதி அபாண்டமாக பொய் சொல்லலாமா..? வைரலாகும் பூங்கொடி வீடியோ](https://tamilnewsnow.com/can-udhayanidhi-lie-so-blatantly-viral-flower-flag-video/) - தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி விசிட் செய்த நேரத்தில் பூங்கொடி என்ற பெண் விவசாயி, முளைத்த நெல்லை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டியிருந்தார். இதற்கு உதயநிதி, அந்த பெண்ணின் வயலில் நெல் அறுவடையே இன்னமும் நடைபெறவில்லை, அதற்குள் எப்படி நெல்லைக் கொண்டுவந்து காட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி, ‘’நான் 5 ஏக்கரில் குத்தகை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் உள்ள குறுவை நெற்கதிர்கள், அண்மையில் பெய்த மழையில் நனைந்து - [மகாபலிபுரத்தில் விஜய் சந்திப்பு… தவெகவுக்குள் உட்கட்சி மோதல்](https://tamilnewsnow.com/vijay-meeting-in-mahabalipuram-internal-conflict-within-thaveka/) - கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கட்கிழமை மகாபலிபுரத்தில் சந்திக்க இருக்கும் நிலையில், உட்கட்சியில் மோதல் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் நேரில் சென்று சந்திக்க விஜய் திட்டமிட்டார். ஆனால் சாலை மார்க்கமாகச் செல்லும்போது அது சாத்தியம் இல்லை. கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறியதால், அனைத்து குடும்பத்தினரையும் கரூரில் உள்ள ஏதேனும் ஒரு மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் கரூரில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது எனக் கட்சியின் - [விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி..? நச்சுன்னு பதில் வந்தாச்சு](https://tamilnewsnow.com/congress-alliance-with-vijay-the-answer-was-that-it-was-poisonous/) - தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியான பீட்டர் அல்போன்ஸ் வரும் தேர்தலில் விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கும் விவகாரம் வைரலாகிவருகிறது. அவர் இது குறித்து, ‘’இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக எப்படி உடனடியாக மாற்ற முடியாதோ, அதுபோல இது அரசியல் சக்தியாக மாறுமா, அதற்கு அவர்கள் தகுதியானவர்களா, அத்தகைய கட்டமைப்பு அவர்களிடம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை.கரூர் போன்ற ஒரு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், நாட்டின் எதிர்க்கட்சி - [இரண்டே நாளில் 2000 கோடிக்கு அனுமதி..? என்ன ரகசியம் ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/approval-for-2000-crores-in-two-days-what-is-stalins-secret/) - பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்டுவதற்கு பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி கொடுத்திருப்பதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து அறப்போர் ஜெயராமன், ‘’சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக வழங்கி - [வேலுமணியை காப்பாற்றுகிறாரா ஸ்டாலின்..? அதிகாரிகளுக்கு ஜாக்பாட்](https://tamilnewsnow.com/is-stalin-saving-velumani-jackpot-for-the-officials/) - திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறையில் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். ஆனால், இன்னமும் வேலுமணி மீது மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றத்தில் குட்டு வாங்கியிருக்கிறது திமுக அரசு. கடந்த 2022ம் ஆண்டில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய - [புதிய ஸ்டைலில் விஜய் டூர்…. அதிமுகவுக்கு பதிலடி… வைரலாகும் த்ரிஷா.](https://tamilnewsnow.com/vijay-tour-in-a-new-style-trishas-response-to-aiadmk-goes-viral/) - கரூர் அசம்பாவிதத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இன்னமும் வெளியே வரவில்லை. இம்மாத இறுதியில், திடீர் பயணமாக ஒரு நாள் கரூர் செல்வார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த மாதங்களில் இரண்டு மிகப்பெரும் கூட்டங்களுக்கு புதிய ஸ்டைலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதேநேரம், விஜய் த்ருஷா புதிய படம் ஒன்று வைரலாகிறது. விஜய் த்ரிஷா இருக்கும் படம் போலி என்று விஜய் ஆதரவாளர்கள் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினாலும் திமுகவினர் இந்த படத்தை வைரலாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் விஜய் பங்கேற்கும் - [கொட்டும் மழையில் வயலில் இறங்கி ஆய்வு… இபிஎஸ் அதிரடி](https://tamilnewsnow.com/eps-takes-action-by-going-down-to-the-field-in-pouring-rain-and-inspecting/) - அடாது கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. அது மட்டுமல்லாது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு இருக்கும் நெல் மணிகளும் முளைக்க தொடங்கி விட்டன.போதிய அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணங்களால் விவசாயிகள் ரோட்டில் காத்துக்கிடக்கின்றனர். - [டாஸ்மாக் ஸ்டாலின் நம்பர் ஒன்…. பாராட்டு விழா எப்போது..?](https://tamilnewsnow.com/stalin-is-number-one-in-tasmacs-achievements-when-will-the-award-ceremony-be-held/) - மாணவர்களே, இளைஞர்களே குடிக்கு ஆளாக வேண்டும், ஒரு அப்பாவாக நான் சொல்வதைக் கேளுங்கள் என்று போட்டோ சூட் நடத்தி வீடியோ வெளிவிட்ட ஸ்டாலின், இப்போது குடிப்பதற்கு இலக்கு நிர்ணயித்து அதை தாண்டி சாதனை படைத்திருக்கிறார்.எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கருப்புச் சட்டை அணிந்துகொண்டு தனது இல்லத்தின் வாயிலில் பதாகையை ஏந்தியவாறு போராடியவர் திமுக தலைவர் ஸ்டாலின். இப்போது முதல்வராக இருக்கிறார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மது விற்பனைக்கு ஒவ்வொரு முறையும் - [உதயநிதி இன்ஸ்டாவில் கில்மா ரிபோஸ்ட்… வைரலாகும் பெண் யார்..?](https://tamilnewsnow.com/gilmas-reply-on-udhayanidhis-instagram-who-is-the-woman-who-is-going-viral/) - சனிக்கிழமை தோறும் ரவுடி டைம் போஸ்ட் செய்துவந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் நேற்று இன்ஸ்டாவில் ஒரு பெண்ணின் கில்மா போட்டோக்களை ரிபோஸ்ட் செய்தது, செம வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டை தலைகுனியாமல் காப்பாற்றுவேன் என்று வீரசபதம் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண்ணின் சில கில்மா புகைப்படங்களை ரிபோஸ்ட் செய்து, அவற்றை அவசரம் அவசரமாக அழித்தும் இருக்கிறார். அதற்குள் அந்த போஸ்ட் எக்கச்சக்கமாக பரவி வருகிறது.விஜய் விவகாரம் பற்றி எக்கச்சக்கமாக உதயநிதி டீம் விமர்சனம் செய்கிறது. அதாவது விஜய் போதையில் - [ஸ்டாலினுக்கு எக்கச்சக்க நெருக்கடி… வில்லங்கமாகும் டிஜிபி நியமனம்](https://tamilnewsnow.com/stalin-in-dire-straits-dgp-appointment-a-disaster/) - கரூர் விவகாரம் தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலும் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெத்தியடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் செய்வதற்கு இந்தியப் பணியாளர் தேர்வாணையம் மூன்று பேர் கொண்ட பட்டியல் அனுப்பியபிறகும், நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதால் ஸ்டாலினுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. டிஜிபி பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த டிஜிபி அதிகாரிகள் பட்டியலை 3 மாதத்திற்கு முன்னதாகவே யு பி எஸ் சி என்று அழைக்கப்படும் இந்தியப் - [டிரம்ப் இந்தியாவை மிரட்டுகிறாரா..? எண்ணெய் விவகாரத்தில் மோடி சைலன்ட்](https://tamilnewsnow.com/is-trump-threatening-india-modi-silent-on-oil-issue/) - அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா கை விடுமா என்பது பெரும் சர்ச்சையாகிவருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடங்கி எண்ணெய் கொள்முதல் வரையிலும் இந்தியா விவகாரத்தை முதலில் அறிவிப்பவராக அமெரிக்காவின் டிரம்ப் இருக்கிறார். அப்படியென்றால் அமெரிக்காதான் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஆட்சி நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவும் ரஷ்யாவும் கடந்த 70 ஆண்டுகளாக வலுவான மற்றும் நிலையான உறவுகளைப் பராமரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்பு - [விஜய் ரசிகர்களுக்கு பிளாக் தீபாவளி… கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்?](https://tamilnewsnow.com/black-diwali-for-vijay-fans-alliance-talks-begin/) - கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் அளிக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேரில் செல்வதற்கு எக்கச்சக்க இடையூறுகள் இருக்கும் காரணத்தால் நேற்றைய தினம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 பேரின் குடும்ப உறுப்பனர்களின் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா 20 லட்சம் ரூபாய், வரவு வைக்கப்பட்டுள்ளது.கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் - [ஆணவப் படுகொலைக்கு ஆணையம்… சீட்டிங் வேலையா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/commission-for-the-anava-massacre-stalin-is-it-a-sit-in/) - சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைப்பு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு செய்திருப்பது பெரும் வரவேற்பு பெற்றாலும், கடும் சர்ச்சையும் எழுந்திருக்கிறது.இதுகுறித்து ஸ்டாலின், ‘’அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை அரசு அமைக்கும்…’’ என்று கூறியிருக்கிறார்.ஆட்சி தொடங்கப்பட்ட காலத்திலேயே - [உருட்டுக்கடையுடன் மோதும் திருட்டுக்கடை… வைரலாகும் அல்வா](https://tamilnewsnow.com/a-thrift-store-clashes-with-a-thrift-store-a-halva-goes-viral/) - சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி திடீரென உருட்டுக்கடை அல்வா என்று ஒரு பாக்கெட் தூக்கிக் காட்டினார். திமுகவின் உருட்டுக்கடை அல்வா குறித்து அவர், ‘’திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’ என்றபடி - [அன்புமணி மாடு மேய்க்கவும் லாயக்கில்லை..? ராமதாஸ் காட்டம்](https://tamilnewsnow.com/anbumani-is-not-even-worthy-of-herding-cows-ramadoss-kattam/) - சமீபத்தில் உடல்நலம் குன்றி ஐ.சி.யு.வில் இருந்ததால் அய்யா ராமதாஸை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தார். அதோடு ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்றும் விமர்சித்தார். இந்நிலையில், விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக - [திருமாவளவன் மீது என்ன நடவடிக்கை..? பார் கவுன்சில் அதிரடி](https://tamilnewsnow.com/what-action-will-be-taken-against-thirumavalavan-bar-council-action/) - திருமாவளவன் காருக்கு முன் வேண்டுமென்றே வம்பு செய்தார் என்று ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாய்ந்த விவகாரம் வில்லங்கமாகிவருகிறது. பார் கவுன்சில் விசாரணைக் குழு அமைத்திருக்கும் நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், திருமாவளவன் வருகை தந்த நேரத்தில் ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக அவர் பிரச்னை செய்தார். - [நேற்று கரூர் கருப்புப் பட்டை இன்று கிட்னி திருட்டு… அதிமுக களேபரம்](https://tamilnewsnow.com/yesterday-was-karur-black-belt-today-is-kidney-theft-aiadmk-ruckus/) - நேற்றைய தினம் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு கருப்புப்பட்டை அணிந்துவந்ததுடன் கரூர் விவகாரம் குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.சட்டப்பேரவையில் நடந்தது குறித்து இபிஎஸ், ‘’நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, - [விஜய் கூட்டணிக்குப் போகிறார் வைகோ… அரசியல் திடீர் திருப்பம்..?](https://tamilnewsnow.com/vaiko-is-going-to-join-vijays-alliance-a-sudden-political-turn/) - கடந்த 2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி உருவாக்கி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தவர் வைகோ. அப்போது முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். இப்போது அதேபாணியில் விஜய்யை முதல்வராக ஏற்றுக்கொண்டு திமுகவை தோற்கடிக்கப் போகிறார் என்று மல்லை சத்யா குற்றம் சாட்டியிருக்கிறார்.வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி திமுகவை உடைத்தவர் வைகோ. அவருக்கு மிகப்பெரும் ஆதரவும் இருந்தது. ஆனால், தவறான முடிவுகளாக எடுத்து அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என பல்வேறு கூட்டணிகளுக்குத் தாவினார்.இப்போது - [எடப்பாடியிடம் செங்கோட்டையன் சரண்டர்… ? சட்டமன்றத்தில் கருப்புப்பட்டை](https://tamilnewsnow.com/sengottaiyan-surrenders-to-edappadi-black-belt-in-the-assembly/) - அதிமுகவில் இருந்து அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து தூக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போலவே கருப்புப்பட்டை அணிந்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவகாரம் கட்சியில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கரூர் துயரத்தில் பலியான 41 பேர், மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி - [விஜய்யுடன் மல்லுக்கட்டும் முரசொலி… த.வெ.க. கொல்லுமா..?](https://tamilnewsnow.com/murasoli-who-will-fight-with-vijay-will-t-v-k-kill-him/) - இன்று நடிகர் விஜய் பற்றி திமுகவின் அதிகாரபூர்வ இதழான முரசொலியில் காட்டமான ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 41உயிர்­க­ளைக் கொன்ற விஜய் பனை­யூ­ரில் பதுங்­கிக் கொண்டு, ‘நீதி வெல்­லும்’ என்று டுவிட்­டர் போடு­கி­றார். த.வெ.க. கொல்­லும்! ஆனால் நீதி வெல்­லும் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர்.அந்த தலையங்கத்தில், ‘’மீட்­டிங் என்ற பெய­ரால் சூட்­டிங் நடத்தி விட்டு, சினி­மா­வில் ‘சும்மா’ கொல்­வ­தைப் போல, நிஜத்­தில் கொன்று விட்டு, லைட்­டைப் போட்டு ஆப் செய்து விளை­யா­டும் சேட்­டிஸ் மனி­த­னின் விளம்­ப­ரப் - [விஜய் தலைமறைவுக்கு உதயநிதி கிண்டல்… பால்டாயில் சர்ச்சை](https://tamilnewsnow.com/udhayanidhi-teases-vijays-absconding-controversy-in-baltai/) - சனிக்கிழமை என்றாலே விஜய் வெளியேவரும் தினமாக இருந்துவந்தது. விஜய் வெளியே வரும் சனிக்கிழமை தோறும் தன்னுடைய ரவுடி என்று பெயர் சூட்டப்பட்ட நாயுடன் ஒரு போட்டோ போட்டு விஜய் ரசிகர்களுடன் வம்பிழுத்து வந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் வெளியே வருவதில்லை. ஆனாலும், நாய் போட்டோ போடுவதை உதயநிதி நிறுத்தவே இல்லை. அதுவும் இன்றைய போட்டோ விஜய் ரசிகர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கியுள்ளது. அதாவது நாயின் தலைக்குப் பின்னே தன்னுடைய தலையை மறைத்து - [கரூர் மரணங்களுக்கு திமுகவே காரணம். குற்றம் சாட்டும் எடப்பாடியாரை கைது செய்வாரா ஸ்டாலின்..?](https://tamilnewsnow.com/dmk-is-responsible-for-karur-deaths-will-stalin-arrest-the-accused-edappadiyar/) - கரூர் மரணங்களில் அரசு மீத் குற்றச்சாட்டு வைப்பவர்களை எல்லாம் திமுக அரசு தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்த நிலையில் நேற்றைய எழுச்சிப்பயணத்தில் நேரடியாக திமுக மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.நேற்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி இன்று இறந்துவிட்டதாக செய்தி வந்திருக்கிறது. ஏற்கனவே ஒருவர் சரண் அடைந்தார், அவரை என்கவுண்டர் செய்துவிட்டனர், இதில் ஏதோ மர்மம் இருக்கின்றது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடி, - [ஜிடி நாயுடு பேர் பஞ்சாயத்து…. திமுகவுக்காக சீமானுடன் மோதும் அண்ணாமலை](https://tamilnewsnow.com/gd-naidus-name-is-panchayat-annamalai-clashes-with-seeman-for-dmk/) - கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நேற்று ஸ்டாலின் திறந்துவைத்தார்.இந்த பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பேர் வைக்கப்பட்டதற்கு சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து சீமான், ‘இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு ஜிடி நாயுடு - [தனியே தன்னந்தனியே நயினார் நாகேந்திரன் பயணம். குஷியில் அண்ணாமலை](https://tamilnewsnow.com/nagendran-traveled-alone-annamalai-in-kushi/) - அண்ணாமலை பாணியில் பிரமாண்ட ரோடுஷோ நடத்த ஆசைப்பட்டார் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன். விஜய் விவகாரத்தினால் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி எந்த கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்ளாமல் தன்னந்தனியே செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.தொடர்ந்து, 13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி செங்கல்பட்டு - [பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியா..? வில்சன் இப்படி மாட்டிக்கிட்டாரே…](https://tamilnewsnow.com/is-vijays-alliance-with-bjp-certain-wilson-is-stuck-like-this/) - கரூர் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது திமுகவுக்கு மிகப்பெரும் தோல்வி என்று விஜய் கட்சியினர் கொண்டாடிவருகிறார்கள். அதேநேரம், விஜய் வசமாக பாஜகவிடம் சிக்கிவிட்டார். ஒரே ஒரு சிபிஐ வழக்கு வைத்து அன்புமணியை ஆட்டிவைப்பது போன்று விஜய்யைக் கூட்டணிக்கு இழுத்து வளைத்துவிடுவார்கள் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.அதேநேரம், திமுகவில் வில்சனுக்கு செம டோஸ் விழுந்துவருகிறது. நீதிமன்றத்தில் மிகத்தெளிவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தீர்ப்புகள் எல்லாம் மாறலாம் என்று தெரிவித்தார். விலசன் இப்படி பொய் பேசலாமா அல்லது - [சட்டமன்றத்தில் அன்புமணி பாமக தர்ணா போராட்டம். திமுக யார் பக்கம்..?](https://tamilnewsnow.com/anbumani-pmk-dharna-protest-in-the-legislative-assembly-whose-side-is-dmk-on/) - டாக்டர் ராமதாசுடன் மல்லுக்கட்டுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.அதாவது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜிகே மணியை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் திடீர் போராட்டம் நடத்தினார்கள்.இன்று சட்டப்பேரவை சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திருக்குறளை வாசித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, - [விஜய்க்கு சிபிஐ ரிலாக்ஸ்… சவுக்குடன் மோதும் விஜய் தொண்டர்கள்](https://tamilnewsnow.com/cbi-relaxes-vijays-restrictions-vijays-supporters-clash-with-the-police/) - கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முழுக்க முழுக்க விஜய் பக்கமே தவறு என்று குற்றம் சாட்ட வாய்ப்பிருக்கும் நிலையில் சிபிஐ வசம் விசாரணை போயிருப்பது நல்லது என்றே கருதுகிறார்கள்.சிபிஐ விசாரணை கிடைக்கும், இதன் மூலம் பாஜகவுக்கு அடிமையாக விஜய் மாறவேண்டியிருக்கும். வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொடந்து சவுக்கு சங்கர் பேசிவருகிறார். அதோடு, வரும் 2026 - [பாஜக மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா… மோடியை மதிக்காத அதிமுக..?](https://tamilnewsnow.com/mgr-jayalalithaa-on-bjp-stage-aiadmk-that-doesnt-respect-modi/) - நயினார் நாகேந்திரன் தொடங்கியிருக்கும், தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ யாத்திரை நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டிருப்பது இரண்டு கட்சிக்குள்ளும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த யாத்திரை குறித்து நயினார் நாகேந்திரன், ‘’தமிழகத்தில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நமது “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” துவங்கி விட்டது. ஆட்சியை காக்க கட்டுக்கதைகள் பல கட்டவிழ்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடியாத ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் - [விஜய்க்கு மீண்டும் சிக்கல்..? தள்ளிப்போகும் கரூர் விசிட்](https://tamilnewsnow.com/trouble-for-vijay-again-karur-visit-postponed/) - கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் அளிப்பார் என்று சொல்லப்பட்டுவந்தது. அக்டோபர் 13ம் தேதி என்று முதலில் நாள் குறிக்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 17 என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அந்த தேதியிலும் குழப்பம் இருப்பதாக கூறப்படுவதால் தள்ளிப்போவது உறுதியாகிறது.கரூருக்கு நேரில் செல்லும் விஜய்க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டுக்குச் செல்வது நெரிசலை உருவாக்கிவிடும் என்பதால் - [திமுகவின் தேர்தல் பிரசாரத்துக்கு அச்சாரம்… கிராம சபை கூட்டத்துக்குப் புது பேர்](https://tamilnewsnow.com/dmks-election-campaign-in-jeopardy-new-members-for-gram-sabha-meeting/) - இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 480 ஊராட்சி அமைப்புகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரம் கிராம சபை கூட்டங்களில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார். வரும் 2026 தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில், இந்த கூட்டத்தை ஸ்டாலின் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இன்றைய கிராமசபைக் கூட்டங்களில் கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள், கிராமத்தின் நிதி மற்றும் பொது செலவினம் குறித்தும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு, - [செந்தில்பாலாஜிக்கு கிரீடம்.. ஸ்டாலின் தேர்தல் திட்டம்](https://tamilnewsnow.com/senthil-balaji-gets-a-crown-stalins-election-plan/) - எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் செந்தில்பாலாஜியை தில்லுமுல்லு அமைச்சர் என்றும் விரைவில் ஜெயிலுக்குப் போவார் என்றும் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.அதே ஸ்டாலின் சமீபத்தில் கரூர் முப்பெரும் விழாவுக்குப் பிறகு செந்தில் பாலாஜியை பாராட்டிப் பேசியவை எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிவை. அந்த கூட்டத்தில் ஸ்டாலின், ‘’அண்ணாமலை முதுகுத்தண்டில் காய்ச்சல் வர வைக்கும் பெயர் செயல் வீரர் செந்தில்பாலாஜி – நூறு முறை ஆள் வைத்து பேசியும் பாஜகவின் அழைப்பை காலின் தூசியாய் மதித்தவர். திமுககாரனாய் சிறைக்குள் அனுப்பினிர்கள் - [விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் பிண விளையாட்டு](https://tamilnewsnow.com/vijay-and-stalin-play-dead/) - தங்களுடைய தலைவரை நேரில் பார்த்தே தீரவேண்டும் என்று ஆசை ஆசையாக கரூருக்கு ஓடிவந்த ரசிகர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி செத்துப் போயிருக்கிறார்கள். அந்த ரசிகர்களுக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல், விஜய் ஊரை விட்டு அவசரம் அவசரமாக எஸ்கேப் ஆகியிருக்கிறார்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விஜய்யை முடக்கும் அளவுக்கு பிண அரசியலை திமுக செய்யத் தொடங்கியிருக்கிறது. விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை, வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார், விஜய் ஒரு கோழை என்றெல்லாம் திமுக ஐடி விங் திட்டமிட்டு செய்தி - [எடப்பாடி கூட்டத்தில் தவெக கொடி..? வைரலாகும் கூட்டணி பேச்சு](https://tamilnewsnow.com/thaweka-flag-at-edappadi-meeting-alliance-speech-goes-viral/) - எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் விஜய் கட்சியினர் கொடியுடன் ஆஜராவது தொடர்ந்து நடந்துவருகிறது. நேற்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மெகா கூட்டணி உறுதியாகிறது. பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்று விஜய் கட்சி கொடியைக் கை காட்டி பேசியது வைரலாகிவருகிறது. அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருப்பதாகவும் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் உறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்.27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் - [கரூருக்கு விஜய் நிவாரண உதவி எப்போது..? சிபிஐ அனுமதியில் குழப்பமோ குழப்பம்](https://tamilnewsnow.com/when-will-vijays-relief-aid-be-provided-to-karur-confusion-over-cbi-clearance/) - அஜித்குமார் வீட்டுக்குச் செல்லும்போது விஜய் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை, இப்போது கரூருக்கு மட்டும் அனுமதி கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கரூர் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஊரை விட்டு காலி செய்து கிளம்பினார் விஜய். ஆனால், கரூருக்கு அடுத்த நாளே சென்ற எடப்பாடி பழனிசாமி யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றாரா? சீமான் யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றாரா? திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், நயினார் நாகேந்திரன், கமல்ஹாசன், அண்ணாமலை, இன்னும் பிறர் யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றனரா…?ஒரு அரசியல்கட்சியின் - [தமிழ்நாடு போராடும் என்பதெல்லாம் நடிப்பா ஸ்டாலின்..? கழுத்தை நெரிக்கும் கருத்து சுதந்திரம்.](https://tamilnewsnow.com/is-stalin-just-pretending-to-say-that-tamil-nadu-will-fight-strangling-freedom-of-expression/) - மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் வெல்லும் என்று குரல் எழுப்பிக்கொண்டு இருக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துவருகிறார்.விஜய்க்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்துக்காக புதிய தலைமுறை செய்தியை அரசு கேபிளில் இருந்து தூக்கினார்கள். இப்போது பிரச்னை வரக்கூடாது என்று பின்னே தள்ளியிருக்கிறார்கள்.25க்கும் மேற்பட்ட சோஷியல் மீடியா ஆட்களை கைது செய்து சிறைக்குள் தள்ளியிருக்கிறார்கள். இதில் முன்னாள் காவல்துறை அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.நீதிமன்ற அவமதிப்பு என்பதை ஒரு - [திமுகவின் ரவுடித்தனம் திருமாவளவனுக்கும் வந்திடுச்சா..? நடுரோட்டில் வன்முறை களேபரம்](https://tamilnewsnow.com/has-dmks-rowdiness-reached-thirumavalavan-too-violent-chaos-in-the-middle-of-the-road/) - பிரியாணி கடை தொடங்கி திமுகவினர் செல்லும் இடமெல்லாம் வன்முறை தாண்டவமாடுவது வழக்கம். அதே வழியில் திருமாவளவனும் அடிதடியை ஆதரிக்கிறாரோ என்பது போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னை நந்தம்பாக்கம் 158வது வட்ட அதிமுக கழக செயலாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தியின் ஸ்கூட்டர் நேற்று விசிக தலைவர் கார் மீது லேசாக மோதியதாக சொல்லப்படுகிறது. இதற்கு திருமாவளவன் கண் முன்பு உயர்நீதிமன்ற வாசலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறு விபத்தை பெரிதுபடுத்தி சட்டம் ஒழுங்கிற்கே நீதிமன்ற வாயிலிலேயே சவால் விட்டுள்ளனர்.இதையெல்லாம் காருக்குள் இருந்தபடி - [உச்ச நீதிமன்றத்தை உலுக்கும் சனாதனம்… செருப்புக்கு பாஜக கப்சிப்](https://tamilnewsnow.com/sanatan-shaking-the-supreme-court-bjps-grip-on-shoes/) - அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டிய வழக்கறிஞர் ஒருவர் சனாதனத்தை ஆதரித்து தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி இருப்பது அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீதிபதியை பகிரங்கமாக அவமதித்த நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞரின் உரிமத்தை இந்திய பார் கவுன்சில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கஜுராஹோ ஜாவரி கோவிலில் இஸ்லாமியர் படையெடுப்பின் போது சிதைந்தபோன விஷ்ணு சிலையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் - [அன்புமணிக்கு மட்டும் நோஸ் கட்… ராமதாஸ் மருத்துவமனை கூட்டணி](https://tamilnewsnow.com/only-anbumanis-nose-cut-ramadoss-hospital-alliance/) - அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் டாக்டர் ராமதாஸ் என்பதை பெத்த பிள்ளைக்கு நிரூபிக்கும் வகையில் அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது ஒரு நாடகம்.ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. மருத்துவமனை நிர்வாகமும், “பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மூத்த மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என்றே தெரிவித்தது.இதையடுத்து - [இட்லி கடை புரமோஷனுக்கு அமைச்சரா..? திமுகவின் சூப்பர் தில்லாலங்கடி](https://tamilnewsnow.com/minister-for-idli-shop-promotion-dmks-super-thillalangadi/) - உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரித்திருக்கும் இட்லி கடையை எப்படியும் வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒப்படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஷோவுக்கும் 300 பேரை அழைத்துவரும் பொறுப்பை திறம்பட செய்கிறாராம் மாசு.இதுகுறித்து பேசும் எதிர்க்கட்சியினர், ‘’தமிழ்நாட்டை உலுக்கிய கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவ வடு ஆறாத தருணத்தில் முதலமைச்சரின் பேரனும் து.முதல்வர் மகனுமான இன்பநிதி தயாரிச்ச இட்லி கடையில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதுதான் திமுகவின் ஆர்வமாக இருக்கிறது.இன்பநிதியின் முதல்படம் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக - [விஜய்யை புரட்டிப்போட்டு அடிக்கும் பிரேமலதா..? புதிய அரசியல் ட்விஸ்ட்](https://tamilnewsnow.com/will-premalatha-turn-vijay-upside-down-and-beat-him-up-new-political-twist/) - விஜய்காந்த் பாணியில் அரசியல் செய்வதே என்னுடைய வழி என்று பேசும் நடிகர் விஜய் இப்படி கோழை போன்று ஓட் ஒளியலாமா என்று கேள்வி எழுப்பியிருக்கும் பிரேமலதாவால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. டிடிவி தினகரனை அடுத்து பிரேமலதாவும் புது ரூட் போட்டுவருகிறார்.நேற்றைய தினம் பிரேமலதா, ‘’கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே இல்லை. - [அண்ணாமலை தலைமையில் தனிக்கூட்டணி..? வெளுத்துக்கட்டும் டிடிவி தினகரன்.](https://tamilnewsnow.com/a-separate-coalition-led-by-annamalai-lets-get-ttv-dhinakaran-fired-up/) - பாஜக கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன் இப்போது திசை மாறத் தொடங்கியிருக்கிறார். தஞ்சையில் டிடிவி கொடுத்த பேட்டி எக்குத்தப்பாக அரசியல் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருப்பதை விட அண்ணாமலை தலைமையில் தனிக்கூட்டணிக்கு முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ’’கரூரில் நடந்தது விபத்து தான். ஆனால் இதற்கு தவெக தார்மீக பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும். இபிஎஸ் மட்டும் பதவி வெறியில் பேசுகிறார்.ஆட்சியாளர்கள் தான் காரணம் என பேசுகிறார். ஆடு - [ஸ்டாலினுக்கு கை கொடுக்க சீமான் ரெடி..? பாஜக பிடியில் விஜய்](https://tamilnewsnow.com/is-seeman-ready-to-join-hands-with-stalin-vijay-in-bjps-grip/) - கரூர் நெரிசலை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விஜய் விழித்துவந்த நிலையில், அமித்ஷா நேரடியாகவே பேசியதாகவும், ‘இனி பாஜக பார்த்துக்கொள்ளும்’ என்று உறுதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்து ஹேமமாலினி தலைமையில் ஒரு டீம் களத்தில் இறங்கி, எல்லா தவறுகளுக்கும் ஸ்டாலினே காரணம் என்று குற்றம் சுமத்தியிருக்கிறது. இதையடுத்து விஜய் அரசியல் மூவ் எல்லாமே இனி பாஜகவே தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது. வரயிருக்கும் தேர்தலில் பாஜக கூட்டணியில் அல்லது அதிமுக கூட்டணியில் விஜய் சேரவேண்டிய கட்டாயத்தை - [கரூர் நம்பிக்கை அஸ்ரா கார்க்… என்ன செய்யப்போகிறார்..?](https://tamilnewsnow.com/karurs-hope-asra-garg-what-is-she-going-to-do/) - ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் காலம் தொடங்கி அதிரடி என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ஐ.ஜி. அஸ்ரா கார்க். இவரது தலைமையில் கரூர் அசம்பாவித சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நீதிபதி செந்தில் குமார், கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளதாகவும் காட்டமாகக் கூறினார். இந்த - [ஆதவ் அர்ஜூனாவும் இன்று கைது..? திகிலில் விஜய்](https://tamilnewsnow.com/adhav-arjuna-also-arrested-today-vijay-in-shock/) - டெல்லி சென்ற ஆதவ் அர்ஜூனாவுக்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றக் கிளை கொடுத்த அதிரடி உத்தரவுகளை அடுத்து இன்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளை இரண்டுமே இன்றைக்கு தவெகவுக்கும், அதன் தலைவர் விஜய்க்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் எதிராக சாட்டையைச் சுழற்றியிருக்கின்றன.கரூருக்கு முன்பாக நாமக்கல்லில் பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டதுடன் நாற்பதுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி - [திமுகவுக்கு ஆதரவாக சீமான் படை… திடீரென மாறும் அரசியல் களம்](https://tamilnewsnow.com/seeman-forces-in-support-of-dmk-the-political-arena-suddenly-changes/) - அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன. விஜய்க்கு பாஜக உதவி செய்யும் நிலையில் திமுகவுக்கு சீமான் படை களம் இறங்கியிருக்கிறது. இதுவரை சின்ன சான்ஸ் கிடைத்தாலும் திமுகக்கு எதிராக கடும் விமர்சனத்தை நாம் தமிழர் டீம் முன் வைக்கும். அதிலும் குறிப்பாக சாட்டையும் இடும்பாவனம் கார்த்திக்கும் திமுகவை பிரித்து மேய்வார்கள். ஆனால், இப்போது இவர்கள்தான் விஜய் கட்சியினரை கடுமையாக விரட்டியடிக்கிறார்கள்.இது குறித்து பேசும் நாம் தமிழர் கட்சியினர், ‘’திமுகவுடன் நாம் - [விஜய் கூட்டத்தில் கத்திக்குத்து..? திமுகவை மிரட்டும் ஆதவ் அர்ஜூனா பயணம்](https://tamilnewsnow.com/knife-attack-at-vijays-rally-adhav-arjunas-trip-threatens-dmk/) - விஜய் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டதே இத்தனை ரகளைகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கத்திக்குத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா டெல்லிக்குப் போயிருப்பது திமுகவை பாஜகவும் தவெகவும் ஒன்று சேர்ந்து மிரட்டுவதாகவே கருதப்படுகிறது. கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த பாஜகவால் அமைக்கப்பட்ட ஹேமமாலினி தலைமையிலான எம்பிக்கள் குழு, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை - [விஜய்யை அபேஸ் செய்யும் பாஜக… பக்கா ஸ்கெட்ச்](https://tamilnewsnow.com/_bjp-bashing-vijay-a-bad-sketch/) - கரூர் சம்பவம் நடந்தபிறகு விஜய் வெளியில் எங்கேயும் வரவே இல்லை. அவரது நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாகவும், பாஜக ஸ்கெட்ச் போட்ட வழியிலே விஜய் வீடியோ வெளியிட்டு திமுக அரசை குற்றம் சாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விஜய்யைக் காப்பாற்றவும் திமுகவை குறை கூறவும் நேரடியாகவே பாஜக களம் இறங்கிவிட்டது. இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவைப் போடுவதற்கு விஜய்க்கு மூன்று நாட்களாகியிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த துப்பில்லை. ஏனென்றால் அங்கே - [அமுதா ஐ.ஏ.எஸ். திமுகவில் சேர்கிறாரா..? பிரஸ்மீட் பரிதாபங்கள்](https://tamilnewsnow.com/amudha-ias-is-she-joining-dmk-press-meet-woes/) - விஜய் வீடியோ வெளியானதும், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமுதா ஐ.ஏ.எஸ்., தீரஜ்குமார் மற்றும் டேவிட் ஆசிர்வாதம் ஆகியோர் வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து, கடும் சர்ச்சைகள் உருவாகிவிட்டன. அதாவது, ஆணையம் அமைத்தாகிவிட்டது. அந்த ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று அமுதா அவர்கள் எதற்காக தனி விளக்கம் அதுவும் ஆணையம் விசாரித்துக்கொண்டு இருக்கும் இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியை எடுத்துவைத்தார். அமுதா கொடுத்த பேட்டியில் இருந்த முரண்பாடு இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தவெகவினர் 10,000 - [அன்புமணி அழுகை, அன்பில்மகேஸ் அழுகை… முட்டி மோதுறாங்க](https://tamilnewsnow.com/anbumani-cries-anbilmages-cries-they-clash/) - கரூர் நெரிசல் மரணங்களை வைத்து இப்போது அரசியல் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. சம்பவம் நடந்தவுடனே மருத்துவமனைக்கு ஆஜரான செந்தில்பாலாஜி மற்றும் அன்பில் மகேஸ் மீது பரபரப்பாக குற்றம் சுமத்தப்படுகிறது. செந்தில்பாலாஜியே காரணம் என்று விஜய் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதிவைத்து தற்கொலையே செய்திருக்கிறார்.இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், “கரூர் துயர சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும். மக்களை வெகு - [ஃபெலிக்ஸை தூக்கிட்டாங்க… அடுத்தது ஆதவ் அர்ஜூனா..?](https://tamilnewsnow.com/they-hanged-felix-is-arjuna-next/) - கரூர் நெரிசல் மரணங்களில் புதுப்புது வகையில் சந்தேகம் எழுப்பினார் டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்த ஃபிலிக்ஸ். அதாவது, 12 பேர் மேல கத்திய வெச்சி குத்தி கிழிச்சிருக்கானுங்க, – ஒரு அம்மா மேல வண்டி விழுந்துடுச்சு, அவங்கள காப்பாற்றாமல் மிதிச்சிருக்கானுங்க, – கழுத்தை மிதிச்சி கொலை பன்னிருக்கானுங்க என்றெல்லாம் பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள், ‘’பேரணியின் போது செருப்புகள் மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது. டிவிகே தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களை கண்டறியத் - [விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் செத்தது எப்படி..? முழு மருத்துவ விளக்கம்](https://tamilnewsnow.com/how-did-41-people-die-in-the-vijay-stampede-full-medical-explanation/) - யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்இதுவரை 41 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புஉண்டு என்றே கருதப்படுகிறது.இந்நிலையில் நெரிசலில் எப்படி மரணம் நிகழ்கிறது என்பது குறித்துடாக்டர் சபரி தெளிவாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த நெரிசல் மரணம் குறித்து டாக்டர் சபரி, ‘’கூட்ட நெரிசலில்அலைமோதும் போது, இடமே இல்லாமல் ஒருத்தரோடு ஒருத்தர் மோதும் போது மூச்சுத்திணல் ஏற்பட்டுஉயிரிழக்கிறார்கள். இதைத்தான் stampede என்று ஆங்கிலத்தில் என்று சொல்வார்கள். •மூச்சுவிடும்போது நுரையீரல் சுருங்கி விரியணும்.ஒருத்தரோடு - [கிரிக்கெட் போட்டியில் பாஜக அரசியல்..? ஆசியக் கோப்பை இல்லாமல் கொண்டாட்டம்](https://tamilnewsnow.com/bjp-politics-in-cricket-match-celebration-without-asia-cup/) - நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் என்றால் அனல் பறக்கும் என்றாலும், மேட்ச் முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கை கொடுத்து சகோதரத்துவம் காட்டுவார்கள்.விராட் கோலி இருந்த வரையிலும் சகோதரத்துவம் காட்டிவந்த இந்திய அணி, இப்போது கிரிக்கெட் போட்டியை போர் போன்று நடத்திவருகிறது. பாகிஸ்தான் நாட்டில் சென்று விளையாட மாட்டோம் என்று சொன்னதைக் கூட ஏற்க முடியும். கடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்க வந்த - [கரூர் மரணங்களுக்குப் பின் அரசியல் இருக்கிறதா..? விஜய் எப்போது போவார்..?](https://tamilnewsnow.com/is-there-politics-after-the-karur-deaths-when-will-vijay-leave/) - கரூரில் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலே விஜய் சட்டென விமானம் ஏறி சென்னைக்குப் பறந்துவிட்டார். இன்று நிதியுதவி அளித்துவிட்டு அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட மரணம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் பல்வேறு சந்தேகம் உருவாகின்றன.விஜய் எப்போது போவார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் விஜய் அரசியல் மற்றும் கோர மரணம் குறித்து புதிய பார்வை இது. இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் - [கரூர் கொடூர மரணம் நடந்தது எப்படி..? அதிர்ச்சித் தகவல்கள்](https://tamilnewsnow.com/how-did-the-brutal-death-in-karur-happen-shocking-information/) - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.கொஞ்சமும் பொறுப்பு இல்லாமல் விஜய் நடந்துகொண்டார் என்றாலும் போதுமான பாதுகாப்பு அளிக்க தவறிய காவல்துறையும் மாவட்ட, மாநில நிர்வாகமும் நிச்சயம் பொறுப்பு கேள்வி கேட்க வேண்டியது முதல்வரின் கடமை. கரூரில் முன்னாள் அமைச்சரின் முழுகட்டுபாட்டில் காவல்துறையும், மாவட்ட இயங்குகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.இந்த நிலையில் சம்பவம் நடந்தது என்ன - [அண்ணாவும் எம்.ஜி.ஆரும் சனியனா..? சீமானை விரட்டி விரட்டி வெளுக்குறாங்க…](https://tamilnewsnow.com/are-anna-and-mgr-the-same-they-are-chasing-seeman-away-and-are-getting-angry-2/) - விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில் சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான், ‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு பாருங்க… - [அன்புமணி ஆட்டம் குளோஸ்..? ராமதாஸ்க்கு கை கொடுக்கும் திமுக](https://tamilnewsnow.com/anbumanis-game-is-over-dmk-will-support-ramadoss/) - ராமதாஸிடம் இருந்து கட்சியை முழுமையாக கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் அன்புமணி அடித்து ஆடத் தொடங்கியிருக்கும் விவகாரம் பாமகவில் எக்கச்சக்க அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் எங்களுக்குத்தான். கட்சியின் நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்கிறது அன்புமணி தரப்பு. இதன் அடுத்தகட்டமாக பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்தப் பதவியிருந்து நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை நியமித்திருக்கிறது அன்புமணி தரப்பு.ஜி.கே.மணி 1997 முதல் 2022 வரை பாமகவில் தலைவராக இருந்தவர், - [அண்ணாவும் எம்.ஜி.ஆரும் சனியனா..? சீமானை விரட்டி விரட்டி வெளுக்குறாங்க…](https://tamilnewsnow.com/are-anna-and-mgr-the-same-they-are-chasing-seeman-away-and-are-getting-angry/) - விஜய்யை திட்டுவதாக நினைத்து அண்ணா, எம்.ஜி.ஆரை சனியன் என்ற ரீதியில் சீமான் பேசிய விவகாரத்துக்கு அத்தனை கட்சிகளும் விரட்டி விரட்டி திட்டுகிறார்கள்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்து சீமான், ‘’அவர் மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவருக்கு பதிலா நீங்க ஏன் பேசறீங்க? மாற்றம்னா எதுல மாற்றம்னு சொல்லவே இல்லையே. அவரு என்ன செஞ்சிருக்காரு பாருங்க… - [கரூரை கலக்கப்போகும் விஜய்… சீமான் இப்படியொரு முடிவா..?](https://tamilnewsnow.com/vijay-is-going-to-shake-up-karur-is-seeman-making-such-a-decision/) - விஜய் நாளை கரூரில் மக்களை சந்திக்க இருக்கிறார். வழக்கம்போல் பெருந்திரளான கூட்டம் கூடும் என்பதால் அவருடைய மக்கள் சந்திப்பு இடத்தை முடிவு செய்வதில் எக்கச்சக்க சிக்கல்கள் இருக்கின்றன.இதுவரை விஜய் பரப்புரை செய்த திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களில் காவல்துறை முறையான பாதுகாப்பை வழங்கவில்லை. எனவே, முன்கூட்டியே இடத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதையும் விஜயின் பரப்புரை நடைபெறும் இடங்களில் போதிய காவர்களை கொண்டு முறையான பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் - [செந்தில்பாலாஜியை துவைத்து தொங்கப்போட்ட எடப்பாடி பழனிசாமி… என்னாச்சு..?](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-who-washed-and-hung-senthil-balaji-what-happened-2/) - கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும் வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார்.இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார்.அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும் கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது - [செந்தில்பாலாஜியை துவைத்து தொங்கப்போட்ட எடப்பாடி பழனிசாமி… என்னாச்சு..?](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-who-washed-and-hung-senthil-balaji-what-happened/) - கொங்கு வட்டாரத்தில் இபிஎஸ்க்கு இருக்கும் எக்கச்சக்க ஆதரவை குறைக்கும் வியூகத்தை எடுத்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதிமுகவுக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் திமுகவுக்கு இழுப்பது மட்டுமின்றி, மக்களையும் ஏமாற்றி இழுத்துவருகிறார்.இந்த நிலையில் கரூர் கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு செந்தில்பாலாஜியை வைத்து செய்துவிட்டார். செந்தில்பாலாஜி பற்றி எல்லாமே இபிஎஸ்க்குத் தெரியும் என்பதால் புட்டுப்பட்டு வைத்திருக்கிறார்.அவர், ‘’செந்தில் பாலாஜி உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஏமாற்று வேலையும் கற்றுத் தேர்ந்தவர். மக்களை ஏமாற்ற ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது - [விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு.? அடுத்த வீடியோ எப்போது..?](https://tamilnewsnow.com/seemans-apology-to-vijayalakshmi-when-is-the-next-video/) - நாம் தமிழர் சீமான் மீது அவ்வப்போது அதிரடியாக வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிவருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்த விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளி்த்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் சீமான் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய - [ஜோதிமணியின் ரோஷம் செல்வப்பெருந்தகைக்கு இல்லையா..? சிக்கலாகும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு](https://tamilnewsnow.com/isnt-jyothimanis-anger-not-for-selvapperunthakai-armstrong-case-becomes-complicated/) - நீண்ட காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு இப்போதுதான் ரோஷம் வந்திருக்கிறது. கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எல்லாம் திமுகவுக்கு எதிராகப் பேசும் நேரத்தில் செல்வப்பெருந்தகை கை கட்டி அமைதி காப்பது, அந்த கட்சியினரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. செல்வப்பெருந்தகை குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளரும், அழகிரியும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால், செல்வப்பெருந்தகை என்ன சொல்கிறார்..? ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, நீங்களும் கேட்காதீர்கள் என்கிறார், - [மோடியின் திடீர் ஜிஎஸ்டி வரி குறைப்பு… இதுவும் கார்ப்பரேட்டுக்கு லாபமா..?](https://tamilnewsnow.com/modis-sudden-gst-tax-cut-is-this-also-beneficial-for-corporates/) - பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி வரி சலுகை இன்று முதல் அமலாகிறது. மக்களுக்கு இனி கையில் நிறைய பணம் மிச்சமாகும் என்று கூறியிருக்கிறார். அதேநேரம், நீண்ட காலமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை குறைந்துவிட்டது. எனவே, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவே இந்த சலுகையை அறிவித்திருக்கிறார் என்று எதிர்ப்புக் குரல் கேட்கிறது.இதுகுறித்து பேசுபவர்கள் ‘’கடந்த 8 ஆண்டுகளாக ஜி. எஸ். டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு? ஊடகங்களை எப்போதுமே சந்திக்க - [திமுக தொடங்கிய மகளிர் விடுதிகளில் மதமாற்றம் நடக்கிறதா? கொந்தளிக்கும் பாஜக](https://tamilnewsnow.com/is-religious-conversion-taking-place-in-womens-hostels-started-by-dmk-bjp-is-in-a-state-of-agitation/) - சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றன, இதுதான் திமுகவின் சமூகநீதியா? அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? மற்ற - [லெட்டர் பேடு கட்சிகளை விழுங்கும் திமுக..? ஆப்பு வைக்கும் தேர்தல் கமிஷன்…](https://tamilnewsnow.com/dmk-swallowing-letterbox-parties-election-commission-driving-a-wedge/) - திமுகவுக்கு ஆதரவாக கட்சி நடத்திவந்த சில கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்திருக்கிறது. குறிப்பாக மனிதநேய ஜனநாயக் கட்சி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ஆப்பு வைத்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் திமுகவில் சேர்வார்களா அல்லது இதேபோன்று சில்லறை இயக்கமாகத் தொடர்வதாகக் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ’தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக - [ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் கம்யூனிஸ்ட். இப்படி தீர்மானம் போட்டுட்டாங்களே](https://tamilnewsnow.com/let-the-communists-fight-with-stalin-they-have-made-such-a-decision/) - தேர்தலுக்கு 25 கோடி ரூபாய் வாங்கினாலும் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் குண்டு போட்டுவருகிறார்கள். இப்போது சிபிஎம் மாநிலக்குழு நிறைவேற்றியுள்ள 3 முக்கிய தீர்மானங்கள் திமுகவை திணற வைத்துள்ளது.குறிப்பாக ஒப்பந்தப் பணியாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிலும், மாநில அரசு துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த - [திமுகவை ஜெயிக்க வைக்கிறாரா விஜய்.? சீமானுக்கு கெட் அவுட்](https://tamilnewsnow.com/will-vijay-make-dmk-win-get-out-for-seeman/) - திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவது சீமானை கடுப்பேற்றுவதற்கும் அந்த புதிய வாக்காளர்களை சென்றடைவதற்கும்தான். திமுக எதிர்ப்பு ஓட்டுகளை விஜய் அறுவடை செய்துவிட்டால் அதிமுக கூட்டணியும் வலு இழந்துபோகும். இதனால் திமுக வெற்றி உறுதியாகிவிடும் என்கிறார்கள். அதோடு விஜய் பேச்சில் எக்கச்சக்க பொய் என்று திமுகவினர் எகிறியடிக்கிறார்கள். திமுகவின் முப்பெரும் விழாவில் விஜய்யை ஜாடை மாடையாக விமர்சித்தார் முதல்வர். நாகையில் விஜய் பேசியதும் வெளிநாட்டு முதலீடு குறித்து முதல்வர் பேசும் வீடியோவை வெளியிடுகிறது திமுக. செய்தியாளர்களைச் - [மருது அழகுராஜ் இத்தனை பல்டி அடித்திருக்கிறாரா..? விஜய் எஸ்கேப்](https://tamilnewsnow.com/has-marudhu-azhugaraj-made-so-many-mistakes-vijay-escape/) - நமது எம்ஜிஆர் முன்னாள் ஆசிரியரும், அதிமுக தீவிர விசுவாசியுமான மருது அழகுராஜ் சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போட்டுவந்தார். விஜய் பக்கத்தில் இருந்து போதிய ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால் அவர் திமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.அதேநேரம், அவரது அரசியல் பாதையை திரும்பிப்பார்த்தால் அதிர வைக்கிறார். அதாவது முதலில் காங்கிரஸ் கட்சி, வாழப்பாடி காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, தேமுதிக, அதிமுக, அமமுக, அண்ணாமலை ஆதரவாளர், ஓபிஎஸ் ஆதரவாளர், விஜய் கட்சி ஆதரவு என்றெல்லாம் சுற்றிவிட்டு இப்போது திமுகவில் இணைத்துள்ளார் - [ஸ்டாலின் கூட்டணியில் குழப்பம்..? விஜய் தைரியத்தில் காங்கிரஸ் உரிமைக்குரல்](https://tamilnewsnow.com/confusion-in-stalins-alliance-congresss-claim-in-vijay-tairiyat/) - காமராஜர் காலத்துக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக தோள் மீது ஏறி பயணிப்பது வழக்கம். இப்போது முதன்முறையாக காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்று ஸ்டாலினிடம் இதுவரை நேரில் கேட்டதில்லை. இந்த நிலையில் ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்த நிலையில் - [எடப்பாடி முகத்தை மறைத்தது ஏன்..? அவரே சொன்ன பதில்](https://tamilnewsnow.com/why-did-edappadi-hide-his-face-he-gave-the-answer-himself/) - அமித்ஷாவை சந்தித்துவிட்டு தனி காரில் வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக இரண்டு நாட்களாக ஊடகங்களில் எக்கச்சக்க செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்திற்கு இன்று எடப்பாடி விளக்கம் அளித்திருக்கிறார்.நான் முகத்தை மறைத்ததாக முதல்வர் சொல்கிறார். முகத்தை மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள்? மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அந்த நிலையில் - [அன்புமணி மீது கிரிமினல் வழக்கு…? ராமதாஸ் அதிரடி மூவ்](https://tamilnewsnow.com/criminal-case-against-anbumani-ramadosss-action-move/) - பாமக-வில் அன்புமணியின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 1, 2026 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. எனவே, கட்சி, சின்னம் எல்லாமே அன்புமணிக்கே சொந்தம் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் பாலு கூறிய விவகாரத்துக்கு ராமதாஸ் தரப்பில் ஜிகே மணி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து கபட நாடகம் நடத்தி மாற்றப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டதே மோசடியான செயல். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று - [அமித்ஷாவுடன் எடப்பாடி இரவு நேர சந்திப்பு. வைரலாகும் முகமூடி](https://tamilnewsnow.com/edappadi-night-meeting-with-amit-shah-mask-goes-viral/) - எங்களுக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம் என்று சென்னை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார். அதன் பிறகு டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து இரவு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதேநேரம், வெள்ளை காரில் உள்ளே போன எடப்பாடி வேறு ஒரு காரில் வெளியேறியதாகவும், பத்திரிகையாளர்களுக்கு முகம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே - [2017ம் ஆண்டு கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!](https://tamilnewsnow.com/what-really-happened-in-koovathur-in-2017-ttv-dhinakarans-sensational-interview/) - கூவத்தூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து 8 வருடங்கள் கழித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டி தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பதையும் தாண்டி யார் தலைமையில் எந்த கூட்டணி என்ற வாதமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகமும் தமிழக திராவிட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் வாக்குகள் - [ஓபிஎஸ், டிடிவிக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி… டெல்லியில் என்னாகும்..?](https://tamilnewsnow.com/edappadis-ire-against-ops-ttv-what-will-happen-in-delhi/) - இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்றைய சென்னை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தெளிவாகப் பேசிவிட்டார். அதாவது தலைமைக் கழகத்தை உடைத்தவர்களை சேர்க்க மாட்டோம். 18 எம்.எல்.ஏ.க்களை இழுத்துச்சென்றவர்களை சேர்க்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.இந்நிலையில் டெல்லிக்குப் போயிருக்கும் இபிஎஸ், அங்கேயும் இதே கெத்தோடு நடந்துகொள்வாரா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.நேற்றைய இபிஎஸ் பேச்சு குறித்து அவாது ஆதரவாளர்கள், ‘’இபிஎஸ் பேசியதில் ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் என யாருக்காகவும், அதிமுக சமரசம் செய்துக்கொள்ளாது என்பதோடு, - [அமித்ஷாவை சந்திக்கப் போகும் எடப்பாடி… டெல்லியில் மிரட்டல்..?](https://tamilnewsnow.com/edappadi-who-was-going-to-meet-amit-shah-was-threatened-in-delhi/) - ஹரித்துவார் போகிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துத் திரும்பினார் செங்கோட்டையன். அதேபாணியில் துணை குடியரசுத் தலைவரை வாழ்த்தப்போகிறேன் என்று டெல்லி கிளம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. எழுச்சிப்பயணம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி அதனை ரத்து செய்துவிட்டு நாளை டெல்லிக்குச் செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு சிக்கல்களை இந்த கூட்டணி தொடர்ந்து சந்தித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த - [சனிக்கிழமைக்கு விஜய் ரெடி… ரசிகர்கள் என்ன செய்யப்போறாங்களோ..?](https://tamilnewsnow.com/vijay-is-ready-for-saturday-what-are-the-fans-going-to-do/) - நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கப்போகிறது என்று இப்போதே போஸ்டர்கள் தமிழகம் முழுக்க கலக்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் கூடும் இடங்களில் பேசுவதற்கு விஜய் அனுமதி கேட்ட காரணத்தால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நாளை விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.அதாவது, விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, - [ஏழை அண்ணாமலைக்கு 80 கோடி ரூபாய் பஞ்சாயத்து… கப்சிப் பாஜக](https://tamilnewsnow.com/80-crore-rupees-for-poor-annamalai-panchayat-bjps-greed/) - நேர்மையின் சிகரம் என்று கருதப்படும் அண்ணாமலையின் குடும்பத்தார் மீது ரெய்டு நடந்தபோதே பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இந்நிலையில் மாரிதாஸ் ஆதாரத்துடன் அண்ணாமலை சொத்து வாங்கிய தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக பாஜகவை அலற விட்டுள்ளது. அண்ணாமலை ஆதரவாளர்கள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.இந்நிலையில், அண்ணாமலை சொத்து வாங்கியதாக கூறிய புகாரை மாரிதாஸ் வாபஸ் செய்துவிட்டார் என்று கூறப்பட்டது. இதற்கு மீண்டும் வெகுண்டெழுந்து அண்ணாமலையை அடித்திருக்கிறார் மாரிதாஸ். இது குறித்து மாரிதாஸ் இன்று, ‘’எம்.எல்.ஏ.வும் - [அன்புமணி பல்பை உடைச்சுட்டார் ராமதாஸ்… மன்னிப்பும் கிடையாதாம்](https://tamilnewsnow.com/ramadoss-broke-anbumanis-light-bulb-he-wont-be-forgiven/) - பாமகவின் ஒழுங்கு குழு அறிக்கையின்படி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இனி அன்புமணியுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்று ராமதாஸ் கொடுத்துள்ள அறிவிப்பு தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் - [பாஜக கட்டுப்பாட்டில் நான்கு கறுப்பு ஆடுகள்… எடப்பாடி என்ன செய்யப்போகிறார்..?](https://tamilnewsnow.com/four-black-sheep-under-bjp-control-what-is-edappadi-going-to-do/) - பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை அத்தனை பொறுப்புகளில் இருந்து எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அதிமுகவில் இருந்து வெளியே இருக்கும் சசிகலா, பன்னீர், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியாகிவிட்டது.அதிமுகவை விட எதிர்க்கட்சிகளே பாஜகவின் ஸ்கெட்ச் குறித்து ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து பேசும் திருமாவளவன், ‘’அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கே.ஏ.செங்கோட்டைய - [செங்கோட்டையனை அவுட் ஆக்கிய எடப்பாடி. அடுத்து யாரு அமித்ஷா..?](https://tamilnewsnow.com/edappadi-got-sengottai-out-who-is-next-amit-shah/) - அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்த மூத்த தலைவர் செங்கோட்டையனுடைய பதவிகளை புடுங்கிப் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, டெல்லியில் போய் ஒப்பாரி வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியவர்களை எப்படியாவது மீண்டும் கட்சிக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். எல்லோருக்கும் எடப்பாடி பழனிசாமி டாட்டா காட்டிவிட்டார். இந்த தேர்தலுக்குள் கட்சிக்குள் நுழையவில்லை என்றால் தங்கள் அரசியலுக்கு எண்ட் கார்டு கிடைத்துவிடும் என்பதால் எல்லோரும் ஒன்று சேர்ந்து செங்கோட்டையனை - [வீக் எண்ட் விஜய்… புது ஸ்டைலில் வாரம் ஒரு நாள் வேலை 6 நாள் லீவு](https://tamilnewsnow.com/weekend-vijay-new-style-one-day-work-a-week-6-days-off/) - பனையூர் பங்களாவில் இருந்து அரசியல் செய்துவரும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் செய்தால் அரசியல் நிலவரமே மாறிவிடும். முதலமைச்சராக வந்து விஜய் வந்து உட்காருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் வீக் எண்ட் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் விஜய். அதன்படி வரும் செப்டம்பர் 13 சனிக்கிழமை ,திருச்சி மரக்கடை பகுதியில் 2026 அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார். நாலு மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மனதில் பேச - [மல்லை சத்யாவுக்கு அதிமுகவில் அழைப்பு..? 15ம் தேதி முடிவு](https://tamilnewsnow.com/mallai-sathya-invited-to-aiadmk-decision-on-the-15th/) - மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவிற்கு மாமல்லபுரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். “ஆரம்பிக்கலாமா ” என்று எழுதப்பட்ட கேக்கினை குடும்பத்தாருடனும் ஆதரவாளர்களுடனும் இணைந்து வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சத்யாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றே மதிமுகவின் அத்தனை தலைவர்களும் கருதுகிறார்கள். மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக, “தன்னுடன் - [அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு செய்தியை பரப்புகிறதா திமுக..? பாஜக கப்சிப்](https://tamilnewsnow.com/is-dmk-spreading-the-news-of-amit-shah-meeting-in-sengottaiyan-bjps-gossip/) - மன அமைதிக்காக ஹரித்துவார் சென்று ராமரை சந்திக்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன். அதன் பிறகு இரவு அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின.இது ஒரு ரகசிய சந்திப்பு என்றும் இது குறித்து தகவல்கள் வெளியே வரக்கூடாது என்று பாஜக மேலிடம் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் தரப்பில் செய்திகள் கசிய விடப்பட்டன. இந்த விவகாரம் அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.அமித்ஷா சந்திப்பு நடக்கவே இல்லை என்று மூத்த தலைவர்கள் சிலர் உறுதி அளிக்கிறார்கள் என்றாலும் - [அரசியலுக்கு செங்கோட்டையன் முழுக்கு போடுவாரா..? அமைதிப்பயணம் ஆரம்பம்](https://tamilnewsnow.com/will-sengottaiyan-dive-into-politics-peace-journey-begins/) - வரும் 9ம் தேதி செங்கோட்டையன் மீண்டும் மனம் திறந்து பேச இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் மன நிம்மதியைத் தேடி ஹரித்துவார் பயணம் செல்கிறார். மீண்டும் செங்கோட்டையன் பெரும் சலசலப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமைதிக்கு மாறியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது. இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சூழ்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு செங்கோட்டையன், “நான் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். கடவுள் - [பஞ்சாயத்தாகும் பசும்பொன் தேவர் விவகாரம். இபிஎஸ்சுடன் மோதும் தலைகள்](https://tamilnewsnow.com/the-pasumpon-thevar-case-is-a-panchayat-issue-heads-clashing-with-epsc/) - கட்சியில் இருந்து விலகி நிற்கும் முக்குலத்தோர்களை இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் எழுப்பிய விவகாரத்தை சரிக்கட்டுவதற்காக இபிஎஸ் எழுச்சிப்பயணத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இந்த விவகாரம் இப்போது பட்டியலின தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’மதுரை விமான நிலையம் – சின்ன உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்ந்துவரும் - [செங்கோட்டையன் அழைப்புக்கு அலறும் அதிமுக புள்ளிகள். அடுத்து சிவி சண்முகம்..?](https://tamilnewsnow.com/aiadmk-points-are-screaming-at-sengottaiyans-call-next-is-cv-shanmugam/) - செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தால் அதிமுக இரண்டு துண்டாக உடைந்துபோகும், எக்கச்சக்க பேர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக வெளியே வருவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், பெங்களூரு புகழேந்தியைத் தவிர வேறு யாரும் அவரை மதிக்கவில்லை. தீவிர ஆதரவாளர்கள் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் பதவியைத் தூக்கி எறியவில்லை.இந்நிலையில் சிவி சண்முகம் அடுத்து ஆதரவுக் குரல் கொடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் நேற்றைய தினமே தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார் என்பதால் அரசியல் அனாதையாக மாறிவிட்டார் செங்கோட்டையன். ஓபிஎஸ்க்கு - [சசிகலா இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறாரா..? 450 கோடி ரூபாய் பினாமி](https://tamilnewsnow.com/has-sasikala-done-such-a-thing-450-crore-rupees-benami/) - பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்த காலத்தில் 450 கோடி ரூபாய்க்கு வி.கே.சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியிருப்பதாக சிபிஐ பதிவு செய்திருக்கும் வழக்கு புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.பாஜகவினால் சிறைக்குப் போன சசிகலா இப்போது பாஜக ஆதரவாளராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் பண மதிப்பிழப்பு காலத்தில் சொத்து வாங்கியிருக்கும் விவகாரம் சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை நிறுவனம் மீது ஏராளமான - [அமெரிக்காவை விட அதானியே முக்கியம். ரஷ்யா எண்ணெய்க்குத் தடை இல்லை](https://tamilnewsnow.com/adani-is-more-important-than-america-there-is-no-ban-on-russian-oil/) - ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள விவகாரம் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை மாத இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார். அது தொடர்ந்த நிலையில் 25 சதவீத பரஸ்பர வரி மற்றும் கூடுதலாக 25 - [செங்கோட்டையனுக்கு நோட்டீஸ்… கட்சியிலிருந்து கல்தா](https://tamilnewsnow.com/notice-to-sengottaiyan-eps-expels-him-from-the-party/) - எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த பத்து நாள் கெடு கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து பேசும் அதிமுகவினர், ‘’பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. எந்தக் காலத்திலும் பழனிச்சாமி அவர்கள் டிடிவி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டார். எல்லோரும் தேவர் சமுதாய வாக்கு வங்கியில் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் டிடிவி, ஓபிஎஸ் - [நயினார் நாகேந்திரன் மகனுக்குப் பதவி… பாஜகவின் வாரிசு பஞ்சாயத்து](https://tamilnewsnow.com/nainar-nagendrans-son-gets-post-bjps-successor-panchayat/) - தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான நிர்வாக குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக - [செங்கோட்டையன் கெடுவுக்கு இபிஎஸ் ஆலோசனை. அடுத்த அதிரடி வேலுமணி..?](https://tamilnewsnow.com/eps-advice-for-sengottaiyan-kedu-velumanis-next-move/) - “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஒரு காலக்கெடு வைத்துள்ளோம். அதற்குள் அது நடக்காவிட்டால் எங்களது அடுத்த கட்ட முடிவை எல்லோரும் இணைந்து அறிவிப்போம்” என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று வெளிப்படையாக அறிவித்திருப்பது அதிமுகவில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.அதோடு செங்கோட்டையன் பேசுகையில், ‘’நானும், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒற்றுமையை வலியுறுத்தியது உண்மை. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்று செய்தியாளர்கள் முன் பச்சை - [பன்னீர் வழியில் டிடிவி தினகரன் அவுட்… அண்ணாமலை சீக்ரெட் பிளான்](https://tamilnewsnow.com/ttv-dinakaran-out-on-panneers-way-annamalai-secret-plan/) - டெல்லியில் அமித்ஷா கூட்டிய அரசியல் கூட்டத்தில் அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதன் அடிப்படையிலே டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்ததாகத் தெரிகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பதற்காக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி நடத்திவருகிறார். சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுடன் இணைவதற்கு போராட்டம் நடத்திவருகிறார்கள்.2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம் பெற்றது. அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நாடாளுமன்ற தேர்தலில் - [மோடியின் அம்மா சென்டிமென்ட்… தேர்தல் ஸ்டன்ட்](https://tamilnewsnow.com/modis-amma-sentiment-election-stunt/) - பீகாரில் மோடிக்கு எதிராக ராகுல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இதை தடுப்பதற்கு திடீரென அம்மா செண்டிமெண்ட்டைக் கையில் எடுத்துள்ளார் மோடி. எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஆவேசம் காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. .இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் நடத்திய ஒரு பேரணியில் மறைந்த எனது தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். ஒரு - [மீண்டும் செங்கோட்டையன் புகைச்சல்… 5ம் தேதி அதிமுகவில் பூகம்பம்..?](https://tamilnewsnow.com/sengottaiyans-smoke-is-rising-again-an-earthquake-in-aiadmk-on-the-5th/) - எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் மூத்த தலைவர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது தொகுதியை இபிஎஸ் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின.நீண்ட காலமாகவே முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் - [தலைவர் பதவிக்கு சசிகாந்த் நாடகம்..? சமாளிப்பாரா செல்வப்பெருந்தகை..?](https://tamilnewsnow.com/sasikanths-drama-for-the-post-of-chairman-will-selvapperundhagai-cope/) - காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை. அதற்கு முத்தாய்ப்பாக ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறிவருகிறது.டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைமை ஆகிய யாரிடமும் ஆலோசனை, ஒப்புதல் பெறாமல் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்.அதாவது, சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சாகும் வரை உண்ணாவிரதம் - [பிரேமலதா மீண்டும் பல்டி. இபிஎஸ் மீது பாய்ச்சல். காரணம் இவர்தானா..?](https://tamilnewsnow.com/premalatha-is-back-in-trouble-she-is-attacking-eps-is-this-the-reason/) - ஜிகே மூப்பனார் நிகழ்வில் நிர்மா சீதாராமன் வேண்டுகோளின் பேரில் எல்.கே.சுதிஷ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தேமுதிக சார்பில் பங்கேற்ற சுதிஷை மரியாதை நிமித்தம் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்றும் பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் பிடிக்கிறார் என்றும் பிரேமலதா எகிறியிருக்கிறார். சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘’அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை - [தமிழ்நாட்டுக்கு பொறுப்பு டிஜிபி அறிவிப்பு. வெங்கட்ராமன் முழுமையான தகவல்கள்](https://tamilnewsnow.com/announcement-of-dgp-responsible-for-tamil-nadu-venkatraman-complete-information/) - தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஐபிஎஸ் ஓய்வு பெற்றதால் புதிய இயக்குநராக டிஜிபி வினித் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று டிஜிபியாக பதவியேற்கும் வெங்கட்ராமன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காவல் நிர்வாகப் பிரிவு - [அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்… நயினாருக்கு நல்ல யோகமடா](https://tamilnewsnow.com/nirmala-sitharaman-who-put-a-wedge-in-annamalai-good-luck-to-nainar/) - தமிழகம் வருகை தந்திருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, எல்.கே.சுதிஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் நேரடியாகவே அண்ணாமலைக்கு ரெய்டு விடுத்திருக்கிறார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு நட்சத்திர ஓட்டலில் பாஜ நிர்வாகிகளுக்கு விருந்தளித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.இந்த - [பிரேமலதாவை டென்ஷனாக்கிய விஜய்… என்னாச்சு..?](https://tamilnewsnow.com/vijay-made-premalatha-tense-what-happened/) - திமுகவில் வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அதிமுகவில் ஐக்கியமாக வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் எண்ணம். தங்கள் பலத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது பேசிக்கொண்டு இருந்தார்.இதையடுத்து பிரேமலதா எங்கே போனாலும் அவரிடம் விஜய் பற்றி கேள்வி எழுப்புவதும் அவர் பதில் சொல்வதுமாக இருந்தார். ஆனால், விஜய் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை என்பதுடன் டென்ஷாகிவிட்டார். நெல்லை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று, ‘’நாடு முழுவதும் வாக்கு திருட்டு - [டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அனுபவத்திற்கு சூப்பர் பதவி…. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு](https://tamilnewsnow.com/dgp-shankar-jiwal-gets-super-post-due-to-experience-meeting-with-chief-minister-stalin/) - தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், இன்று அவரை தீயணைப்பு ஆணையத் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார் சங்கர் ஜிவால்.சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்துக்கு நெருக்கமானவர். பொறியாளரான இவர் கடந்த 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தனது முதல் பணியை மன்னார்குடி உதவி எஸ்பியாக தொடங்கிய அவர், சேலம், மதுரை எஸ்பியாகவும், - [கட்டிப்பிடி கட்டிப்பிடிடா. சீமான் நம்மாழ்வார் அவதாரம்.](https://tamilnewsnow.com/hug-hug-seeman-is-the-incarnation-of-nammalvar/) - கள் இறக்கப்பட வேண்டும் என்று பனை மரத்தில் ஏறி சீமான் போராட்டம் நடத்திய விவகாரம் தமிழகம் முழுக்கவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வாழும் நம்மாழ்வார் என்று சீமானை நாம் தமிழர் தம்பிகள் பாராட்டிப் பேசிவருகிறார்கள்.இந்நிலையில் பசுமைக் காவலர் பட்டத்தை தக்கவைப்பதற்கு சீமான் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். இதன் ஒரு கட்டமாக நாளை திருத்தணியில் கட்டிப்பிடி திருவிழா நடத்துகிறார். மரங்களுடன் பேசுவதும் கட்டிப்பிடிப்பதும் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்ற இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விழா - [ராமதாஸை அம்பலப்படுத்திய அன்புமணி. ராமதாஸ் - சுசிலா திருமண நாள் கொண்டாட்டம்](https://tamilnewsnow.com/anbumani-exposed-ramadoss-ramadoss-sushila-wedding-anniversary-celebration/) - தைலாபுரத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி மாலை நடைபெற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் – சரஸ்வதியின் 60-வது திருமண நாள் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராமதாஸ் – சுசிலா 50வது திருமண நாள் நிகழ்வு குறித்து ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் அன்புமணி இருப்பதாக கூறப்படுகிறது. .பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இருவரும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் - [திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழிலுக்கு மூடு விழா..? மோடி கப்சிப்](https://tamilnewsnow.com/closing-ceremony-for-textile-industry-in-tiruppur-erode-modis-greed/) - அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50% வரிவிதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளித் தொழில் சர்வநாசமாகிவிடும் என்று உற்பத்தியாளர்கள் கதறுகிறார்கள். இதனால் என்ன நடக்கப்போகிறது என்பதே புரியவில்லை, இந்த தீபாவளி மேற்கு மாவட்டங்களில் ரண வேதனையை ஏற்படுத்த போகிறது என்று புரியாமல் விழிக்கிறார்கள்.இந்நிலையில் ஜவுளி ஆலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகிவருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’அமெரிக்க அரசின் புதிய வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து - [கிறிஸ்தவர் விஜய்யை பிள்ளையாரா மாத்திட்டாங்கப்பா… எலியாக புஸ்ஸி ஆனந்த்](https://tamilnewsnow.com/christian-vijay-is-being-treated-like-a-child-pussy-anand-as-a-rat/) - பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான ஒரு வாழ்த்து தெரிவித்தார். அதாவது, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். அதாவது விஜய் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே இப்படி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் போய்விட்டார்கள். கிறிஸ்தவரான விஜய்யை பிள்ளையாராக சித்தரித்து சிலை வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பாஜகவினரை கொதிக்க வைத்திருக்கிறது.பிள்ளையாரை முதல்வர் சேரில் அமரவைத்து, கையெழுத்து போடுவது போன்று வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் சட்டையில் - [விஜய் ஜெயிலுக்குப் போவாரா..? சிக்கலாகும் ரேம்ப்வாக் வழக்கு](https://tamilnewsnow.com/will-vijay-go-to-jail-rambwalk-case-is-becoming-complicated/) - மருத்துவமனையில் இருக்கும் விஜய் ரசிகர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரை அடுத்து விஜய் மற்றும் அவரது பவுன்சர்களுக்கு கைதாகும் சிக்கல் உருவாகியிருக்கிறது. கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடந்த விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 30 மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் விஜய் நடந்த வந்த போது, இளைஞர்கள் பலரும் ராம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்க்கு துண்டை அணிவிக்கவும் கட்டிப்பிடிக்கவும் முயன்றனர். இந்த ரசிகர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்படி - [அமைச்சர் நேரு மீது நில மோசடி குற்றச்சாட்டு. திருச்சியில் எடப்பாடி அட்டாக்](https://tamilnewsnow.com/minister-nehru-accused-of-land-fraud-edappadi-attack-in-trichy/) - திருச்சி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேரு செய்திருக்கும் கோல்மால்களை எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தியிருக்கிறார். நேற்று திருச்சி புதூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார்.அப்போது அவர், “அமைச்சர் நேரு இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.. தமிழ்நாட்டில் இவருடைய இலாகாவில்தான் நிறைய பிரச்னைகள். சொத்துவரி ஏற்றிவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே - [வரலாறு மட்டுமல்ல, அறிவியலையும் மாத்துறாங்க… பாஜக விண்வெளி லீலைகள்](https://tamilnewsnow.com/they-are-changing-not-only-history-but-also-science-bjps-space-games/) - இஸ்லாம் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு, அங்கெல்லாம் இந்து கோயில்களைக் கட்டுவதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அதேபோல், காந்திக்கு இணையாக கோட்சே புகழ் பாடப்படுகிறது. சாவர்க்கருக்கு என்று தனியே வரலாறு உருவாக்கப்படுகிறது.இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் பாஜக அமைச்சர் கூறிய அறிவியல் சமாச்சாரம் எக்கச்சக்க சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அதாவது, முதன்முதலில் விண்வெளிக்குப் போனவர் அனுமன் என்று கூறியிருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று - [ஆட்டோவுக்கு மானியம் தரும் எடப்பாடி… மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அமித்ஷா](https://tamilnewsnow.com/edappadi-to-provide-subsidy-for-autos-amit-shah-back-to-coalition-government/) - எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் எழுச்சிக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு தேர்தல் அறிவிப்பு வெளியிடுகிறார். அந்த வகையில் ஆட்டோவுக்கு மானியம் தரப்படும் என்று அறிவிப்பு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து குண்டு போட்டுக்கொண்டே இருக்கிறார்.இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார். எடப்பாடி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று சொல்கிறார், இதை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் அமைக்கிற தனிப்பெரும்பான்மை ஆட்சியில் கூட்டணிக் - [விஜய் மாநாட்டில் இவ்வளவு சேதாரமா..? ரசிகர்கள் செலவு எவ்வளவு தெரியுமா..?](https://tamilnewsnow.com/is-this-much-damage-done-at-vijays-conference-do-you-know-how-much-the-fans-are-spending/) - முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டு பார்த்து படிப்பார். அதேபோல் விஜய் ஏ4 சீட் பார்த்து படித்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. எல்லாவற்றையும் எழுதி வைப்பது பிரச்னையில்லை, இதையுமா என்று அவரது ரசிகர்களே ஆதங்கப்படுகிறார்கள்.ஏனென்றால், அவர் எழுதி வைத்தது இதுதான். மதுரை கிழக்கு வேட்பாளர்: விஜய் மதுரை மேற்கு வேட்பாளர்: விஜய் மதுரை வடக்கு வேட்பாளர்: விஜய் 234 தோகுதிகளிலும் வேட்பாளர்: விஜய். இதையுமே எழுதிப்படிக்க வேண்டும்?அதேநேரம், விஜய் மாநாட்டில் எவ்வளவு சேதாரம் என்று ஒரு கணக்கு போட்டிருக்கிறார்கள். - [விஜய் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட்.. ஆட்டோ சின்னத்துக்கு மனு..?](https://tamilnewsnow.com/70-seats-for-congress-party-in-vijay-alliance-petition-for-auto-symbol/) - ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் எந்தக் கட்சியும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது என்று விஜய் கட்சியினர் குஷியாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் பக்கமிருந்து எந்த அசைவும் இல்லை என்றதும் விஜய் டீம் செம அப்செட்.இப்போது விஜய் எதிர்பார்ப்பது எல்லாமே அவருக்கு ஆட்டோ சின்னம் கிடைக்குமா என்பதுதான். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’சிறிது காலம் முன்னர்வரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட - [அண்ணாமலை இமேஜ் டோட்டல் டேமேஜ்… சிங்கத்துக்கு பல்லைப் புடுங்கிட்டாங்க](https://tamilnewsnow.com/annamalai-image-total-damage-the-lions-teeth-were-knocked-out/) - எடப்பாடியை முதல்வர் பதவிக்கு வரவைப்பதற்கு நான் வரலைங்கண்ணா… எனக்கு பாஜகதான் முக்கியம் என்றெல்லாம் வீரவசனம் பேசிய அண்ணாமலை நிலவரம் இப்போது ரொம்ப ரொம்ப கேவலமாகிவிட்டது. எடப்பாடியை முதல்வராக்குவோம் என்று பேசிய வீடியோவைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசினார். அப்போது அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பாஜகவினர் கடுமையாக உழைப்போம் என்று பேசியிருக்கிறார். இப்போதுதான் அண்ணாமலைக்கு புத்தி வந்திருக்கிறது என்று - [தோசை மாவுக்கும் ஜிஎஸ்டி…? வரிவிகிதத்தில் கிடுகிடு மாற்றம்…](https://tamilnewsnow.com/gst-on-dosa-batter-a-sudden-change-in-tax-rate/) - இந்தியாவில் நடுத்தர மற்றும் குறு தொழில்களை அழித்தொழித்த பெருமை ஜிஎஸ்டிக்கு உண்டு. இப்போது ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கும் அமைச்சர்கள் குழு ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. தற்போதைய 12% மற்றும் 28% விகிதங்களை நீக்கி, இரண்டு விகிதங்களாக மாற்றியமைக்க ஒன்றிய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. புதிய அமைப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு 5%, சாதாரண பொருட்களுக்கு 18%, மற்றும் சொகுசு பொருட்கள் / தீமை பொருட்களுக்கு 40% விகிதம். 12% விகிதத்தில் - [அமித்ஷா முன்னிலையில் சேரப்போகும் திமுக விஐபி. அதிமுகவில் எத்தனை சீட்..?](https://tamilnewsnow.com/dmk-vip-to-join-in-the-presence-of-amit-shah-how-many-seats-in-aiadmk/) - தமிழகம் வரும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார். இந்த சமயத்தில் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை அரியணையில் இருந்து வீழ்த்துவோம் என்று அதிமுக – பாஜக கூட்டணி கட்சியினர் ஆவேசமாக பேசி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று - [திருமாவளவன் விலை 50 கோடி ரூபாய்..? போட்டுக்கொடுத்த முத்தரசன்](https://tamilnewsnow.com/thirumavalavan-is-priced-at-50-crore-rupees-mutharasan-gave-it-away/) - கடந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் நிதி வாங்கியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இந்நிலையில் நான் மட்டுமா வாங்கினேன் வைகோ, திருமாவும் வாங்கினார் என்று போட்டுக் கொடுத்துள்ளார்.இது குறித்து பேசிய முத்தரசன், ‘’திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு பணம் கொடுத்தது. கையில் கொடுக்கவில்லை, நடு ராத்திரியில் கொடுக்கவில்லை, திரை மறைவில் கொடுக்கவில்லை. திமுகவின் வாங்கி கணக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அனுப்பப்பட்டது. - [டிரெண்டிங் ஆகும் விஜய் மாநாடு… பாஜகவுக்கு பதில் சொல்வாரா..?](https://tamilnewsnow.com/vijays-conference-is-trending-will-he-answer-the-bjp/) - நடிகர் விஜய் இன்று நடத்தும் இரண்டாவது மாநில மாநாடு மிகப்பெரும் அளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரையை நோக்கி ரசிகர்கள் ஓடோடி வருகிறார்கள். பத்திரிகை, மீடியா, சமூகவலைதளங்களில் இதுவே டிரெண்டிங் ஆகியுள்ளது. மதுரை பாரபத்தியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக முடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், காலையிலே கூட்டம் - [விஜய் மாநாட்டுக்கு வித்தியாச அழைப்பு. சூப்பர் புரோ](https://tamilnewsnow.com/vijays-special-invitation-to-the-conference-super-pro/) - குடும்பத்தோடு வாருங்கள், கூட்டம் கூட்டமாக வாருங்கள் என்றெல்லாம் மாநாட்டுக்கு அழைப்பு விடப்படுவது சகஜம். இந்நிலையில் வீட்டிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பாருங்கள் என்று விஜய் விட்டிருக்கும் அறிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.21ம் தேதி நடைபெறும் மாநாட்டையொட்டி நடிகர் விஜய், ‘’தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் - [ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி..? திமுகவின் தில்லுமுல்லு](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-warned-the-ambulance-driver-dmks-dillumullu/) - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலசப்பாக்கம், போளூர், அணைக்கட்டு தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசினார். அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தத் தொடங்கிய நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.அதை பார்த்தவுடன் எடப்பாடி பழனிசாமி கோபமாகிவிட்டார். ஏனென்றால், அவர் ஏந்தெந்த தொகுதிகளில் பேசத் தொடங்கினாலும் அங்கே இடையூறாக ஆம்புலன்ஸ் வந்துவிடுகிறது. ஆகவே எடப்பாடி, ‘’நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் - [அன்புமணியை அவுட் ஆக்குவாரா டாக்டர் ராமதாஸ்…? பொதுக்குழு மோதல்](https://tamilnewsnow.com/will-dr-ramadoss-throw-anbumani-out-general-committee-clash/) - பாட்டாளி மக்கள் கட்சியில் முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் தினம் ஒரு திருப்பம் நடக்கிறது. அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அன்புமணி குரூப்பை அலறவிட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூரிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 - [சி.பி.ஆருக்கு திமுக ஓட்டு போடுமா..? மோடியின் தேர்தல் நாடகம்](https://tamilnewsnow.com/will-dmk-vote-for-cpr-modis-election-drama/) - கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிய சிபி ராதாகிருஷ்ணன் இப்போது துணை ஜனாதிபதியாக நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பது தமிழக அரசியலை குலுக்கியிருக்கிறது.இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் உச்சபட்ச அங்கீகாரம் அளிக்கும் பாஜக. பொதுவாழ்வில் அனைவரும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பது நம் அனைவருக்கும் பெருமை. அரசியல் வேறுபாடுகள் பாராட்டாமல் தமிழ்நாட்டின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கட்டாயம். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக கொண்டு வந்ததும் பாஜகவே. - [மேடையிலிருந்து குதித்து விஜய் ரசிகரை அடித்த சீமான்..? குடி போதையா..?](https://tamilnewsnow.com/seeman-who-jumped-off-the-stage-and-hit-a-vijay-fan-was-he-drunk/) - சீமான் கூட்டத்தில் தளபதி, தளபதி என்று விஜய் பெயரைக் கூறியவரை, மேடையில் இருந்து இறங்கிவந்து அடித்த சம்பவம் செம வைரலாகிவருகிறது. குடி போதையில் சீமான் இப்படி செய்திருப்பதாக விஜய் கட்சியினர் செய்தி பரப்பிவருகிறார்கள்.சீமான் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் டிவிகே, டிவிகே என்று சிலர் கத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசியசீமான், ‘புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள், ஓரமாக போய் விளையாடுங்கள், குறுக்கே வராதீர்கள்’ என்று பேசியிருந்தார். இதையடுத்து - [தேர்தலுக்குத் தயாராகும் பாஜக. முதல் விக்கெட் ஐ.பெரியசாமி… அடுத்தது நேரு..?](https://tamilnewsnow.com/bjp-preparing-for-elections-first-wicket-i-periyasamy-next-nehru/) - வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக வித்தியாசமான பாணியில் அணுக இருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லி பாணியில் முக்கியமான திமுக புள்ளிகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஜெயிலுக்குள் அனுப்பும் திட்டம் தயாராகிறது. அந்த வகையில் மூன்று முக்கியப் பிரமுகர்களை சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் முதல் நபராகச் சிக்கியிருக்கிறார் ஐ.பெரியசாமி. ஏற்கெனவே செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கிறார். அடுத்தபடியாக நேருவும் மாட்டுவார் என்று சொல்லப்படுகிறது. இப்போதுஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரியசாமி - [ஆளுநர் ஆர்.என்.ரவி பார்ட்டியில் விஜய்..? பட்டமளிப்பு விழாவில் அவமானம்](https://tamilnewsnow.com/vijay-at-governor-r-n-ravis-party-humiliation-at-the-graduation-ceremony/) - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார். பின்னர் ஜீன் ஜோசப் கூறும்போது, “தமிழுக்கும், தமிழக - [கஞ்சாவுக்கு அடுத்து நாட்டு வெடிகுண்டு…. எடப்பாடி கடுமையான குற்றச்சாட்டு](https://tamilnewsnow.com/next-to-cannabis-the-countrys-bomb-edappadi-makes-serious-accusations/) - தமிழகத்தில் எங்கெங்கும் கஞ்சா, போதைப் பொருட்கள் கிடைக்கிறது. இதனால் நாடெங்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள் நடந்துவருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகிறார். இந்நிலையில் மாணவர்கள் கத்தி, அரிவாள் என்று வன்முறையில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு - [வாழும் ஜெயலலிதாவா பிரேமலதா..? கப்சிப் அதிமுக](https://tamilnewsnow.com/is-jayalalithaa-the-living-or-premalatha-aiadmks-kapchip/) - எங்களைத் தவிர வேறு யாரும் விஜயகாந்த் போட்டோவை, வீடியோவை பயன்படுத்தக்கூடாது. அப்படி விஜய்காந்த் படத்துடன் போஸ்டர், பேனர் இருந்தாலே உடனடியாக வழக்கு போடுவோம் என்று பிரேமலதா பேசியிருந்தார். அவரை ஜெயலலிதா போன்று சித்தரிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.சமீபத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பிரேமலதா. இதையடுத்து அங்கேயும் பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த படம் பதிவிடப்பட்டிருப்பதாக - [விஜய் அடுத்து நீதிபதியைக் கூப்பிடுவாரா..? பனையூர் சாணக்கியர்.](https://tamilnewsnow.com/will-vijay-call-the-judge-next-panaiyur-chanakya/) - கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எல்லாம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கியிருக்கும் நிலையில், அந்த போராட்டத்தை புதிய டைப்பாக அணுகியிருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் சாணக்கியத்தனம் என்று அவரது ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.அவரது நிர்வாகிகள், ‘’விஜய் நேரில் வர தயாராக இருந்தார். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் அதை விரும்பவில்லை. அதிக கூட்டம் கூடிவிடும், மழை வரும் என்றெல்லாம் சொல்லி தடுத்து விட்டனர். அதனாலே நேரில் சந்தித்தார்’’ என்று சமாளிக்கிறார்கள்.அதேநேரம் - [ராகுல் போராட்டம் ஜெயிக்குமா..? தேர்தல் ஆணையம் அடாவடி](https://tamilnewsnow.com/will-rahul-win-the-protest-election-commission-is-adamant/) - கடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வெற்றி அடைந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், “பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது” என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இது குறித்து பேசுபவர்கள், ‘’தேர்தல் ஆணைய அறிவிப்பு ஜனநாயக விரோதமும், இந்திய அரசியலமைப்பை மீறும் செயலும் ஆகும். அரசியலமைப்பு என்ன சொல்கிறது? பிரிவு 32 & 142: உச்ச நீதிமன்றத்திற்கு, எந்த அமைப்பிடமும் - [ராமனை பைத்தியம் என்றாரா வைரமுத்து? பொங்கியெழும் பாஜக](https://tamilnewsnow.com/did-vairamuthu-call-rama-crazy-bjp-is-infuriated/) - கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில் ராமரை அவமரியாதை செய்துவிட்டார் என்று பாஜகவினர் உரக்க குரல் கொடுத்துவருகிறார்கள். வைரமுத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்கிறார்கள்.இந்த கம்பன் கழக விழா குறித்து கவிஞர் வைரமுத்து, ‘’மறைந்து நின்று அம்பெய்து கொன்ற ராமனை வால்மீகி மன்னிக்கவில்லை; அம்பு வீசப்பட்ட வாலியும் மன்னிக்கவில்லை; அந்தப் பழியை உலகமும் மன்னிக்கத் தயாராக இல்லை ஆனால் கம்பன் ராமனைப் பழியிலிருந்து காப்பாற்றுகிறான் “தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை” - [திருமாவளவனுக்கு எடப்பாடி கதவடைப்பு…? எம்.ஜி.ஆருக்கு அவமரியாதை](https://tamilnewsnow.com/edappadis-door-slamming-for-thirumavalavan-disrespect-to-mgr/) - எம்.ஜி.ஆரை உருவாக்கியது பிராமணர்கள், திராவிட இயக்கத்தில் பிராமணியத்தை நுழைத்தவர் எம்.ஜி.ஆர். என்று திருமாவளவன் பேசிய விவகாரம் படுவைரலாகி வருகிறது. இனி, அதிமுக கூட்டணியில் அவர் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைமை உருவாகியிருக்கிறது.அதேநேரம், பிராமணியமே அதிமுகவை உருவாக்கியது, காப்பாற்றியது என்று கூறும் நடிகை கஸ்தூரி, ‘’பொன்மனச்செம்மல் தமிழ்நாட்டின் ஒப்பற்ற நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனிய கும்பல்தான் என்று உரத்து கூறிய விசிக தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் சார்பாகவும் பார்ப்பனியம் சார்பாகவும் நன்றி’’ என்று கூறியிருக்கிறார்.அதேநேரம் எம்.ஜி.ஆர். பார்ப்பணியத்தை - [சசிகலா பாணியில் ஓரம் கட்டப்படும் ராமதாஸ்… பாஜக திருவிளையாடல்.?](https://tamilnewsnow.com/ramadoss-is-being-sidelined-in-the-sasikala-style-bjps-plaything/) - அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பஞ்சாயத்தில் பாமக பஞ்சராகிக் கிடக்கிறது. இந்நிலையில் அன்புமணி கூட்டயிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்காமல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இப்போது பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் அன்புமணி. பாஜகவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பது போன்று அன்புமணியை கூட்டணியில் சேர்ப்பதற்கு வசதியாக ராமதாஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளார். சசிகலாவைப் போன்று ராமதாஸை ஓரம் கட்டும் முயற்சிகள் நடக்கின்றன. எல்லாம் பாஜக திருவிளையாடல் என்கிறார்கள்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை மாமல்லபுரத்தில் பொதுக்குழு - [ராகுல் அம்பலப்படுத்திய ஓட்டு திருட்டு… அதிரும் ஜனநாயகம்](https://tamilnewsnow.com/rahul-exposes-vote-rigging-shaking-democracy/) - 400 தொகுதிகளை வெல்வோம் என்று வீரவசனம் பேசிய பாஜக, தனிப்பெரும்பான்மை பெறவே முடியாத அளவுக்குத் தடுமாறியது. இந்த வெற்றியும் உண்மை அல்ல, அப்பட்டமான சீட்டிங் என்று ராகுல் காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார்.காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஐந்து விதமான பாஜக சீட்டிங் குறித்து விலாவாரியாகப் பேசினார். அவர் பேசுகையில், “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். தேர்தலில் சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி - [அழையா விருந்தாளி அன்புமணி….? ராமதாஸ் மாநாட்டில் காத்திருக்கும் திகில்](https://tamilnewsnow.com/did-you-invite-the-guest-anbumani-the-horror-that-awaits-at-the-ramadoss-conference/) - எந்த ஒரு பதவிக்கும் தகுதி இல்லாத சோம்பேறிக் கழுதை தான் அன்புமணி என்று டாக்டர் ராமதாஸ் கொடுத்திருக்கும் பேட்டியும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மாநாடும் பாமகவுக்குள் கடும் மோதலை உருவாக்கிவருகிறது. இந்த மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக அன்புமணி வருகை தருவார் என்று கூறப்படுவது உண்மையான தொண்டர்களை அலற விட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம்,. பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசு பதவிகளில் அதிகாரத்தில் பெண்கள், பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி பூம்புகாரில் வன்னியர் சங்கம் - [போலீஸ் கொலைக்கு என்கவுன்டர்..? எக்கச்சக்க சர்ச்சை](https://tamilnewsnow.com/encounter-for-police-murder-a-lot-of-controversy/) - உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீஸார் என்கவுன்டர் செய்திருப்பது மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர்.இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு - [விஜய் மாநாட்டில் களம் இறங்கும் விஐபிகள். நடிகையும் திமுக முக்கியப் புள்ளியும் சங்கமம்](https://tamilnewsnow.com/vips-to-take-the-stage-at-vijays-conference-actress-and-dmk-key-point-confluence/) - வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் விஜய் கட்சியான த.வெக. மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மேடையில் மாற்றுக் கட்சியில் இருந்து சங்கமிக்கும் 10 விஐபிகள் மேடை ஏற இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த பட்டியலில் காளியம்மாள், மருது அழகுராஜ் ஆகியோருடன் திமுக முக்கியப் புள்ளி ஒருவர் இருக்கிறாராம்.எப்போது மதுரை மாநாடு என்று பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இவற்றைத் தீர்க்கும் வகையில் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், - [அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை, நடந்தது என்ன..?](https://tamilnewsnow.com/police-sub-inspector-hacked-to-death-in-aiadmk-mlas-garden-what-happened/) - தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை - [கொட்டும் மழை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் எடப்பாடி பழனிசாமி… தெற்கில் தாக்குப் பிடிப்பாரா..?](https://tamilnewsnow.com/pouring-rain-edappadi-palaniswami-with-differently-abled-children-will-he-survive-in-the-south/) - கொங்கு பகுதியில் அதிமுக ரொம்பவே ஸ்ட்ராங்க் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், தெற்கில் படு வீக் என்பார்கள். அதை மாற்றும் வகையில் தெற்குப் பகுதியில் டூர் அடித்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்றைய தினம் அவர் மழையில் நனைந்துகொண்டு பேசியபோதும் மக்கள் கலையாமல் இருந்ததும் ஊனமுற்ற குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடியதும் மக்களைக் கவர்ந்துள்ளது.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நேற்று மாலை திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட நெல்லை டவுன் வாகையடி திடல் அருகே - [படிக்கச்செல்லும் தமிழக மாணவர்களை போருக்கு அனுப்பும் ரஷ்யா… துரை வைகோ அதிர்ச்சி தகவல்](https://tamilnewsnow.com/russia-is-sending-tamil-nadu-students-to-war-durai-vaikos-shocking-information/) - ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவில் படிக்கச் செல்லும் மாணவர்களை, ரஷ்ய நாடு வம்படியாக ராணுவத்தில் சேர்த்து பணிபுரிய அனுப்புவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சிக்கியிருக்கும் தமிழ் மாணவரை மீட்கும்படி பிரதமர் மோடியிடம் முறையிட்டிருக்கிறார் துரைவைகோ எம்.பி.ரஷ்யாவுக்குப் படிக்கச் சென்ற மாணவன் கிஷோர் கடந்த 31.07.2025 அன்று அவரது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னை ஆகஸ்ட் 2 அன்று போர்முனைக்கு - [தர்மயுத்தம் பன்னீர் இப்போது கோமாளி பன்னீராக மாறிட்டாருங்க…](https://tamilnewsnow.com/dharmayuttam-panneer-has-now-become-komali-panneer/) - ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்திய நேரத்தில், ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியாகப் பார்க்கப்பட்டார். நியாயத்துக்கும் நீதிக்கும் பன்னீர் போராடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது போராட்டம் எல்லாமே ஒரு துணை முதல்வர் பதவியிலேயே முடிந்து போனது.அதன்பிறகு அவர் எடுத்த எல்லா முடிவுகளுமே அவருக்கு எதிராக அமைந்தது. தலைமைக் கழகத்தை கைப்பற்றப் போவதாகச் சொல்லி, கதவை உடைத்து கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டார். எடப்பாடியுடன் பொதுச்செயலாளர் போட்டி போட முடியாமல் தோற்றுப் போனார். அதன்பிறகு மோடியின் கைப்பாவையாக - [திமுகவில் இணைகிறாரா பன்னீர்..? பாஜகவுக்கு கெட்ட நேரம்](https://tamilnewsnow.com/is-panneer-joining-dmk-bad-time-for-bjp/) - தமிழகத்தில் கண்மூடித்தனமாக பாஜகவை ஆதரித்துக்கொண்டிருந்த ஒரே நபர் ஓ.பன்னீர்செல்வம். அவரே இப்போது பாஜகவை ஓட ஓட விரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் திமுகவில் இணையப்போவதில்லை என்று கொடுத்திருக்கும் அறிவிப்பு அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. மோடி சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அறிவித்தது. அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். திமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்விக்குப் - [சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கும் ஹெச்.ராஜா..? நடிப்பில் டெபாசிட் வாங்குவாரா..?](https://tamilnewsnow.com/h-raja-to-compete-with-superstar-rajini-will-he-take-a-deposit-for-acting/) - சினிமாவில் நடித்து அதன் பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் மத்தியில், அரசியலில் இருந்து நடிப்புக்குப் போகிறார் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. சினிமாவில் ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சூப்பர் ஸ்டாராக மாறுவாரா என்று பாஜகவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.இன்று ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் வீரமுருகன் இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு - [விஜய்யை சீண்டும் அஜித்… வெளுத்தெடுக்கும் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/ajith-taunts-vijay-fans-are-furious/) - கூலி விழாவில் ரஜினி, அகரம் விழாவில் சூர்யா ஆகியோர் மறைமுகமாக நடிகர் விஜய்யை தாக்குதல் கொடுத்த நிலையில், தன்னுடைய 33 ஆண்டு திரையுலக வாழ்வுக்கு நன்றிக் கடிதம் எழுதியிருக்கும் அஜித் நேரடியாகவே விஜய்யை சீண்டியிருக்கிறார்.அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’உங்களது அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது, விஜய்யை வம்புக்கு இழுக்கும் வேலை. அவர் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே கிண்டல் செய்கிறார் என்று அவர்ரது ரசிகர்கள் பாய்ந்து பாய்ந்து குதறுகிறார்கள். - [வைகோவின் நம்பிக்கை போயே போச்சு… விஜய் கட்சியில் மல்லை சத்யா..?](https://tamilnewsnow.com/vaikos-trust-is-gone-mallai-sathya-in-vijays-party/) - மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தானாகவே வெளியேறுவார் என்று நினைத்த நிலையில், அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உட்கட்சி மோதலை உருவாக்கி வருகிறார். இந்த போராட்டத்தில் மல்லை சத்யா பேச்சு செம சூடு. மதிமுகவிலிருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து வெளியேறிய பின்னரும், அமைதியாக கட்சியில் பணியாற்றி வந்தார் மல்லை சத்யா. ஆனால் துரை வைகோ வந்ததும் இருவருக்கும் இடையே அதிகா மோதல் ஏற்பட்டது. இதனால் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என - [வடமாநில வாக்காளர்களுக்கு சீமான் எச்சரிக்கை… கவின் வீட்டுக்கும் போயிட்டாரு](https://tamilnewsnow.com/seeman-warns-northern-state-voters-he-also-visited-kavins-house/) - சாதிச் சங்க மாநாடுகளில் பங்கேற்று வீர உரையாற்றும் சீமான், ஆணவப்படுகொலையால் இறந்த கவின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அதோடு, வட மாநில வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.நாம் தமிழர் சீமான், ‘’பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் - [அன்புமணிக்கு பாஜக ஆதரவு…. ராமதாஸ் சீக்ரெட் மூவ்..?](https://tamilnewsnow.com/bjps-support-for-anbumani-ramadoss-secret-move/) - பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் கடுமையான அதிகார யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அன்புமணி பக்கம் இருக்கிறது என்பதைச் சொல்லும் வகையில் தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதையடுத்து ராமதாஸ் என்ன மூவ் எடுக்கப்போகிறார் என்பது பரபரப்பாக மாறியிருக்கிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் - [பன்னீருக்கு காலில் விழுவதெல்லாம் சகஜமப்பா… அடுத்தது விஜய் கால்கள்..?](https://tamilnewsnow.com/is-it-normal-for-panneerselvam-to-fall-on-his-feet-next-up-vijays-feet/) - அரசியல் என்று வந்துவிட்டாலே அவமானம், ரோஷம், மதிப்பு, மரியாதை என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதற்கு வாழும் சாட்சியாக மாறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலில் விழுந்தார். அடுத்து சசிகலா காலில் விழுந்தார். அதன்பிறகு தினகரன் காலில் விழுந்தார். அதன்பிறகு குருமூர்த்தி பேச்சைக் கேட்டு அவர் காலில் விழுந்தார். அவர் சொன்னதைக் கேட்டு மோடியின் காலில் விழுந்தார். மோடியின் உத்தரவுப்படி எடப்பாடியின் காலில் விழுந்தார். துணை முதலமைச்சராக காலத்தை ஓட்டினார். ஆட்சி போனதும் எடப்பாடியின் கால்களுக்குப் பதிலாக மீண்டும் மோடியின் காலில் - [மோடியை பழி வாங்குகிறாரா டிரம்ப்…. டாலரின் மதிப்பு மளமள குறைவு](https://tamilnewsnow.com/is-trump-taking-revenge-on-modi-the-value-of-the-dollar-is-falling/) - அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதற்குப் பின்னணியில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக - [குஷ்புக்கு திடீர் மரியாதை…. அண்ணாமலை, சரத்துக்கு என்ன பதவி..?](https://tamilnewsnow.com/sudden-respect-for-khushbu-annamalai-what-is-the-position-of-sarath/) - பாஜகவில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்த குஷ்புக்கு திடீரென துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் அதிருப்தியில் இருந்த குஷ்பு எந்த நேரமும் விஜய் கட்சியில் சேர்ந்துவிடும் எண்ணத்தில் இருந்தார் என்றும், அதை தடுத்து நிறுத்தவே இந்த பதவி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனாலே இந்த பதவி கொடுத்ததும் விஜய் குறித்து குஷ்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘’விஜய் இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். என் தம்பியான அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அரசியலில் இல்லாமல், வெளியில் - [மோடிக்கு சவால் விட்ட ராகுல்… தண்ணீர் குடித்த பிரதமர்](https://tamilnewsnow.com/rahul-challenged-modi-pm-drank-water/) - மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேரடி சவால் விடும் வகையில் பேசினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலையிடவில்லை என்று பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பான விவாதத்தை விரிவாக காண்போம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ” பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியா துல்லியமாக தாக்கிய இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை எங்களது கூட்டணியுடன் அமல்படுத்தினோம் என்றார். ஆனால், - [பன்னீருக்கு ரோஷம் வந்திடுச்சு…. மோடிக்கு எதிர்ப்புக் குரல்](https://tamilnewsnow.com/panneer-is-angry-voice-of-opposition-to-modi/) - காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் பன்னீர்செல்வம். என்னை விமானநிலையத்தில் சந்திக்க அனுமதி கொடுத்தால் அது ஒரு வரலாற்று சம்பவம் எனும் ரீதியில் மண்டியிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை மோடி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே தேவை என்பதில் உறுதியாக இருந்ததால், பன்னீரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் மோடி வந்து சென்ற பிறகு பன்னீரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆலோசனை - [அன்வர் ராஜாவுக்குப் பதில் இளைய மன்னர்…. இபிஎஸ் கணக்கு பலிக்குமா?](https://tamilnewsnow.com/anwar-raja-will-be-replaced-by-a-younger-king-will-the-eps-calculation-work/) - சமீபத்தில் ராம்நாட் ஏரியாவைச் சேர்ந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். இதற்கு பதிலடி தருவது போன்று முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் அதிமுகவுக்கு பூஸ்ட் ஆக அமையுமா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.ஏனென்றால், அரசியல் தெரிந்த அனைவருக்கும் அன்வர் ராஜா யார் என்று தெரியும். ஏன் அதிமுகவில் இருக்கும் அனைவருக்கும் அன்வர் ராஜாவை தெரியும்.. ராமநாதபுரம் தாண்டி - [நெல்லை கவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வாரா விஜய்..? சகல கட்சிகளும் கப்சிப்](https://tamilnewsnow.com/will-vijay-console-nellai-kavins-family-all-parties-are-in-a-hurry/) - போலீஸ் அராஜகத்தால் உயிர் இழந்த அஜித்குமார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய், நெல்லையில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்குச் சென்று ஆறுதல் கூற வேண்டும், அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். நெல்லையில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எந்த ஒரு அரசியல் தலைவரும் கண்டனம் தெரிவிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஏனென்றால், சமுதாய ஓட்டுக்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதாலே அமைதி காக்கிறார்கள். - [மோடி மேடையில் திருமாவளவன்…. கூட்டணிக்குத் திருப்புமுனை?…. நயினாருக்கு புதிய சர்ச்சை](https://tamilnewsnow.com/thirumavalavan-on-modis-stage-a-turning-point-for-the-alliance-a-new-controversy-for-nainar/) - மோடியின் மேடையில் திருமாவளவன் நிற்பதைப் பார்த்ததும் அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப் போவது உறுதி என்று அதிமுகவினர் கொண்டாட்டம் போடுகிறார்கள். அந்த விழா மேடையில் எந்த பதவியிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் மேடை ஏறியது சர்ச்சையாகியுள்ளது.மோடியுடன் திருமாவளவன் மேடை ஏறியது குறித்து விடுதலை சிறுத்தைகள், ‘’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் திரு.நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். - [குற்றவாளிக் கூண்டில் நீதிபதி…. என்னங்க சார் உங்க சட்டம்..?](https://tamilnewsnow.com/judge-in-the-criminals-cage-what-is-your-law-sir/) - இப்போது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஜி.ஆர்.சாமிநாதன் சம்மன் கொடுத்து கேள்வி எழுப்பிய விவகாரம்தான். என்ன நடந்தது என்று விவரமறிந்தவகளிடம் கேட்டொம்.இது குறித்து பேசுபவர்கள், ‘’ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ரகசியமாக புகார் அளிப்பது வக்கீலுக்கு நம் நாட்டின் சட்டம் கொடுத்த உரிமை. இதை பயன்படுத்தித்தான் சென்ற மாதம் ஒரு ஹை கோர்ட் ஜட்ஜ் பற்றி ரகசிய புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். ஆனால்… சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த ரகசிய - [பேய்க்கும் பிசாசுக்கும் சண்டை… பா.ம.க. பரிதாபம்](https://tamilnewsnow.com/a-fight-between-the-devil-and-the-demon-pmk-is-pathetic/) - பதவிக்காக ராஜ குடும்பத்தினர் ஒருவரையொருவர் கொலை செய்தார்கள், காலை வாரினார்கள், குடும்பத்தை அழித்தாகள் என்றெல்லாம் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். அப்படியொரு சம்பவத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. அதாவது, பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் அதிகார சண்டை அது.சைக்கிளில் போய் வன்னியர் சங்கத்துக்கு ஆதரவு திரட்டி பாமகவை பிரமாண்ட கட்சியாக வளர்த்தவர் டாக்டர் ராமதாஸ். சைக்கிளில் போன ராமதாஸ்க்கு இப்போது ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் வந்திருக்கிறது. வன்னியர் சங்கத்தின் பெயரில் இருக்கும் - [அன்புமணி நடை பயணத்துக்கு ராமதாஸ், திருமாவால் ஆபத்து..? உஷாரய்யா உஷாரு](https://tamilnewsnow.com/anbumanis-hiking-trip-is-in-danger-due-to-ramadoss-and-thiruma-be-careful/) - வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தைத் தொடங்கிய அன்புமணி விவகாரம் எக்கச்சக்க புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவரது பிறந்த நாளில் “உரிமை மீட்க, தலைமுறை காக்க” நடைபயணத்தை தொடங்கியிருப்பதால், சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று காவல் துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் - [சேரன் சினிமாவில் டாக்டர் ராமதாஸ் அன்புமணிக்கு ஃபைனல் வார்னிங்](https://tamilnewsnow.com/final-warning-to-dr-ramadoss-anbumani-in-cheran-cinema/) - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 87ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி லோக்கல் லீடர் வரை நிறைய பேர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இன்று அன்புமணி நேரில் வந்து சரண் அடையவில்லை என்றால் சட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்று வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.இன்று பாமக ராமதாஸ்க்கு அண்ணாமலை, ‘’40 ஆண்டுகளுக்கும் மேலாக , தமிழகத்தின் நலனுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்து வரும் - [ஏமாத்திட்டாரே விஜய்… சீக்ரட் ஆலோசனை… சுற்றுப்பயணம் கேன்சல்..?](https://tamilnewsnow.com/vijay-was-deceived-secret-advice-tour-canceled/) - எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அன்புமணி பயணம் செய்கிறார். அதேபோல் பிரேமலதாவும் பயணத்தைத் தொடங்குகிறார். இதையடுத்து விஜய் போட்டிருந்த சுற்றுப்பயணம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்ற ஆலோசனை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை அலுவலகத்தில் மாநாடு பணிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயலி உள்ளிட்டவற்றை நேற்று ஆய்வு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர் - [ஓபிஎஸ் தலையெழுத்தை மாற்றுவாரா மோடி..? புதிய கட்சிக்கு ரெடி](https://tamilnewsnow.com/will-modi-change-the-slogan-of-ops-ready-for-a-new-party/) - திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கிறது. அதிமுகவில் இணைப்பு அல்லது புதிய கட்சி என்பதற்கு மோடி வருகை விடை கொடுத்துவிடும் என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகிறார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பிரதமர், அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 26ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் - [டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரத்து ஆகுமா..? அண்ணாமலை ஆவேசம்](https://tamilnewsnow.com/will-tnpsc-group-4-exam-be-cancelled-annamalai-aavesam/) - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழில் எழுதியவர்கள் யாருமே பாஸ் ஆகக்கூடாது என்பது போன்று கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றத்துக்குப் போவோம் என்றும் எச்சரிக்கை செய்தார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அண்ணாமலையும் ஆவேசம் காட்டியுள்ளார்.அண்ணாமலை அவரது பதிவில், ’’டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை - [மோடிக்கு வார்னிங்..? ஜெகதீப் தன்கர் ராஜினாமா ரகசியம்](https://tamilnewsnow.com/warning-to-modi-jagdeep-dhankhars-resignation-secret/) - உடல் நிலையைக் காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது, மோடிக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அந்தக் ராஜினாமா கடிதத்தில், உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை காரணமாகவும் ராஜினாமா - [எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா? எங்கெங்கும் இஸ்லாம் தொப்பி](https://tamilnewsnow.com/will-edappadi-get-minority-votes-islamic-hats-everywhere/) - எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய தொப்பிகள் வழங்கப்படுவதும் அதை அவர் அணிந்துகொண்டு போஸ் கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் எடப்பாடிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாகிறது. இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு 69சதவீத முஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றது,25 சதவீதம் அதிமுக கட்சிக்கு வந்தது பிற கட்சிகள் 6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - [அன்வர்ராஜா அவுட். எடப்பாடியுடன் பா.ஜ.க. கூட்டணி தாக்குப் பிடிக்குமா..?](https://tamilnewsnow.com/anwar-raja-is-out-will-the-bjp-alliance-with-edappadi-survive/) - பாஜகவுடன் கூட்டணி அமைந்ததில் இருந்து அதிமுகவில் எக்கச்சக்க குழப்பம் நடந்துவருகிறது. இதில் உச்சபட்சமாக மூத்த தலைவர் அன்வர் ராஜா கட்சியில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும் சில தலைவர்கள் விலகக்கூடும் என்று பேச்சு எழுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆங்கில நாளிதழுக்குத் தெளிவாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கேள்வி ; பாஜகவுடனான கூட்டணியை 2023-ம் ஆண்டில் முறித்துக்கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள கூட்டணி - [அனகோண்டா பிடியில் எடப்பாடி பழனிசாமி… காப்பாற்றுவாரா விஜய்?](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-in-the-grip-of-an-anaconda-will-vijay-save-him/) - கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம் என்று சொல்லி கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இல்லாமல் தேர்தலில் நின்று வாஷ் அவுட் ஆனார்.அதன் பிறகு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தார். இந்நிலையில் திடீரென டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமி மூன்று கார் மாறிச்சென்று அமித்ஷாவை சந்தித்தார். எடப்பாடியை அருகில் வைத்துக்கொண்டு அமித்ஷா கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி - [அழுகையை நிறுத்துங்க வைகோ… அரசியல் துரோகி நீங்கதான்](https://tamilnewsnow.com/stop-crying-vaiko-you-are-a-political-traitor/) - மு.க.முத்துவை திமுகவில் வாரிசாக கருணாநிதி முன்னிறுத்திய நேரத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றார். அந்த ஒரு காரணத்தால் 10 ஆண்டுகள் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுமாறினார். அதன் பிறகு மு.க.ஸ்டாலினை கட்சிக்குள் திணித்து முக்கியப் பதவிக்குக் கொண்டுவர நினைத்தார். இதற்கு வைகோ இடையூறாக இருப்பது தெரியவந்ததும், அவருக்குத் துரோகி பட்டம் கட்டி வெளியே அனுப்பினார். என்னை துரோகி என்று சொல்லி முதுகில் குத்திவிட்டதாக ஒவ்வொரு ஊராகச் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் வைகோ.இப்போது காலம் மாறியிருக்கிறது. - [விஜய் கட்சிக்கு இவ்வளவு ஓட்டு கிடைக்குமா..? திமுக சர்வே ரிப்போர்ட்](https://tamilnewsnow.com/will-vijays-party-get-this-many-votes-dmk-survey-report/) - திமுக சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவினர் எடுத்திருக்கும் விஜய் குறித்த சர்வே அந்த கூடாரத்தையே அலற வைத்துள்ளது.திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட வகையில் நடிகர் விஜய் கட்சியின் நிலவரம் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது முதல் முறையாக ஓட்டுப் போடும் இளைய வாக்காளர்களில் சுமார் 70% வாக்குகள் விஜய்க்குப் போகிறது. இவர்களில் சிறுபான்மை சமுதாயத்தினர் 38 சதவிகிதம் என்பது ஆச்சர்யமான விஷயம். சிறுபான்மையினர் - [எடப்பாடியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கப்சிப்…. நெல்லையில் ஸ்பெஷல் விருந்து](https://tamilnewsnow.com/bjps-response-to-edappadis-controversial-speech-special-banquet-in-nellai/) - ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டாலும் இன்னமும் தெளிவு கிடைக்கவே இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்த ”கூட்டணி ஆட்சி” என்ற கருத்து மீண்டும் மீண்டும் அதிமுக தரப்பை கோபப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு அதிரடியாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாட் பழனிசாமி பேசுகையில், ‘’பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அந்த அளவிற்கு ஏமாளிகள் நாங்கள் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து - [எடப்பாடிக்கு குஷியான சர்வே ரிசல்ட்… விஜய், சீமானுக்கு எத்தனை சீட் தெரியுமா?](https://tamilnewsnow.com/survey-results-are-encouraging-for-edappadi-do-you-know-how-many-seats-vijay-and-seeman-will-get/) - தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்வே தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. ஆளும் திமுகவுக்கு கடுமையான போட்டியாக அதிமுக இருக்கிறது என்பது திமுகவினரை அதிர வைக்கிறது.தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் உள்ளது, யார் மீண்டும் முதலமைச்சராக வர மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள், எந்த கட்சி ஆட்சியமைக்கும், யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கணிப்பு வெளியிட்டுள்ளது.அரசு ஊழியகள் ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு விழும் என்பது - [விஜய் உருவாக்கும் மக்கள் நலக் கூட்டணி. திமுகவுக்கு நல்ல யோகமடா](https://tamilnewsnow.com/vijay-to-form-peoples-welfare-alliance-good-for-dmk/) - அதிமுக கூட்டணியில் விஜய் சேரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அவர் தனியே நின்று வாக்குகளைப் பிரிப்பார். அதோடு அவருடன் பெரிய கட்சிகள் யாரும் கூட்டணி சேர்வதாகவும் தெரியவில்லை. எனவே குட்டிக்குட்டி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கிறார். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது. இது குறித்து பேசும் பத்திரிகையாளர், ‘’இன்றைய சூழலில் தவெக இளையதலைமுறையினர் வாக்குகள் பெறுவதில் முன்னிலையில் இருந்தாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பதில் பலவீனமாக - [ஜெயிலுக்குப் போகிறாரா நயினார் நாகேந்திரன்..? குஷியில் அண்ணாமலை](https://tamilnewsnow.com/is-nayinar-nagendran-going-to-jail-annamalai-in-kushi/) - தமிழகத் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அண்ணாமலைக்கு இன்னமும் பதவி வழங்கப்படவில்லை. மீண்டும் தலைவர் பதவிக்கு அவர் குறி வைத்திருக்கிறார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கல் ஏற்படும் வகையில் தேர்தலுக்குப் பிடிபட்ட பண விவகாரம் மாறிவகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீது ஓட்டுக்குப் பணம் வாங்கிய வழக்கு இருக்கிறது. பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுக்கும், 2024 ஏப்ரலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.98 கோடி பணத்திற்கும் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக - [விஜய், சீமான் கட்சிகளுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை.? பிரமாண்டமாகும் கூட்டணி](https://tamilnewsnow.com/eps-in-talks-with-vijay-seeman-parties-a-grand-alliance/) - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்கிறார். தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து சில கேள்விகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?2026 தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் - [வில்லங்கமாகும் காமராஜர் ஏசி விவகாரம்… காங்கிரஸ் கட்சி கூட்டணியை உடைக்குமா?](https://tamilnewsnow.com/the-kamaraja-ac-issue-is-a-disaster-will-the-congress-party-break-the-alliance/) - ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார், காமராஜர் ஒரு செயின் ஸ்மோக்கர் என்றெல்ல்லாம் திமுகவினர் திட்டமிட்டு பரபரப்பைக் கிளப்பிவருகிறார்கள். இதையடுத்து திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இது, தேர்தல் கூட்டணியை உடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஏசின்னு சொல்லி காமராஜரை அசிங்கப்படுத்தறானுங்க ஓசின்னு சொல்லி மக்களை அசிங்கப்படுத்துறானுங்ககாமராசர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றவர்கள் இன்று காமராசர் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் - [சீமானை விரட்டி வெளுக்கும் கம்யூனிஸ்ட்கள்… நாம் தமிழருக்கு மாதர் சங்கம் எச்சரிக்கை](https://tamilnewsnow.com/communists-are-chasing-away-seeman-and-are-whitewashing-him-matar-sangam-warns-us-tamils/) - விஜய் வருகைக்குப் பிறகு நாம் தமிழர் சீமான் பேச்சுக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. அவர் எங்கு பேசினாலும் பெரிய அளவுக்கு வைரல் ஆவதும் இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் போராட்டக் குணத்தையே மறந்துவிட்டார்கள், கம்யூனிஸ்ட் கட்சி செத்துப்போச்சு என்று விமர்சனம் வைத்திருந்தார் சீமான். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான பதிலடி கொடுக்கிறாகள்.இது குறித்து பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..! சீமானே சுயநினைவை இழந்து இத்தனை நாள் எங்கே கிடந்தீர்கள்? வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த - [ஜெயலலிதாவுக்கு அடுத்த வாரிசு வந்தாச்சு.. எம்.ஜி.ஆரையும் டேமேஜ் பண்றாங்கப்பா](https://tamilnewsnow.com/jayalalithaas-successor-has-arrived-are-they-also-damaging-mgr/) - ஜெயலலிதாவின் மகள் என்று அவ்வப்போது சிலர் மீடியாவுக்குத் தலை காட்டி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் இப்போது கேரளத்தில் இருந்து வந்திருக்கிறார் சுனிதா. இவர் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்தவர் என்று உச்சநீதிமன்றம் வரையில் போயிருப்பதால், இந்த விவகாரம் செம ஹாட்டாக போய்க்கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுனிதா, தன்னை ஜெயலலிக்தாவின் மகள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா 1980களில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு - [அண்ணாமலை புதுக் கட்சி…? நரேந்திரமோடிக்கு ஓய்வு…? பாஜகவில் பரபர மாற்றங்கள்](https://tamilnewsnow.com/annamalai-new-party-narendra-modi-retirement-major-changes-in-bjp/) - பா.ஜ.க.வில் பல்வேறு மாற்றங்கள் திடுதிப்பென்று நடந்துவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியை 75 வயதில் ஓய்வு பெற வைக்கும் முயற்சிகள் நடக்கும் அதே நேரத்தில் தமிழகத்தில் அண்ணாமலை புதுக் கட்சி தொடங்கும் வியூகத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் சமீபத்தில், ‘75 வயது ஆனதும் மோடி ஓய்வு பெற்று விடவேண்டும். பின்னால் வருபவர்களுக்கு வழி விட வேண்டும்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். பாஜகவில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் நரேந்திர - [அன்புமணி கைது செய்யப்படுவாரா…? சட்ட நடவடிக்கைக்கு ராமதாஸ் ரெடி](https://tamilnewsnow.com/will-anbumani-be-arrested-ramadoss-is-ready-for-legal-action/) - பா.ம.க.வில் அப்பா – மகன் பஞ்சாயத்து யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்குப் போயிருக்கிறது. இந்நிலையில், வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார். சமீபத்தில் அன்புமணி வந்து போனதை - [அஜித் போராட்டத்தில் குதிக்கும் விஜய்..? ரசிகர்களுக்கு சண்டே ஸ்பெஷல்](https://tamilnewsnow.com/vijay-joins-ajiths-protest-sunday-special-for-fans/) - அஜித்குமார் போலீஸ் டார்ச்சர் மரணத்துக்கு நீதி கேட்டு நாளை விஜய் கட்யினர் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தெரியவே, அவரது ரசிகர்கள் அணி திரள்கிறார்கள்.ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்தினால் மட்டுமே ரசிகர்களால் வர முடியும் என்பதால், தனது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஞாயிறு அன்று நடத்துகிறார். அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் போராட்டத்திற்கு எக்கச்சக்க ரசிகர்கள் குவியும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில் லாப் அப் மரணங்களில் - [அன்புமணிக்குப் பதிலாக காந்திமதி..? ராமதாஸ் புதிய பிளான்](https://tamilnewsnow.com/gandhimati-instead-of-anbumani-ramadoss-new-plan/) - பதவிச் சண்டை எந்த அளவுக்குப் போகும் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறது டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையிலான மோதல். இதன் உச்சகட்டமாக, ‘என் பெயரை பயன்படுத்தாமல், இன்சியல் மட்டும் போட மட்டுமே உரிமை உள்ளது’; என்று அன்புமணிக்கு, ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதோடு மகள் காந்திமதியை மேடையில் ஏற்றியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பாமகவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று ராமதாஸ் கூறிவந்தார். அதனாலே செளமியா அன்புமணி தேர்தலில் நின்றதை எதிர்த்ததாகச் சொன்னார். - [விஜய்யை தடுக்கும் த்ரிஷா..? சீரியஸாகும் போதை நடவடிக்கை](https://tamilnewsnow.com/trisha-stops-vijay-drug-activity-becomes-serious/) - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகளை அழைத்துக்கொண்டு கோட்டைக்கு வருவேன் என்று விஜய் கூறியிருந்த விவகாரம் திமுகவினருக்கு கடும் உஷ்ணத்தை உருவாக்கியது. இதையடுத்து த்ரிஷா மீது போதை வழக்கு பதியப்படும் என்ற மிரட்டல் விடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.விரைவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு விஜய் திட்டமிட்டிருக்கிறார். இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தவர்களைச் சந்திந்து ஆறுதல் சொல்ல இருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக சீரியஸ் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது த்ரிஷாவை வைத்து - [வைகோவுக்கு இம்புட்டுக் கோபமா..? ஓவர் ரியாக்‌ஷன் உடம்புக்கு ஆகாது](https://tamilnewsnow.com/is-vaiko-angry-overreaction-is-not-good-for-the-body/) - இப்போது எங்கு மீட்டிங் நடந்தாலும் அங்கு தலைவர்கள் பேசும் நேரத்தில் காலி சேர் இருக்கிறதா, யாராவது வெளியே போகிறார்களா என்றெல்லாம் படம் எடுத்துப் போடுவதில் மீடியாக்கள் கவனம் செலுத்துகின்றன. அதை பார்த்து கடுப்பான வைகோ மீது கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோபேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்திருக்கிறார்கள். அதைக் கண்டு கோபமான வைகோ ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் - [எடப்பாடி ரியல் ஸ்டைல் வாக்கிங்… அதிகாலை பயண சுவாரஸ்யங்கள்](https://tamilnewsnow.com/edappadi-real-style-walking-early-morning-travel-attractions/) - ஸ்டாலின் அவ்வப்போது நடைபயணம் செய்யும்போது ஒருசில நபர்களை சந்தித்துப் பேசுவது உண்டு. அந்த நேரத்தில் ஸ்டாலினை வேறு யாரும் நெருங்கிவிடக் கூடாது என்று சூட்டிங் நடத்துவது போன்று மக்களைத் தடுத்து நிறுத்தி வைப்பார்கள்.இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலையில் வாக்கிங் சென்றார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் ஒரு அம்சமாகவே இந்த வாக்கிங் பயணம் திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிஜமான மக்களுடன் அந்நியோன்யமாகப் பேசினார் எடப்பாடி. அப்போது, அதிமுக ஆட்சியில் - [அப்பாவிக் குழந்தைகள் மரணத்துக்கு யார் பொறுப்பு. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து](https://tamilnewsnow.com/who-is-responsible-for-the-death-of-innocent-children-train-hits-school-van-in-accident/) - அதிகாலையில் எழும்பி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியிருக்கிறது. முதலில் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் - [எடப்பாடி பயணத்தில் எங்கே நயினார் நாகேந்திரன்..? டூர் அலப்பறைகள்.](https://tamilnewsnow.com/where-did-nagendran-go-on-his-edappadi-trip-tour-alaparagal/) - தேர்தல் வருகிறது என்றாலே நடைப்பயணம் செய்வது முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற ஸ்லோகனுடன் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து இன்று தொடங்கியிருக்கிறார். ராசியான கோமேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் கைகூடும் - [அன்வர் ராஜா பதவிக்கு மீண்டும் ஆபத்து..? பாஜக வில்லங்கப் பேச்சு](https://tamilnewsnow.com/anwar-rajas-position-in-danger-again-bjp-villain-talk/) - திராவிட மண்ணில் பாஜக காலூன்ற முயற்சி மேற்கொள்வதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்த விவகாரம் மீண்டும் அதிமுக கூட்டணியில் குட்டையைக் குழப்பியிருக்கிறது.கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் ஒன்றாக - [திருமாவுக்கு நன்றி சொன்ன விஜய்… கூட்டணி உறுதியாகிறதா..?](https://tamilnewsnow.com/vijay-thanked-thiruma-is-the-alliance-confirmed/) - செயற்குழுக் கூட்டத்தில் பரந்தூர் விமானநிலையத்துக்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து எந்த அரசியல்வாதியும் கருத்து சொல்லாத நிலையில் திருமாவளவன் மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திருமாவுக்கு விஜய் போனில் நன்றி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. திமுகவில் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் விஜய்யுடன் கை கோர்ப்பது உறுதி என்கிறார்கள்.இது குறித்து பேசும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவாளர்கள், ‘’கூட்டணிக்கு எதிர்நிலையில் அரசியல் செய்பவர்கள் என்ன பேசினாலும் அதை வரவேற்கவே கூடாது என்ற நிலையில் தான் இன்றைய அரசியல் இருக்கிறது. - [எடப்பாடிக்கு இசட் பிளஸ் பாஜகவின் பாதுகாப்பு… திமுகவை மிரட்டும் எழுச்சிப் பயணம்](https://tamilnewsnow.com/z-plus-bjp-security-for-edappadi-a-rising-campaign-that-threatens-dmk/) - எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் ஆரம்பிக்கும் சூழலில் திடீரென அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பாஜகவின் ஆசிர்வாதம் என்றே அதிமுகவினர் நினைக்கிறார்கள். அதோடு எழுச்சித்தமிழரின் புரட்சிப்பயணம் சூப்பர் ரிசல்ட் தரும் என்று குதூகலத்தில் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் அது வதந்தி என உறுதிபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு கருதி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க - [திருமாவை வெளியேற்றுகிறாரா செல்வப்பெருந்தகை.? கப்சிப் திமுக.. கொதிக்கும் விசிக](https://tamilnewsnow.com/is-selvapperundhagai-expelling-thiruma-dmks-greed-boiling-vishika/) - கூட்டணிக்குள் டாக்டர் ராமதாஸை கொண்டுவந்துவிட்டு, திருமாவளவனை வெளியே அனுப்ப வேண்டும் என்ற திமுக அசைன்மென்ட்டை செல்வப்பெருந்தகை மேற்கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று செல்வப்பெருந்தகை தனியே பேசிவிட்டு வந்தார். இதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். திமுக கூட்டணியில் பாமகவை இணைப்பதில் தவறில்லை என்று கூறியிருந்தார்.செல்வப்பெருந்தகையின் இந்த கருத்து திமுக கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான டி.ரவிக்குமார், - [விஜய்யிடம் இப்படி அவமானப்படலாமா பாஜக..? நயினார் மீண்டும் நம்பிக்கை](https://tamilnewsnow.com/will-bjp-be-humiliated-like-this-by-vijay-nayinar-regains-confidence/) - விஜய் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்று தெளிவாக அறிவிப்பு செய்துவிட்டார். ஆனாலும் பாஜகவினர் தொடர்ந்து கூட்டணி அழைப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்துவிட்டார். இதன் பிறகும் அவமானத்துக்கு அஞ்சாமல் பாஜக கூட்டணிக்கு இழுக்குமா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’விஜய்யிடம் நூறாவது முறையாக பாஜக அவமானப்பட்டிருக்கிறது… அண்ணாமலை என்றால் இப்படி ஒரு அவமானம் நிகழுமா? - [விஜய் போராட்டத்துக்கு மிரளும் திமுக அரசு..? 10 ஆயிரம் கூட்டத்துக்கு தவெக ரெடி](https://tamilnewsnow.com/dmk-government-is-afraid-of-vijays-protest-thaveka-is-ready-for-a-crowd-of-10-thousand/) - தமிழக வெற்றிக் கழகம் தான் 2026 தேர்தலை தீர்மானிக்க போகிறது என்று திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளிப்படையாகப் பேசியிருந்தார். திருப்புவனம் அஜித்குமார் அம்மாவை நேரில் சந்தித்து சலசலப்பைக் கிளப்பினார் அஜித். இந்நிலையில் வரும் ஞாயிறு நடத்தயிருந்த அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்துக்கு வழக்கம்போல் அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு - [அன்புமணி கேள்விக்கு கப்சிப்…. மிரட்டப்பட்டாரா டாக்டர் ராமதாஸ்..?](https://tamilnewsnow.com/anbumanis-question-is-a-response-was-dr-ramadoss-threatened/) - வியாழக்கிழமை தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் பா.ம.க. தலைவர் ராமதாஸ். சமீபத்திய கூட்டங்களில் எல்லாம் அன்புமணி குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை கூறிவந்த ராமதாஸ், நேற்றைய தினம் கப்சிப் என அமைதியாகியிருக்கிறார். டெல்லியில் இருந்து மிரட்டல் வந்ததா என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறுகிறார்கள் ராமதாஸ் ஆதரவாளர்கள். பாமகவில் அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் குறிப்பாக ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கால் நிர்வாகிகள் மாற்றம் இரன்உ பக்கமும் சூடுபிடித்து வருகிறது. விரைவில் தேர்தல் நெருங்குவதால் இருவரும் ஒன்று - [அஜித்குமாரைத் தாக்கியது போலீஸா…. கூலிப்படையா..? அதிரவைக்கும் உடற்கூராய்வு சோதனை முடிவுகள்](https://tamilnewsnow.com/did-the-police-attack-ajith-kumar-or-mercenaries-shocking-autopsy-results/) - தமிழகத்தை அதிரவைக்கும் திருப்புவனம் அஜித்குமாரின் முழு உடற்கூராய்வு சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. ஒரு கூலிப்படையினர் கூட இத்தனை கொடூரமாகத் தாக்கியிருக்க முடியுமா எனும் அளவுக்கு காட்டடித் தாக்குதல் நடந்தேறியுள்ளது. திருப்புவனம் அஜித்குமாருக்கு வெளியான உடற்கூராய்வு சோதனைப்படி அவருக்கு தலை முதல் கால் வரை 52 காயங்கள் இருத்திருக்கிறது ! மூளையில் இரத்தக்கசிவு, இதயத்தில் இரத்தக்கசிவு, கல்லீரலில் இரத்தக்கசிவு, விரல்கள் உடைந்து போயுள்ளன, மண்டையோடு உடைந்துள்ளது, இரண்டு காதுகளிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.ஒரு கூலிப்படையால் கூட இப்படியொரு கொலையை செய்ய - [அஜித் வீட்டில் விஜய்… ஊரறிய நடந்த ரகசிய விசிட்](https://tamilnewsnow.com/vijay-at-ajiths-house-a-secret-visit-to-the-city/) - திருப்புவனம் அஜித்குமார் மரணம் தமிழகம் முழுக்கவே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆஜராகி நிதியுதவியும் தம்பியின் வேலைக்கு உத்தரவாதமும் அளித்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் ரகசியமாக நேரில் ஆஜராகியிருப்பது பெரும் அரசியல் சலசப்பை உருவக்கியிருக்கிறது.நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்தின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் - [அஜித்குமார் கொலையில் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா… அதிமுக கூட்டணியில் கொண்டாட்டம்.](https://tamilnewsnow.com/celebration-in-the-aiadmk-alliance-did-they-collude-in-the-murder-of-ajith-kumar/) - அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் பொருந்தாக்கூட்டணி, எந்த நேரத்திலும் இந்த கூட்டணி உடைந்துவிடும், தேர்தல் நேரத்தில் எடப்பாடி தனியே வந்துவிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டன இதற்கு விடை கொடுப்பது போல் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன.இதற்கு பிள்ளையார் சுழியாக மதுரை முருகர் மாநாடு அமைந்தது. இந்து முன்னணி நடத்திய விழாவில் அதிமுக மாஜிக்கள் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் திராவிடத்துக்கு அவமானம் என்றெல்லாம் அந்த நெருக்கடியை திறமையாக சமாளித்தார்கள். இதையடுத்து இன்று சிவகங்கையில் அதிமுகவினர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு போராட்டம் - [ரிதன்யா மரணத்துக்கு யார் காரணம்..? பாசமா வளர்த்த பிள்ளையை ஜாதிப் பெருமைக்கு பலி கொடுக்கலாமா..?](https://tamilnewsnow.com/who-is-responsible-for-rithanyas-death-should-we-sacrifice-the-child-we-raised-with-love-for-the-sake-of-caste-pride/) - ரிதன்யாவின் தற்கொலை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. ஆசை ஆசையாகப் பாசம் பாசமாக வளர்த்த பிள்ளையை ஜாதிப் பெருமை, சமுதாய அந்தஸ்து காட்டி பெற்றோரே கொலை செய்துவிட்டதாக மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்து திராவிட மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இக் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார். இவரது மகள் ரிதன்யா - [விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியக் கட்சியா..? திருமாவளவன் மீது திடுக் குற்றச்சாட்டு](https://tamilnewsnow.com/is-the-liberation-tigers-of-tamil-nadu-an-islamic-party-shocking-allegations-against-thirumavalavan/) - விபூதியை அழித்துவிட்டு செல்ஃபி போஸ் கொடுத்த திருமாவளவன் மீது பாஜகவினர் பாயந்துவருகிறார்கள். அதற்கு திருமாவளவன் விதவிதமாக விளக்கம் கொடுத்தாலும் அது எடுபடவில்லை. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியக் கட்சியாக மாறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து அர்ஜூன் சம்பத் இன்று, ‘’திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியை தொடங்கிய போது அதில் இஸ்லாமியர்களே கிடையாது. அதுவரை இந்து எதிர்ப்பு கொள்கை அந்த கட்சியில் இருந்தது இல்லை. ஆனால் நாளடைவில் அக்கட்சியில் இஸ்லாமியர்கள் சிகவில் நுழைந்தார்களோ அன்று உதயமானது - [இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு… மக்களுக்கு மோடியின் சூப்பர் பரிசு](https://tamilnewsnow.com/train-fares-to-increase-from-today-modis-super-gift-to-the-people/) - சீனியர் மக்களுக்கு ரயிலில் இருந்த கட்டண சலுகை முற்றிலும் மறுக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தபிறகும் மோடி அரசு மக்கள் மீது கொஞ்சமும் கருணை காட்டவில்லை. இந்த நிலையில் ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே அமைச்சகம் அறிவிப்பின்படி, திருத்தியமைக்கப்பட்ட புதிய ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத - [டெல்லியில் அன்புமணி கூட்டணி அறிவிப்பு..? பறிபோகும் ராமதாஸ் பதவி](https://tamilnewsnow.com/anbumani-alliance-announcement-in-delhi-will-ramadoss-lose-his-post/) - அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தில் அன்புமணி அடுத்தகட்ட நடவடிக்கையாக இன்று டெல்லிக்குப் போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான நேரடி மோதல் பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு, பாமகவுக்கு இனி தானே தலைவர் என்றும், அன்புமணி செயல் தலைவராகச் செயல்படுவார் எனவும் அறிவித்த ராமதாஸ், பின்னர் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், தனது உயிர் மூச்சு இருக்கும் வரை தானே பாமக தலைவராக செயல்படுவேன் என அறிவித்தார்.மேலும், அன்புமணிக்கு - [டாக்டர் ராமதாஸை பைத்தியம்னு சொல்லிட்டாரே…. அன்புமணி மீது பாயும் பாட்டாளிகள்](https://tamilnewsnow.com/you-called-dr-ramadoss-crazy-workers-flock-to-anbumani/) - பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் ஒரு பகுதியாக ராமதாஸ்க்கு புத்தி பேதலித்துவிட்டதாக அன்புமணி நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு கட்சி உருவாக்கிய மாபெரும் தலைவரை பைத்தியம் என்று அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சி நிர்வாகிகளையே அலறவிட்டுள்ளது. தொடர்ந்து ராமதாஸ் மட்டும் குற்றச்சாட்டுகள் வைத்துவந்த நிலையில் அன்புமணியும் இப்போது பதிலுக்குப் பேசத் தொடங்கியிருக்கிறார். ராமதாஸ் நடவடிக்கை குறித்து அவர், ‘’12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு - [ராமதாஸ் நிர்வாகிகளுக்கு அன்புமணி மிரட்டல்… வெட்டுகுத்து நடக்கப் போகுதா..?](https://tamilnewsnow.com/anbumani-threatens-ramadoss-executives-are-they-going-to-cut-it-down/) - கட்சி என்றாலே ஏதாவது உட்கட்சிக் குழப்பம், சண்டை, வெட்டு, குத்து போன்றவை சகஜம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் எப்போது வெட்டு குத்து நடக்குமோ என்று பா.ம.க. வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமதாஸ் நியமனம் செய்யும் நபர்களை எல்லாம் அன்புமணியின் ஆட்கள் மிரட்டிவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற்து. இரண்டு பக்கமும் புதுப்புது நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் பதவிக்கு சண்டை நடந்துவருகிறது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், ‘’என் மூச்சிருக்கும் வரை பாமக - [எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அமித்ஷா அணுகுண்டு. விஜய்க்கு குறி வைக்கிறார்களா..?](https://tamilnewsnow.com/amit-shahs-nuclear-bomb-for-edappadi-palaniswami-again-are-they-targeting-vijay/) - எதிர்க்கட்சித் தலைவராக இப்போது திமுகவை எதிர்த்து கடுமையாக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அமித்ஷா கொடுத்திருக்கும் பேட்டி எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. தொடர்ந்து கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ‘’நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், “அண்ணா - [நடிகை மீனாவுக்கு பாஜகவில் புதிய பதவி..? கடுகடுப்பில் குஷ்பு](https://tamilnewsnow.com/actress-meena-gets-a-new-post-in-bjp-khushbu-in-a-dilemma/) - அரசியலுக்குள் நுழையவே செய்யாத நடிகை மீனாவுக்கு விரைவில் பாஜகவில் மிகப்பெரும் பதவி கொடுக்க இருப்பதாக வரும் தகவல்களால் நடிகை குஷ்பு கடும் கோபத்தில் இருப்பதாக கட்சிக்குள் களேபரம் நடக்கிறது. டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி அணிந்தபடி பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகை மீனா கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியது. அடுத்து அமைச்சர் முருகனுடன் சில நிகழ்ச்சிகளில் மீனா பங்கேற்றார்.இந்நிலையில் நடிகை - [முருகன் தமிழ்க்கடவுள் என்றால் கணேசன் யார்..? திருநீறு அழித்த திருமாவின் அடுத்த சர்ச்சை.](https://tamilnewsnow.com/if-murugan-is-the-tamil-god-then-who-is-ganesha-the-next-controversy-over-the-goddess-who-destroyed-the-holy-water/) - மதுரையில் திருநீறு அழித்து சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் மீண்டும் இந்துக்களிடம் மோதும் வகையில் அடுத்த சர்ச்சையைத் தொடங்கி வைத்திருக்கிறார். திருமா பேசுகையில், ‘’”முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவனும், பார்வதியும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? கணேசன் மட்டும் ஏன் தமிழ் கடவுளாக இல்லை..?” இதை கேட்டால் அவர்களுக்கு கோவம் வருகிறது. ஏன் முருகனுக்கு வேறு எங்கேயும் வழிபாடு இல்லை’’ என்று லாஜிக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார்.இதையடுத்து திருமாவளவன் மீது இந்து முன்னணி ஆட்களும் பாஜகவினரும் பாய்ந்துவருகிறார்கள். இதுகுறித்து - [ராமதாஸ்க்கு 60வது கல்யாண நாள். சரண்டர் ஆவாரா அன்புமணி..?](https://tamilnewsnow.com/its-ramdas-60th-wedding-anniversary-will-he-surrender-anbumani/) - இன்று 60 ஆவது திருமண நாள் காணும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். இன்றைய தினம் அன்புமணி சரண்டர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்கள். இதனால் கட்சி இரண்டாக உடைவது உறுதியாகிறது. இந்நிலையில் அன்புமணி இன்று ராமதாஸின் திருமண நாளில் சந்தித்து சரண்டர் ஆகவேண்டும் என்பதே பாட்டாளிகள் ஆர்வமாக இருக்கிறது.இது குறித்து பா.ம.க.வினருக்கு ஒரு சர்குலர் போயிருக்கிறதாம். - [சமஸ்கிருதத்துக்கு இத்தனை கோடிகளா..? தமிழுக்கு மோடியின் பட்டை நாமம்](https://tamilnewsnow.com/so-many-crores-for-sanskrit-modis-name-is-the-name-of-tamil/) - தமிழ் நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்றெல்லாம் வசனம் பேசும் மோடி, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டதில்லை. மீண்டும் தமிழைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தைத் தூக்கி தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு.இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி;., ‘’சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு - [திருமாவளவன் திருநீறை அழிக்காம வியர்வையைத் துடைச்சாராம். நல்லா சொல்றாங்க டீட்டெய்லு.](https://tamilnewsnow.com/thirumavalavan-wiped-away-the-sweat-without-destroying-the-holy-water-they-say-it-well-in-detail/) - செஃல்பி எடுக்க முயன்ற நேரத்தில் திருநீறை அழித்துவிட்டு போஸ் கொடுத்த திருமாவளவனின் செயல் இந்துக்களிடம் கடுமையான அதிருப்தியைக் கொடுத்தது. ஓட்டுக்காக குல்லா வைப்பது, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வது போன்று இந்துக்கள்ன் திருநீறையும் அவமானம் செய்துவிட்டார் என்று கொதித்தார்கள்.இந்த விஷயத்தில் திருமா அமைதி காத்துவரும் நிலையில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’கடந்த 19. 6.2025 அன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்தார் எமது தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன். அவர் அப்போது மக்களோடு மக்களாக - [விஜய் அரசியல் பிளான் அம்பலம்? த்ரிஷா, மமிதா சீக்ரெட்ஸ் சொல்லிட்டாங்க](https://tamilnewsnow.com/vijays-political-plan-is-a-sham-trisha-mamita-have-revealed-their-secrets/) - கோடிக்கணக்கில் வாங்கும் சம்பளத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்கிறார் நடிகர் விஜய் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்துவருகிறார்கள். ஆனால், இது எல்லாமே உண்மை இல்லை என்பது போன்று விஜய் பிறந்த நாளில் நடிகை த்ரிஷா, மமிதா பாஜுவும் பேசியிருக்கிறர்கள்.விஜய் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பார், உற்சாகமாக பரபரப்பாக ஏதேனும் செய்தி வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், த்ரிஷாவின் நாய்க் குட்டியைக் கொஞ்சும் போட்டோவைப் போட்டு ஒரு ஸ்வீட்டான வாழ்த்து தெரிவித்திருந்தார். இதை - [மதுரையில் நயினார் சக்சஸ்…. அண்ணாமலைக்கு அஸ்தமனம்..?](https://tamilnewsnow.com/nayinars-success-in-madurai-sunset-for-annamalai/) - மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்றாலும், இதனை முன்னின்று தமிழக பாஜகவே நடத்தியது. ஒரு நாள் மாநாடு என்றாலும் எழு நாட்கள் விழாவைக் கொண்டாடி மதுரையை அசரடித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நயினார் நாகேந்திரம் மிகப்பெரிய ஸ்கோர் செய்திருப்பது அண்ணாமலை டீமை ஆட்டம் காண வைத்திருக்கிறது.அண்ணாமலை வந்தால் மட்டுமே கூட்டம் கூடும், நயினாருக்கு மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லை என்று அண்ணாமலை டீம் தொடர்ந்து கடும் கண்டனம் எழுப்பிவந்தார்கள். ஆனாலும் நயினார் - [டிரெண்டிங்கில் விஜய் பிறந்த நாள் வாழ்த்து. ஓடி வந்துட்டாரு சீமான்](https://tamilnewsnow.com/trending-vijays-birthday-wishes-seeman-came-running/) - மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது என்றாலும், அதை மீறி எங்கு திரும்பினாலும் விஜய் வாழ்த்து போஸ்டர்களே அதகளம் செய்கின்றன. இந்நிலையில் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துசொல்லி இருக்கிறார்கள். சீமான் ஆட்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் கடுமையான சண்டை போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், ‘’தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, - [கீழடியில் திமுக பித்தலாட்டம்..? முழு பூசணிக்காயை மறைக்கிறாங்க](https://tamilnewsnow.com/dmks-madness-in-keezhadi-they-are-hiding-the-whole-pumpkin/) - இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தமிழ் பாதுகாவலன் என்றெல்லாம் தேவையில்லாத விஷயங்களில் தீவிரம் காட்டும் திமுகவுக்கு கீழடி விவகாரத்தில் அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.கீழடி அதிகாரி மாற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து, ‘’”கீழடி- என் தாய்மடி” என்ற வாக்கியத்தை உருவாக்கியதே எடப்பாடி பழனிசாமிதான். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வுக்கு ஒதுக்கிய நிதி வெறும் 9 கோடி. அடுத்த எடப்பாடி - [கலாநிதி மாறன் ஜெயிலுக்குப் போவாரா..? அப்ரூவர் தயாநிதி மாறன்](https://tamilnewsnow.com/will-kalanithi-maran-go-to-jail-approver-dayanidhi-maran/) - கலாநிதி மாறன் சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்திருப்பதை அவரது தம்பி தயாநிதி மாறனே அம்பலப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாறன் குடும்பத்துச் சொத்து என்பது தமிழக மக்களின் சொத்து என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் அண்ணாமலையும் இறங்கியிருப்பதால் விரைவில் அணுகுண்டு வெடிக்கும் என்கிறார்கள்.மாறன் பிரதர்ஸ் சண்டை குறித்து அண்ணாமலை, ‘’திமுக எம்பி தயாநிதி மாறன் தனது சகோதரருக்கு அனுப்பிய நோட்டீஸில் குடும்பம் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ரூ.3,498.8 கோடி அளவுக்கு பணத்தை (கோபாலபுரம் - [பக்தர்கள் கூட்டத்தில் திணறும் மதுரை… கம்யூனிஸ்ட் கட்சியினரின் ரத்தப்போராட்டம்](https://tamilnewsnow.com/madurai-choked-by-crowds-of-devotees-a-bloody-struggle-for-the-communist-party/) - மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அறுபடை வீடு அருட்காட்சியகத்தைப் பார்வையிட மக்கள் திரண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். வேல் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறுபடை முருகனை ஓர் இடத்தில் காண திரண்ட பல்லாயிரம் பக்தர்கள் திரள்கிறார்கள். அதேநேரம், இந்து முன்னணியினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நடந்துவரும் போராட்டத்தினால் ஏரியாவில் டென்ஷன் நிலவுகிறது.திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு - [கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா](https://tamilnewsnow.com/is-kalanithi-maran-such-a-big-seating-party-are-the-kd-brothers-getting-involved-2/) - திமுகவின் முக்கியப் புள்ளிகளான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களை சினிமா வட்டாரத்திலும் கேடி பிரதர்ஸ் என்றே அழைப்பார்கள். ஏனென்றால் அரசியல் செல்வாக்கு, மீடியா பலம் ஆகியவற்றைக் காட்டி எத்தனையோ பேரை சாய்த்திருக்கிறார்கள். இந்த நிலையில் கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பியிருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.கலாநிதி மாறன் சன் நெட்வொர்க், சன் பிக்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். தயாநிதி மாறன் தந்தையைப் போல அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2004 - [கலாநிதி மாறன் இத்தனை பெரிய சீட்டிங் பார்ட்டியா..? கேடி பிரதர்ஸ் முட்டிக்கிறாங்கப்பா](https://tamilnewsnow.com/is-kalanithi-maran-such-a-big-seating-party-are-the-kd-brothers-getting-involved/) - *********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************\***************************************************************************************************************\****************************************************************************************************************************************************************************************************************************** பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? Read More » August 8, 2026 No Comments லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? Read More » August 8, 2026 No Comments விஜய்க்கு கனிமொழி அழைப்பு… ஸ்டாலினிடம் மிகப்பெரும் மாற்றம் Read More » August 8, 2026 No Comments - [மதுரையை மிரட்டும் முருகன் மாநாடு…. திருநீறு அழித்து திருமா போராட்டம்](https://tamilnewsnow.com/murugan-conference-threatening-madurai-thiruma-protest-by-destroying-holy-water/) - மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டை அரசியலாக்கும் வகையில் பிரமாண்டப்படுத்தி வருகிறார்கள். பெரும் அளவுக்கு பணம் செலவழித்து தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விளம்பரம் செய்யப்படுகிறது. சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவன் திருநீறு அழித்ததை வைத்து பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் விளையாட்டு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கும் - [பன்னீருக்கு கட்சி ரெடி… கொடியும் ரெடி. தொண்டர்களைக் காணோமேப்பா…](https://tamilnewsnow.com/the-party-is-ready-for-panneerselvam-the-flag-is-also-ready-lets-meet-the-volunteers/) - அதிமுகவில் இணைவது சாத்தியமே இல்லை என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, வரும் தேர்தலுக்குள் ஒரு கட்சியைத் தொடங்கி பாஜகவிடம் பத்து சீட்டாவது வாங்க வேண்டும் என்று ஆர்வமாக வேலை பார்த்துவருகிறார்.இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’எங்களுக்குத் தொடர்ந்து அவமானம் நடந்துகொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் தனிக்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துவிட்டார். ஆகவே, இப்போது எம்.ஜி.ஆர். அதிமுக என்று புதிய கட்சிக்கு பேர் வைத்திருக்கிறோம். இந்த கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் - [திருமாவளவன் கூட்டணி குடைச்சல் ஆரம்பம். இபிஎஸ் வெயிட்டிங்](https://tamilnewsnow.com/thirumavalavan-alliances-struggle-begins-eps-waiting/) - அதிக சீட் வாங்குவதற்காக தேர்தல் நெருக்கத்தில் கூட்டணிக் கட்சிகள் கொஞ்சம் கெத்தாகப் பேட்டி கொடுப்பது சகஜமான ஒன்று. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உரக்கக் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டார்கள். அடுத்தபடியாக திருமாவளவன் ஆரம்பித்திருக்கிறார்.நேற்றைய தினம் மதுரை ஆனையூர் அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் பேசிய திருமாவளவன், ‘’ஆளும் கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர். இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் நாம் - [சூப்பர் ஸ்பீடு ராமதாஸ்… கோயிலில் செளமியா… தடுமாற்றத்தில் அன்புமணி](https://tamilnewsnow.com/super-speed-ramadass-soumya-in-the-temple-anbumani-in-a-dilemma/) - பாட்டாளிகள் மக்கள் கட்சியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரிக்கிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை. அன்புமணி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வீசிவரும் நிலையில் அன்புமணியோ, ‘’கட்சியில் நிலவும் குழப்பத்திற்கான காரணத்தை வெளியே சொல்ல முடியவில்லை’’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், இந்த பிளவுக்குக் காரணம் திமுக என்று அரிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.இந்த நிலையில் அன்புமணியின் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து நியமனம் செய்துவருகிறார். ஏற்கெனவே 12 மாவட்ட செயலாளர்கள், 18 மாவட்ட தலைவர்கள் நியமித்து இருந்த - [டபுள் ஆக்ட் விஜய்க்கு சரவெடி பதிலடி..? சாதிவாரி சர்வே குளறுபடி](https://tamilnewsnow.com/saravedis-response-to-vijays-double-act-caste-wise-survey-flawed/) - கல்வி விருது விழாவில் அரசியல் பேசாமல் ஒதுங்கிக்கொண்ட விஜய் மீண்டும் அறிக்கை அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போதாது, தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார். சினிமாவில் போன்று அரசியலிலும் டபுள் ஆக்ட் எதற்கு என்று திமுகவினர் வரிசை கட்டி விஜய்யை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஒன்றிய அரசை காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசு மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் விஜய் என்று பதிலடி கொடுக்கிறார்கள். இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’தமிழ் நாட்டில் - [பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தை கைவிட்ட திருமாவளவன்..? கட்டப்பஞ்சாயத்து ஜெகன்மூர்த்திக்கு ஆதரவு](https://tamilnewsnow.com/thirumavalavan-abandoned-the-affected-dalit-family-kattapanjaya-supports-jaganmoorthy/) - மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரியும் ஆட்கடத்தல் செய்து அட்டூழியம் செய்திருக்கும் அநியாயம் மக்களை அலறவிட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்திக்கு திருமாவளவன் கூறியிருக்கும் ஆதரவு கருத்து சர்ச்சையாகியிருக்கிறது. நடந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பேசுகையில், ‘’திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக - [பா.ம.க.வுக்கு இரண்டு மாங்காய்.? தந்தையர் தினத்தில் உச்சகட்டம் தொட்ட ராமதாஸ் அன்புமணி மோதல்.](https://tamilnewsnow.com/two-mangoes-for-pmk-the-ramadoss-anbumani-clash-reached-its-peak-on-fathers-day/) - அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்துவந்த அதிகாரப் போட்டி தந்தையர் தினத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. பா.ம.க.வுக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து கட்சி இரண்டாக உடைவது உறுதியாகியுள்ளது. பிரச்னை தொடங்கிய நேரத்திலேயே கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கினார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில், அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பதவிக்கு - [இயற்கை கள் குடித்து சீமான் போராட்டம். அடுத்து இயற்கை கஞ்சா விற்பனை..?](https://tamilnewsnow.com/seeman-protests-over-natural-cannabis-next-the-sale-of-natural-cannabis/) - தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கிக் குடித்தார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இயற்கை பானம் என்பதால் கள் குடிப்பதில் தவறு இல்லை என்று கூறியிருப்பது போன்று இயற்கையாக விளையும் கஞ்சா விற்பனைக்கும் போராட்டம் நடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் நேற்று நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின்போது, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - [அண்ணாமலைக்கு ட்ஃப் கொடுக்கும் காயத்ரி… கதற விடுறாங்கப்பா](https://tamilnewsnow.com/gayathri-gives-a-tough-fight-to-annamalai-shes-crying/) - அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி இணைந்து கூட்டணியை உறுதி செய்த பிறகும் அண்ணாமலை அமைதியாக இருப்பதில்லை. போகிற இடமெல்லாம் பா.ஜ.க. ஆட்சி என்றே பேசி வருகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சீட் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வம்பிழுத்து வருகிறார். இதற்கு சீனியர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுவிட்டார்.அண்ணாமலையின் வாய் சவடாலை புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே விரும்பவில்லை. அண்ணாமலை மீது டெல்லிக்குப் புகார் - [திருமா பேரணியை டம்மியாக்குவதற்கு பூஜை ஜெகன் நாடகம்..? திமுக மீது பாயும் சிறுத்தைகள்](https://tamilnewsnow.com/pooja-jagans-drama-to-sabotage-the-thiruma-rally-leopards-flock-to-dmk/) - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் நீல நிறத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டு திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. விசிக பேரணிக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நீல நிறத்திலான ஆடை மற்றும் புடவைகளை அணிந்திருந்தனர். இந்த பேரணி போதிய கவனம் பெறக்கூடாது என்பதற்காகவே பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு போலீஸாரை களத்தில் இறக்கி பெரும் பரபரப்பை திமுக கிளப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் - [விமான விபத்துக்கு கடவுள் காரணமா..? மோடி போட்டோஷூட், அமித்ஷா டிராமா](https://tamilnewsnow.com/is-god-to-blame-for-the-plane-crash-modi-photoshoot-amit-shah-drama/) - உலகை உலுக்கிய வகையில் இந்தியாவில் விமான விபத்து நடந்துள்ளது. இந்த விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிடச் சென்ற மோடி காஸ்ட்யூம் மாற்றியதும் அமித்ஷா இந்த விபத்தை விதி என்று விட்டு விட வேண்டும் என்று கூறியதும் வைரலாகிவருகிறது. விமான விபத்துக்கு கடவுளே காரணம், விதி என்று விட்டுவிட வேண்டும் என்றெல்லாம் அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டுக்கு என விமான நிறுவனம் இல்லை. தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சக்தியும் அமைச்சரவைக்கு இல்லை. பிறகு எதற்கு இந்த டிராமா என்று - [ஈரான், இஸ்ரேல் கொடூர யுத்தம்… தரைமட்டமாகும் வீடுகள். உலகப் பொருளாதாரத்துக்கு ஆபத்து.](https://tamilnewsnow.com/iran-israel-brutal-war-houses-being-razed-to-the-ground-danger-to-the-global-economy/) - இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து, இரண்டு பக்கமும் மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. ஈரான் மீது இன்று அதிகாலையில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. - [அமைதிப் புயலாக வைகோ..? புதிய கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை](https://tamilnewsnow.com/vaiko-as-a-peaceful-storm-negotiations-for-a-new-alliance/) - மதிமுகவுக்குள் நடந்த உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட அனைவரும் துரை வைகோவை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மதிமுகவுக்கு செல்வாக்கு குறைகிறது என்ற பேச்சை தடுத்து நிறுத்தும் வகையில் துரை வைகோ தினமும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.இந்த நிலையில் திமுக கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி. சீட் கொடுக்கவில்லை என்பது மதிமுகவில் கடும் அதிருப்தியானது. துரைவைகோ வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். வைகோ இது பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார். நேற்று வந்த கமல்ஹாசனுக்குக் கொடுக்கும் - [மாணவிகளை அழுத்தமாக கட்டியணைத்த விஜய்… வேல்முருகன் எங்கே இருக்கீங்க..?](https://tamilnewsnow.com/vijay-hugged-the-female-students-tightly-where-are-you-velmurugan/) - நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா நடத்திவருகிறார். மூன்றாம் மட்டும் இறுதிக் கட்டத்திற்கான விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்கி வருகிறார். இந்த விழாவின் தொடக்கத்தில் விமான விபத்து குறித்து பேசினார். ‘’அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்று கூறிய விஜய் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன - [அன்புமணியிடம் விலை போன வடிவேல் ராவணன். ராமதாஸ் புது கட்சி..?](https://tamilnewsnow.com/vadivel-ravana-who-lost-his-price-to-anbumani-ramadoss-new-party/) - பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு 100 ரூபாய் பரிசு என்று ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சிக்குள் நிலவும் மோசமான உட்கட்சி மோதலை அம்பலப்படுத்தியிருக்கிறது. இனிமேல், பா.ம.க. ஒற்றுமைக்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் ராமதாஸ் தொடர்ந்து அன்புமணி மீது குற்றம் சுமத்தி வருகிறார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’எனக்கும் செயல் தலைவருக்கும் உள்ள பிரச்சனை எல்லோருக்கும் தெரியும், இரண்டு பேரின் சமரச பேச்சுவார்த்தைக்கு தைலாபுரம் வந்தார்கள் நான் அங்கே சென்றேன். - [கரிக்கட்டை உடல்கள், கடைசி செல்ஃபி, பைலட் குரல். விமான விபத்தில் நெஞ்சை உலுக்கும் தகவல்கள்](https://tamilnewsnow.com/the-charred-bodies-the-last-selfie-the-pilots-voice-heartbreaking-details-about-the-plane-crash/) - அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விமான விபத்து நடந்த இடத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமான விபத்து குறித்து வெளியாகும் தகவல்கள் நெஞ்சை உலுக்குகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் முழுவதுமாக நிரப்பப்பட்டு இருந்த எரிபொருள் - [விசிகவில் வேடன் வேட்டை…. திருமாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?](https://tamilnewsnow.com/hunting-in-visikava-is-thirumas-property-worth-this-much/) - திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முழுமையாக கைப்பற்றி விஜய்யிடம் ஒப்படைப்பதற்கு ஆதவ் அர்ஜுனா செய்த முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது கேரளாவில் படு பாப்புலராக இருக்கும் வேடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய இருப்பதாகவும் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து தேர்தல் பிரசாரம் செய்ய வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் திருமாவளவனின் சொத்து மதிப்பு உயர்வும் கேள்வியாகியுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று தெரியவரவே விசிக - [எடப்பாடியின் மாதிரி மந்திரி சபை. பூமராங்க் ஆகும் திமுகவின் டிரோல்](https://tamilnewsnow.com/edappadis-model-cabinet-dmks-troll-is-boomerang/) - வரும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தால், அவரது மந்திரி சபை எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு டிரோல் செய்து திமுக ஐ.டி. விங் வெளியிட்டுள்ளது. இதை பார்த்து அதிமுகவினர், ‘’எப்படியோ அடுத்தது அதிமுக ஆட்சி என்பதையாவது திமுக ஒப்புக்கொண்டதே, அது போதும்’’ என்று கிண்டல் அடிக்கிறார்கள்.அதிமுகவை கிண்டல் செய்து திமுகவினர் வெளியிட்டிருக்கும் பட்டியல் இது. அதன் படி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு துணை முதல்வராக நயினார் நாகேந்திரனும், அன்புமணி ராமதாஸும் - [மோடிக்கு அண்ணாமலை ரகசிய கடிதம்…?. நயினாருக்கு மதுரையில் பலப்பரிட்சை](https://tamilnewsnow.com/annamalais-secret-letter-to-modi-nainar-faces-multiple-exams-in-madurai/) - தமிழகத் தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகும் அண்ணாமலை அடங்குவதாக இல்லை. மதுரையில் அமித்ஷா முன்னிலையில் மாஸ் காட்டியதன் தொடர்ச்சியாக மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு மதுரையில் கலவர அரசியலுக்குத் தயாராகிறார். இந்த விவகாரத்தில் அண்ணாமலையை அடக்கி நயினார் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பது தான் பாஜக டாக்.மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், ‘’மதுரையில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா பேசியிருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் தொகுதிப் பங்கீடு அந்த வகையில் இருக்க - [ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேர் அதிரடி மாற்றம்…? பதவி உயர்வு யாருக்கு..?](https://tamilnewsnow.com/18-ips-officers-get-sudden-changes-who-gets-promoted/) - தமிழ்நாடு காவல் துறையில் நிர்வாக சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது. அதன்படி 6 டி.ஐ.ஜி.க்கள் மற்றும் 12 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் குறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை - [சீமானுக்கு புதிய எதிரி டாக்டர் கிருஷ்ணசாமி. போதை மோதல்](https://tamilnewsnow.com/seemans-new-enemy-is-dr-krishnasamy-drug-conflict/) - தமிழக அரசுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான் வரும் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டம் அறிவிப்பு செய்திருக்கிறார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இன்று டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’கள்’ உணவு அல்ல கொடிய விஷம். கள், சாராயம், அல்லது பீர், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்கள் எதுவாயினும் உடலுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. தமிழகத்தில் ஏறக்குறைய 2750 சில்லறை விற்பனை கடைகள் மூலம் ’மது - [மீண்டும் முருங்கை மரத்தில் ராமதாஸ்… அன்புமணியின் பாலு நீக்கம்](https://tamilnewsnow.com/ramadass-is-back-on-the-drumstick-tree-anbumanis-baldness-is-removed/) - பாட்டாளி மக்கள் கட்சியில் இனி எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிட்டது என்பது போன்று டாக்டர் ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக அடக்கி வாசித்தார். இந்த நிலையில், திடீரென அன்புமணியின் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலுவை கட்டம் கட்டி அன்புமணி டீமை கதற விட்டுள்ளார்.இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. சமரசத்துக்கு ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி - [கமல்ஹாசனுக்கு கட்டப் பஞ்சாயத்து..?](https://tamilnewsnow.com/kamal-haasan-gets-a-construction-permit/) - அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள், வாய் கிழியப் பேசுகிறார்கள். அவற்றை எல்லாம் பேச்சுரிமை என்று கண்டுகொள்ளாத நீதிமன்றம் கமல்ஹாசனின் கன்னட பேச்சை மட்டும் வில்லங்கமாக எடுத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கச் சொல்வது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது” என்று போகிற போக்கில் ஒரு கருத்து கூறியதை அடுத்து கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. கன்னட இலக்கிய பரிசத் இந்த கருத்தை நீதிமன்றத்தில் எதிர்த்தது. இதையடுத்து கர்நாடக - [பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..? கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுறாங்க](https://tamilnewsnow.com/deputy-chief-minister-post-for-premalatha-they-are-aspiring-for-a-coalition-government/) - 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியிருப்பது அதிமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.அமித்ஷா தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்று சப்பைக்கட்டு கட்டினாலும் தேர்தல் நெருக்கத்தில் சிக்கல் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று ஆசைப்படும் வகையில் பேசி இருக்கிறார் - [ராமதாஸுடன் அன்புமணியைச் சேர்ப்பதற்கு யாகம்… ஜால்ரா சத்தம் காது கிழியுது.](https://tamilnewsnow.com/the-sacrifice-to-reunite-anbumani-with-ramdas-the-sound-of-the-jalra-is-deafening/) - பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சொத்துக்களை கைப்பற்றுவதற்கு டாக்டர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையில் வெட்டுக்குத்து அளவுக்கு ரகளை நடந்துவருகிறது. அம்மாவை கொல்லப் பார்த்தான் அன்புமணி என்று ராமதாஸ் வெளிப்படையாகவே புகார் வைத்தார். இந்த நிலையில் இந்த பாச மலர்களை சேர்த்து வைப்பதற்கு யாகம் நடத்தியிருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்.ராமதாஸையும் அன்புமணியையும் சேர்த்து வைப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து ராமதாஸும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், இந்தச் சூழலில் பா.ம.க-வின் - [சகாயத்துக்குப் பதில் அருண்ராஜ்..? விஜய் கட்சியில் பா.ஜ.க. நுழைஞ்சிடுச்சு.](https://tamilnewsnow.com/arunraj-in-return-for-help-bjp-has-entered-vijays-party/) - நடிகர் விஜய் கட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இணைய இருப்பதாகவும், அவருக்கு முக்கியமான பதவி கொடுப்பதாகவும் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு பெற்ற முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்துள்ளார். அப்படியென்றால் சகாயத்துக்கு என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அருண்ராஜ் பா.ஜ.க.வின் கையாள் என்ற பேச்சும் பரபரப்பாகியிருக்கிறது. நேற்ரைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலரும் விஜய் முன்னிலையில் இணைந்தார்கள். இவர்களில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் - [இளையராஜா பாணியில் வைரமுத்து வசூல் வேட்டை..? வைரமுத்து மட்டும் காப்பி அடிக்கலாமா..?](https://tamilnewsnow.com/vairamuthus-collection-hunt-in-ilayaraja-style-can-vairamuthu-alone-be-a-coffee-maker/) - இசைஞானி இளையராஜா காப்பிரைட் விவகாரத்தில் கறாராக இருந்து, யார் அவரது பாடலை பயன்படுத்தினாலும் பணத்தை வாங்கிவிடுகிறார். அதே பாணியில், தன்னுடைய வரிகளுக்கும் பணம் வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.இதுகுறித்து பேசியிருக்கும் வைரமுத்து, ‘’என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை ஒன்றா இரண்டா… பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் - [பிரேமலதாவுக்கு திடீர் எச்சரிக்கை.. மாசெ கூட்டம் அறிவிப்பு](https://tamilnewsnow.com/sudden-warning-to-premalatha-mass-meeting-announcement/) - அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே இப்போது கூட்டணிக்கு எந்த அவசரமும் இல்லை. ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த மாதத்திற்குள் கூட்டணி முடிவு அறிவிக்க வேண்டும் இல்லையெனில் அணியில் இடமில்லை என்று டெல்லி திட்டவட்டமாக அறிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஒன்றுபட்ட வலிமையான கூட்டணியாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதனாலே இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி - [அண்ணாமலை மீது அமித்ஷா நடவடிக்கை…? அதிமுக நேரில் புகார்](https://tamilnewsnow.com/amit-shah-warns-annamalai-aiadmk-files-complaint/) - மத்திய உள்துறை அமிச்சர் அமித்ஷாவை எடப்பாடி வரவேற்பார் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ மட்டுமே வரவேற்புகொடுத்திருக்கிறார்கள். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியையும்அதிமுகவையும் திட்டமிட்டு அவமதிப்பு செய்வதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியை டெல்லிக்கு வரவழைத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்தார்அமித்ஷா. அந்த வழியில் இன்றைய தினம் அன்புமணி, பிரேமலதா ஆகியோரை மேடை ஏற்றுவதற்கு திட்டம்போட்டிருந்தார். அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் இன்னமும் தங்கள் அதிமுக எதிர்ப்பைக்கைவிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார். - [திமுக ஷாக் சர்வே. விஜய்க்கு முதல்வர் பதவி..?](https://tamilnewsnow.com/dmk-shock-survey-will-vijay-get-the-chief-ministers-post/) - தமிழக தேர்தல் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இப்போது திமுக, அதிமுக, விஜய் மற்றும் சீமான் என நான்குமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இன்றைய நிலவரம் குறித்து திமுக எடுத்த சர்வே நிலவரம் கலவரம் என்கிறார்கள்.திமுகவில் இருந்து மும்பையைச் சேர்ந்த மோரீஸ் நிறுவனத்தை அணுகி சர்வே எடுக்கக் கேட்டுள்ளார்கள். அதன்படி மண்டலவாரியாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் தற்போது வெளியாகியிருக்கிறது.அதன்படி திமுக கூட்டணிக்கு 70 முதல் 85 தொகுதிகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக அதிமுகவுக்கு 60 முதல் 70 - [ராமதாஸை மிரட்டினாரா அமித்ஷா..? தைலாபுரம் கப்சிப்](https://tamilnewsnow.com/did-amit-shah-threaten-ramadoss-tailapuram-kapsib/) - இன்று மதுரைக்கு வரும் அமித்ஷா முன்னிலயில் பா.ம.க. கூட்டணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாமக மோதல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் ராமதாஸ் மிரட்டப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.அமித்ஷா இன்று இரவு மதுரைக்கு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இன்றைய தினம் அன்புமணியின் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து - [போருக்கு வா நைனா….](https://tamilnewsnow.com/come-to-war-naina-anbumani-pmk-ramadoss/) - வரலாறுகளில் மன்னராக ஆட்சியில் இருந்த அப்பா, சகோதரர்களைக் கொலை செய்துவிட்டு மன்னராக முடி சூட்டிக்கொண்ட அரசர்கள் பற்றி நிறையவே படித்திருக்கிறோம். அந்த மன்னர் ஆட்சி அதிகாரத்துக்கு கொஞ்சம் குறையாத அதிகாரம் கொண்டவையாக இன்று கட்சிகள் இருக்கின்றன.கட்சித் தலைமை என்பது அதிகாரம். அந்த போதையிலிருந்து அத்தனை சீக்கிரம் யாரும் விடுபட முடியாது. அதனாலே தள்ளுவண்டியில் செல்லும் நிலை வந்த பிறகும் கருணாநிதி முதல்வர் பதவியை தன்னுடைய மகன் ஸ்டாலினிடம் கொடுக்க முன்வரவில்லை. கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகே ஸ்டாலினால் கட்சியையும் - [ரத்தக் குளியலில் கிரிக்கெட் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/cricket-fans-in-a-bloodbath-rcb-ipl/) - கிரிக்கெட் விளையாட்டை முட்டாள்களின் விளையாட்டு என்று சொல்வார்கள். அந்த விளையாட்டு இப்போது ரத்தம் கேட்கும் வெறித்தனமாக மாறியிருக்கிறது. பெங்களூரு அணி சாம்பியன் கோப்பையை வென்றதும் விராட் கோலியை வானளவுக்குப் புகழ்ந்தவர்கள் இப்போது, அவரை கொலைகாரன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்ததன் மூலம் ஆர்சிபி ஐபிஎல் சாம்பியனாக மாறியது. இதையடுத்து நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம் உற்சாகம் பொழிந்தது. இதையடுத்து பெங்களூருவில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விதான் சௌதா முதல் சின்னசாமி - [அன்புமணி தூதருக்கு நாக் அவுட்..? அமித்ஷா விவகாரத்தில் ராமதாஸ் பிடிவாதம்](https://tamilnewsnow.com/anbumani-duthar-gets-knocked-out-ramadoss-is-adamant-on-amit-shah-issue/) - தமிழகம் வர இருக்கும் அமித்ஷா முன்னிலையில் பா.ம.க. கூட்டணிக் கட்சியாக சேர்ப்பதற்குத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வின் திட்டத்தை செயல்படுத்த முயன்ற குருமூர்த்திக்கு கெட் அவுட் சொல்லியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதனால் அப்பா, மகன் பஞ்சாயத்து இன்னமும் முடிவில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறது.பா.ம.க.வில் அன்புமணியைத் தாண்டி தன் மகளின் பிள்ளைகளை நுழைப்பதற்கு டாக்டர் ராமதாஸ் தீவிர முயற்சி எடுத்துவருகிறார். இதனை அன்புமணி தொடர்ந்து முறியடித்துவந்தார். இந்நிலையில் சமாதானப்படுத்துவதற்கு குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கிறது.பாமகவில் அதிகாரப் போட்டி - [மாப்பிள்ளை சாரிடம் ஆசிர்வாதம்..? இன்பநிதியை பார்த்தாச்சா..?](https://tamilnewsnow.com/blessings-to-the-groom-have-you-seen-the-inbanithi/) - மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதிமையத்துக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் தனபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திமுகவில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரும் துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி, ஆற்காடு வீராசாமி என ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள். அதேபோல் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சந்தித்துவருகிறார்கள்.புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் எனும் வகையில் - [ராமதாஸிடம் அன்புமணி சரண்டர்…? முடிவுக்கு வரும் குடும்ப நாடகம்](https://tamilnewsnow.com/anbumani-surrenders-to-ramadoss-the-family-drama-is-coming-to-an-end/) - பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்தில் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் மோதல் எழுந்தது. எல்லா மாவட்டச் செயலாளர்களும் தன் பக்கம் இருக்கும் தைரியத்தில் அன்புமணி ரொம்பவும் தெம்பாக அய்யாவுடன் மோதிவந்தார். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதனால், இன்று அன்புமணி சரண்டர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் திடீரென டாக்டர் ராமதாஸை சந்திக்க வந்தார். அதோடு மற்ற மாவட்டச் செயலாளர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் என்ன சொல்கிறாரோ - [மாணவிகளை அசிங்கப்படுத்திய வக்கிர வேல்முருகன்…? விஜய் டீம் எச்சரிக்கை](https://tamilnewsnow.com/is-velmurugan-the-pervert-who-humiliated-female-students-vijay-team-warns/) - நடிகர் விஜய்யை அன்புடன் கட்டிப்பிடித்து அண்ணாவென்று அன்பு செலுத்தும் மாணவிகள் குறித்து வில்லங்கக் கருத்து கூறியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இந்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! அவரின் மாணவிகள் மீதான அருவருக்கத்தக்க கருத்தை திரும்ப பெற வேண்டும் இல்லைஎன்றால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். பரிசு வழங்கும் விழாவில் மாணவிகள் ஆர்வத்துடன் விஜய்யைக் கட்டிப்பிடித்து அன்பைப் பொழிகிறார்கள். இதை எப்படி ஒரு - [அண்ணாமலை பாணியில் எடப்பாடி பழனிசாமி நடைபயணம்..? திமுக, விஜய்க்குக் குடைச்சல்](https://tamilnewsnow.com/edappadi-palaniswamis-annamalai-style-walk-dmk-vijay-in-trouble/) - தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழகம் முழுக்க இருக்கும் நிர்வாகிகளை ஒன்று திரட்டுவதற்கும் ஒரு யாத்திரை நடத்த இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை செல்ல இருப்பதாகத் தெரிகிறது.தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் - [ஞானசேகரன் போன் ஹிஸ்ட்ரி அவுட்…. அண்ணாமலையின் யார் அந்த சார்..?](https://tamilnewsnow.com/gnanasekarans-phone-history-is-out-who-is-that-man-from-annamalai/) - கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக ஞானசேகரனின் மொபைல் ஹிஸ்ட்ரி வெளியிட்டுள்ளார் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவி விவகாரத்திற்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார். தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இப்போது தீர்ப்பு வந்துவிட்டது. திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.இந்நிலையில் இன்று - [மாற்றுத் திறனாளிகளுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக தேர்தல் பிளான்](https://tamilnewsnow.com/super-opportunity-for-the-differently-abled-dmk-election-plan/) - திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கல்வியாளர்கள் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு உதயமாகின. நடிகர் விஜய்யைப் பார்த்து காப்பியடித்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளை நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - [ஞானசேகரனுக்கு மட்டும் தான் தண்டனையா..? மீண்டும் இபிஎஸ் வில்லங்கக் கேள்வி](https://tamilnewsnow.com/is-gnanasekaran-the-only-one-to-be-punished-eps-villain-question-again/) - அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான பாலியன் வன்முறையில் சிக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் என கடுமையான தண்டனை கிடைத்திருக்கிறது. ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் கிடைத்திருக்கும் தண்டனை திருப்திகரமாக இருக்கின்றன என்றாலும், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளியா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.இன்று ஞானசேகரனுக்கு கிடைத்திருக்கும் தண்டனை விபரம் அறிந்துகொள்வோம். 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை 126(2) – - [87 வயதில் ராமதாஸை புலம்ப விடுகிறாரா சுசிலா..? அன்புமணியை இயக்கும் செளமியா](https://tamilnewsnow.com/is-sushila-mourning-ramdas-at-the-age-of-87-soumya-who-is-directing-anbumani/) - அன்புமணிக்கு வரும் வியாழன் அன்று பதில் சொல்ல இருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான சண்டை குறித்து ஏகப்பட்ட யூகங்கள் உலவுகின்றன. குறிப்பாக இத்தனை பிரச்னைகளுக்கும் சுசிலாவே காரணம் என்று ஒரு பேச்சு வெளியாகியுள்ளது.இது குறித்து பிரபல பத்திரிகையாளர், ‘’சுசீலா என்கிற பெண்மணி தான் ராமதாஸ் அண்புமணி சண்டைக்கு காரணம். நர்ஸான சுசிலா ராமதாசுக்கு பணிவிடை செய்பவர். அவர் குடும்பத்திற்குள் வரும்போது அன்புமணி ஏழுவயது சிறுவன். இந்த சுசிலாவின் பெயரை சொல்லி - [பிரேமலதாவுக்கு நோ…. நாடார், எஸ்.சி. வாக்குகளுக்கு அதிமுக குறி](https://tamilnewsnow.com/no-to-premalatha-aiadmk-marks-nadar-sc-votes/) - நடிகை விந்தியா மற்றும் ஐடி விங் ராஜ் சத்யனுக்கும் எம்.பி. சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. செய்யூர் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் - [ராமதாஸ் அரசியலுக்கு முழுக்கு..? அறிவிப்புக்குத் தயாராகும் அன்புமணி](https://tamilnewsnow.com/ramadoss-to-dive-into-politics-anbumani-prepares-for-the-announcement/) - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாவை கொலை செய்ய முயற்சி செய்தார் அன்புமணி, 35 வயதில் எம்.பி. பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன், தலைமைக்குத் தகுதியானவர் இல்லை என்றெல்லாம் அடுத்தடுத்த் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார்.ராமதாஸின் பேச்சு பாட்டாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அன்புமணிக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என்று அதிர்ந்து நிற்கிறார்கள். அதேநேரம் அன்புமணி ஆதரவாளர்கள், ‘’வீட்டுக்குள் பேசி முடிக்க வேண்டியதை பொதுவெளியில் பேசிவிட்டாரே’’ - [விஜய்க்கு குழி பறிக்கும் ஆதவ் அர்ஜூனா..? இப்பவே இளைய காமராஜரா..?](https://tamilnewsnow.com/is-adhav-arjuna-going-to-dig-a-hole-in-vijay-is-this-the-younger-kamaraja/) - மூன்றாவது ஆண்டாக கல்வித் திருவிழா நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி, எழுச்சியூட்டும் வகையில் பேசி எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். இந்த விழாவில் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக மலர்ந்த முகத்தோடு விஜய் கலந்துகொண்டு பேசியதைக் கண்டு ரசிகர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.அதேநேரம், நேற்று முதல் விஜய்க்கு புதிதாக இளைய காமராஜர் என்று பட்டம் கொடுத்து அவரது ஐடி விங் ஆட்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரம் அனைத்துக் கட்சியினரையும் அப்செட் ஆக்கியுள்ளது. வாழ்நாள் முழுவதும் - [விஜய் கல்வி விழாவில் பண அரசியல்..? நீட்டுக்கு ஆதரவு..?](https://tamilnewsnow.com/money-politics-at-vijay-education-festival-support-for-neet/) - மூன்றாவது ஆண்டாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சுமார் 2000 மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக இன்றும், அடுத்து இரண்டாவது கட்டமாக ஜூன் 4-ம் தேதியும், 3வது கட்டமாக ஜூன் மாதம் 13ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘’உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி. - [சல்மா ஒரு நடிகைன்னு தெரியாமப் போச்சே..? மூன்று மதத்துக்கும் எம்.பி.  வாய்ப்பு](https://tamilnewsnow.com/didnt-you-know-that-salma-is-an-actress-mp-opportunity-for-all-three-religions/) - திமுகவில் இருந்து ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் இருந்து சிவலிங்கம், கிறிஸ்தவ மதத்தில் இருந்து வில்சன், முஸ்லிம் மதத்தில் இருந்து சல்மா ஆகியோருடன் நாத்திகரான கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இந்த பட்டியலில் சிவலிங்கம் எப்படி வந்தார் என்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள். இதற்கு திமுகவினர், ‘’சேலம் திமுக மாவட்டங்கள் மூன்று. சேலம் மத்திய மாவட்டத்தின் செயலாளராக அமைச்சர் ராஜேந்திரன் இருக்கிறார். சேலம் மேற்கு ராஜகண்பதி எம்.பி.யாக இருக்கிறார். இப்போது சேலம் கிழக்கு - [’பாட்டில் மணி’யை ராமதாஸால் ஓரங்கட்ட முடியுமா…? இன்று கட்சியில் அதிரடி மாற்றம்](https://tamilnewsnow.com/can-ramadoss-sideline-patil-mani-dramatic-change-in-the-party-today/) - அன்புமணிக்கு எதிராக ஓப்பனாக ராமதாஸ் கொடுத்த பேட்டி வன்னிய மக்களிடம் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அய்யாவை அசிங்கப்படுத்திய பாட்டில் மணியை சும்மா விட மாட்டோம் என்று ஒரு குரூப்பும், சின்ன ஐயா வழியில் உறுதியுடன் நிற்போம் என்று ஒரு குரூப்பும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை அறிவிக்கும் வகையில் சில மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது.நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் ராமதாஸ், ‘’அன்பு மணியை மத்திய கேபினெட்அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். கட்சியில் - [ஞானசேகரனுக்குத் தண்டனை… எடப்பாடி பழனிசாமி எழுப்பும் சந்தேகம்.](https://tamilnewsnow.com/punishment-for-gnanasekaran-doubts-raised-by-edappadi-palaniswami/) - அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, ஞானசேகரன் குற்றவாளி- நீதிமன்றம் தீர்ப்பு அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி அறிவிக்க இருக்கும் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பியிருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அதிமுக - [விஜய்க்கு ஆதரவாக சீமான்… வைஷ்ணவி கிண்டலுக்குக் கொதிக்கும் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/seeman-supports-vijay-fans-fume-over-vaishnavis-sarcasm/) - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று விஜய் கட்சியின் நிர்வாகி பாதிக்கப்பட்டதற்குக் குரல் கொடுத்திருக்கிறார் சீமான். இதுவரை சீமான் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த விஜய் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.இன்று சீமான், ‘’சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் - [அடங்காத அண்ணாமலை ஆர்மி… போஸ்டரில் படம் போடாத நயினாருக்கு கண்டனம்](https://tamilnewsnow.com/the-indomitable-annamalai-army-nainar-condemned-for-not-putting-his-picture-on-the-poster/) - திமுகவுக்கு பென் டீம் போன்று பாஜகவுக்கு மென் டீம் தொடங்கியிருக்கிறார் புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன். அதோடு அதிமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் நயினாரின் ஆதரவாளர்கள் அண்ணாமலை போட்டோ போட்டாமல் பிளக்ஸ் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் அண்ணாமலை ஆதரவாளர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ’’தலைமை மாற்றத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? கடந்த மூன்று வருடமாக - [அன்புமணி, வைகோ எம்.பி. பதவி அவுட்..? நடிகைக்கு எம்.பி. சீட்..?](https://tamilnewsnow.com/anbumani-vaiko-mp-post-out-actress-mp-seat/) - வரும் ஜூன் 19ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் யார், யாருக்கு சீட் என்ற ஹேஸ்யங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. கமல்ஹாசன் திமுக பக்கத்திலிருந்தும் கெளதமி அ.தி.மு.க. பக்கத்திலிருந்தும் டெல்லி போகிறார்கள் என்பது ரொம்பவே பரபரப்பாகிறது. தமிழகத்தில் 18 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடங்கள் உள்ளன. இதில், 6 எம்.பி.க்களுக்கான இடங்களுக்கு 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, அன்புமணி ராமதாஸ், - [போலீசாருக்கு சந்தோஷ காலம் தொடங்கியாச்சு… மகிழ்ச்சிக்கு டிஜிபி திட்டம்](https://tamilnewsnow.com/happy-times-have-begun-for-the-police-dgps-plan-for-happiness/) - போலீசாரைக் கண்டால் மக்களுக்குப் பயம். அதேநேரம், யாரெல்லாம் குற்றவாளி என்று புரியாமல் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வேலை போலீசாருக்கு இருக்கிறது. அதனால் போலீசாரால் மற்ற பணியாளர்கள் போன்று மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை. இந்த குறையைத் தீர்த்துவைக்கும் வகையில் மகிழ்ச்சி திட்டத்தை போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. சங்கர் ஜீவால் அவர்கள், போலீசாருக்கான மனநல பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ‘மகிழ்ச்சி’ திட்டம் மற்றும் ‘மகிழ்ச்சி - [விஜய் கட்சிக்கு புதிய அதிகாரி… புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து](https://tamilnewsnow.com/vijays-party-has-a-new-official-pussy-anands-position-is-in-danger/) - விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் பதவியில் இருந்து விலகியிருக்கும் அருண் ராஜ் ஐ.ஆர்.எஸ். இணைய இருக்கிறார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா பதவிக்குச் சிக்கல் என தெரிகிறது. விஜய் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அருண்ராஜ் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், விரைவில் தவெக கட்சியின் தலைமையில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது என தகவல். - [விஜய் எலுமிச்சம்பழத்தைத் தூக்கிட்டாங்க…. திமுகவில் வைஷ்ணவி](https://tamilnewsnow.com/vijay-threw-away-the-lemon-vaishnavi-in-dmk/) - சினிமா நகைச்சுவையில் நடிகர் சிங்கமுத்து, ‘தூக்கட்டா…. தூக்கட்டா’ என்று கூறிவிட்டு கடைசியில் எலுமிச்சம்பழத்தைத் தூக்குவது போன்று, விஜய் கட்சியில் இருந்து சோஷியல் மீடியா பிரபலம் வைஷ்ணவியை திமுகவில் இணைத்துவிட்டு ஜம்பம் காட்டி வருகிறார்கள். விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில் பதவி தரவில்லை என்று குற்றம்சாட்டியும், நிர்வாகிகள் ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் விமர்சித்தும் கட்சியில் இருந்து வெளியேறினர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த - [நயினாரின் வார் ரூம் வார்னிங்… அண்ணாமலை அமைதிக்குப் பின் அணுகுண்டு](https://tamilnewsnow.com/nainars-war-room-warning-nuclear-bomb-after-annamalai-peace/) - தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக தில்லு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதன் பிறகும் அண்ணாமலை வார் ரூம் செயல்பாடுகள் குறையவில்லை என்றாலும் அண்ணாமலை மட்டும் கப்சிப் என அமைதியாக இருக்கிறார். இதையடுத்து மீண்டும் உருவாகிறது சர்ச்சை புயல்.முன்னதாக தமிழிசை செளந்தரராஜன் பொதுவெளியில் அண்ணாமலையின் வார் ரூம் செயல்பாடுகளைக் கண்டித்தார். அதற்கு அமித்ஷாவிடம் இருந்து எதிர்வினை வந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் - [டாஸ்மாக் செந்தில் பாலாஜிக்கு செம குஷி…. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்](https://tamilnewsnow.com/happy-birthday-to-tasmac-senthil-balaji-supreme-court-condemns-the-enforcement-directorate/) - டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்பட்டு வருகிறது என அமலாக்கத்துறைக்கு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ள விவகாரம் திமுகவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. செந்தில் பாலாஜியைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை திமுகவுக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான முறைகேடுகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனை நடத்தியது. இந்த சோதனை முடிவில், ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் - [மதுரையில் சட்டவிரோத குவாரிகள்..? தமிழக எம்.பி. புகாருக்கும் மதிப்பு இல்லை](https://tamilnewsnow.com/illegal-quarries-in-madurai-tamil-nadu-mps-complaint-has-no-value/) - தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசனே மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி குறித்து வெளிப்படையாக புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம்.இது குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் - [சீமானுக்கு இருக்கும் அக்கறை யாருக்கும் இல்லையே… அச்சத்தில் அகதிகள்](https://tamilnewsnow.com/no-one-cares-about-seeman-refugees-in-fear/) - இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை என்று வெளிநாட்டு அகதிகளுக்கு கெட் அவுட் கூறியிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக அத்தனை கட்சியினரும் அமைதியாக இருக்கையில், சீமான் மட்டுமே உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார். சீமான் அறிக்கையில், ‘’நாம் தமிழர் கட்சி இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க - [மாப்பிள்ளையின் ஆள் ஆதவ் விஜய் டீமில் ஸ்லீப்பர் செல்..? கொதிக்கும் அதிமுக](https://tamilnewsnow.com/will-a-sleeper-go-to-vijays-team-the-grooms-man-aiadmk-is-boiling/) - நடிகர் விஜய் கட்சி சார்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. இதில் கூட்டணி பற்றி ஆதவ் பேசிய விவகாரத்துக்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது. விஜய்யை ஆதவ் அர்ஜுனா தவறாக வழி நடத்துவதாக அவரது கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பேசும் த.வெ.க.வினர், ‘’வஃக்ப் போர்டு மேட்டர் குறித்து பேசுவதற்கு மட்டுமே ஆதவ் அர்ஜூனா அனுப்பிவைக்கப்பட்டார். தி.மு.க.வை எதிர்த்து கடுமையான கருத்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அதிமுக கூட்டணி குறித்து - [அரக்கோணம் மாணவிக்கு இபிஎஸ் போராட்டம்… தமிழகத்தை கலக்கும் போஸ்டர்கள்](https://tamilnewsnow.com/eps-protest-for-arakkonam-student-posters-shaking-tamil-nadu/) - பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது போலவே, ‘அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ என்று சொல்லி போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர், ‘’ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக “சார்”களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக - [பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்..? எல்லாமே நாடகமா ராமதாஸ்..?](https://tamilnewsnow.com/anbumanis-removal-from-pmk-is-it-all-drama-ramadoss/) - டாக்டர் ராமதாஸ் நடத்திவரும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்துவரும் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எழுந்திருக்கும் பரபரப்புக்குப் பின்னே இருக்கிறது, தேர்தல் நாடகம்.நேற்று தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்திருந்தார். வன்னியர் சங்கத்தில் ஒரு மாநில தலைவர், 4 மாநில செயலாளர்கள், 62 மாவட்ட செயலாளர்கள், 62 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அதேபோல் 2 துணை செயலாளர்கள், - [கனிமொழிக்கு பா.ஜ.க. மரியாதை, அதிமுகவுக்கு கெட் அவுட்](https://tamilnewsnow.com/bjp-respects-kanimozhi-aiadmk-gets-a-get-out/) - தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்துவிட்டார் என்றாலும், கட்சி மேலிடத்திலும் ஒற்றுமை நிலவுவதாகத் தெரியவில்லை. அதனாலே வெளிநாடுகளுக்கு அனுப்பும் எம்.பி.க்கள் குழுவில் திமு.க.விற்கு மட்டும் இடம் கிடைத்திருக்கிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளின் நியாயத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்லும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.இப்போது கூட்டணியில் இருக்கும் அதிமுகவில் சி.வி. - [விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம்..? வைரலாகும் யார் அந்த தம்பி போஸ்டர்](https://tamilnewsnow.com/visakhapatnam-ias-confession-who-is-that-brother-poster-that-goes-viral/) - அமலாக்கத்துறை மூலம் 14 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் திமுகவினருக்கு பெரும் கலக்கமாக மாறியிருக்கிறது.இன்று சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்படி டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ரத்தீஷை உதயநிதியின் பிரதிநிதியாகப் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலிடம் கூறிய தகவல்கள் படி விசாகன் ஐ.ஏ.எஸ். அவருக்குத் தெரிந்த உண்மைகள் - [இரண்டாவது நாளாக ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு. யாரெல்லாம் மாட்டப் போறாங்க தெரியுமா?](https://tamilnewsnow.com/raid-on-akash-bhaskarans-house-for-the-second-day-do-you-know-who-is-going-to-be-arrested/) - சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்திய இலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்பட 12 இடங்களில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன், அவரை ஏன் சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை..?இவர் கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்துவின் பேத்தி தாரிணியின் கணவர். அமைச்சர் அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பர். உதயநிதியின் நம்பிக்கைக்கு உரியவர். இவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ள கவிஞர் பாரதிதாசன் - [உதயநிதி கைதுக்கு அமலாக்கத்துறை ஸ்கெட்ச்..? யார் இந்த ரத்தீஷ்?](https://tamilnewsnow.com/enforcement-department-sketch-for-udhayanidhis-arrest-who-is-this-ratheesh/) - எப்படியாவது உதயநிதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டு நடந்திருப்பதாகவும், வாட்சப் ஸ்கிரீன்ஷாட் கிழித்து வீசப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.நேற்று நடந்த அமலாக்கத்துறை ரெய்டை அடுத்து அ.தி.மு.க.வினர், ‘’டாஸ்மாக் எம்.டி. வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க - [நாளை விஜய் கூட்டணி அறிவிப்பு..? மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம்](https://tamilnewsnow.com/vijay-alliance-announcement-tomorrow-district-secretaries-hold-emergency-meeting/) - பூத் கமிட்டி கூட்டம் நடத்திய நடிகர் விஜய் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து தெளிவான அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் நடிகர் விஜய். விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்ற விஜய் மாநாடு அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டியது. அதேநேரம் அடுத்த படம் ரிலீஸ்க்குப் பிறகே நேரடி அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. - [ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக ஜனாதிபதி முர்மு..? தள்ளிப்போகும் கவர்னர் மாற்றம்](https://tamilnewsnow.com/president-murmu-in-support-of-governor-r-n-ravi-governor-change-postponed/) - துணைவேந்தர் நியமனம் மற்றும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது ஆகியவை தொடர்பாக தி.மு.க. வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடன்பிறப்புகள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம் தள்ளிப்போகிறது என்கிறார்கள்.இந்த வாரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறார் என்று ஒரு பேச்சு உலவியது. புதிய கவர்னர் நியமனத்துக்கு டெல்லியில் ஆலோசனை நடப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் - [அன்புமணிக்கு இது கூட தெரியாதா..? சண்டைக்குத் தயாராகும் திருமாவளவன்](https://tamilnewsnow.com/doesnt-anbumani-even-know-this-thirumavalavan-prepares-for-a-fight/) - பா.ம.க. மாநாட்டில் பேசிய அன்புமணி, ‘’நான் மற்ற தலைவர்கள் போல நான் கிடையாது… அத்து மீறு, அதை செய், இதைச் செய் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். முதலில் படித்து வேலைக்கு போக வேண்டும். அதன் பிறகு கட்சிக்கு வர வேண்டும். எனது தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்கக் கூடாது’’ என்று நேரடியாக திருமாவளவன் மீது ஆவேசம் காட்டியிருந்தார்.இதற்கு பதிலடி கொடுப்பது போன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கல் எடுத்து அடியுங்கள், - [நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்குமா? செல்வப்பெருந்தகைக்குச் சிக்கல்](https://tamilnewsnow.com/will-chavukku-shankar-get-justice-in-court-trouble-for-the-wealthy/) - பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுப்பினார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி சிபிஐ வழக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர். சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சவுக்கு சங்கர் பேசியிருந்தார். அதில் தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்யாமல் பணம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாகக் - [கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை](https://tamilnewsnow.com/court-consoles-crying-women-pollachi-criminals-get-severe-punishment/) - ’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் - [இதுக்குத்தான் நடந்ததா ஆபரேஷன் சிந்தூர். பாஜகவின் ஓட்டு ஊர்வலம்](https://tamilnewsnow.com/is-this-what-operation-sindoor-was-for-bjps-vote-rally/) - இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்றதும் தாக்குதலை நிறுத்தி விட்டார்கள் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை பாஜகவை பார்த்து பங்கமாக கலாய்த்திருக்கிறார். இந்த நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஊர் ஊரால் ஊர்வலம் செல்வதற்கு பா.ஜ.க. தயாராவது பக்கா தேர்தல் நாடகம் என்றே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில், ’’இந்தியா மீது ஏவப்படும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் இனி சகித்துக் கொள்ள மாட்டோம் - [அரசு பள்ளி மாணவர்கள் என்றால் மட்டமா..? பா.ஜ.க.வுக்கு வாய்க்கொழுப்பு](https://tamilnewsnow.com/are-government-school-students-the-same-bjps-mouthpiece/) - அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை மாணவர்களிடம் - [விஜய் சர்வே உண்மையா..? சகாயத்துக்கு துணை முதல்வர் பதவி..?](https://tamilnewsnow.com/is-vijay-survey-true-deputy-chief-minister-post-for-sahayyam/) - நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்தது இல்லை. ஆனால், தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல சர்வேக்கள் வலம் வருகின்றன. விஜய்க்கு 100 சீட் கிடைக்கும் என்று வெளியாகியிருக்கும் சர்வே தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது.ஒரு நாளிதளில் மும்பை தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 95 -105 சீட் கிடைக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் அடிப்படையில் விஜய்க்கு - [எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் வாழ்த்துகள்… விஜய் வாழ்த்து சொல்வாரா..?](https://tamilnewsnow.com/congratulations-are-pouring-in-for-edappadi-palaniswami-will-vijay-congratulate-him/) - 2026-ல் அரியணை ஏறப்போகும் நமக்கான தலைவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் 7.5% எனும் நாடுபோற்றும் உள்இடஒதுக்கீட்டால் சமநீதி காத்த “புரட்சித் தமிழர்” என்றெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பாராட்டுகளைக் குவித்துக்கொணு இருக்கிறார்கள்.நேற்றைய தினமே பா.ஜக.வை சேர்ந்த அண்ணாமலை தொடங்கி நயினார் நாகேந்திரன் வரையிலும் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்கல். அதேநேரம், இன்னமும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து சொல்லவில்லை. விஜய் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இன்று சீமான், ‘’நாம் - [ராமதாஸ் எச்சரிக்கை யாருக்கு..? அன்புமணி படித்து பாஸ் ஆனரா..? பா.ம.க. மாநாடு சர்ச்சை](https://tamilnewsnow.com/ramadoss-warning-to-whom-did-anbumani-study-and-pass-pmk-convention-controversy/) - பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் கட்சியினருக்கு எச்சரிக்கை என்ற பேரில் அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஐ.ஏ.எஸ். நியமனம் பற்றி அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சியினரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது.இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், ‘’10.5 சதவிவித இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர அவர்கள் கொடுப்பதாக இல்லை. 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக பாமக சார்பில் நிச்சயம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்காக நான் - [இதுக்குத்தானே நிர்மலா சீதாராமனை சந்தித்தார் சீமான்..? விவசாயி சின்னம் கிடைச்சாச்சு](https://tamilnewsnow.com/is-this-why-seeman-met-nirmala-sitharaman-he-got-the-farmers-symbol/) - யாருக்கும் தெரியாமல் தனியே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. அப்போது விவசாயி சின்னம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று சொல்லப்பட்டது. அதற்கு தகுந்த பலன் கிடைத்தது போன்று இப்போது சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைத்துவிட்டது.இது குறித்து சீமான், ‘’மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது’’ என்று பெருமையுடன் அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த சின்னத்துக்காகவா - [போர் நிறுத்திய டிரம்ப்.. வாலாட்டும் பாகிஸ்தான். வீணானதா மோடியின் ராஜதந்திரம்..?](https://tamilnewsnow.com/trump-has-stopped-the-war-pakistan-is-also-following-suit-was-modis-diplomacy-in-vain/) - “கடந்த 48 மணி நேரமாக அமெரிக்கா முன்னின்று நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக சண்டை நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா அமைதி காக்கும் நிலையில் பாகிஸ்தான் அதிபர் தனது X தளப் பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அரசுச் செயலாளர் ஆகியோருக்கு நன்றி கூறியிருக்கிறார்.போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக எல்லையில் பல பகுதிகளில் தாக்குதல் நடப்பதாக தகவல் வெளியாகின்றன. - [பாகிஸ்தான் அட்டாக்கில் இந்திய அதிகாரி கொல்லப்பட்டாரா..? அண்ணாமலை மீது கடுப்பில் நயினார் நாகேந்திரன்](https://tamilnewsnow.com/was-an-indian-officer-killed-in-the-pakistani-attack-nagendran-lashed-out-at-annamalai/) - அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த நேரத்தில் மற்ற தலைவர்கள் யாருமே பேட்டி கொடுப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தது இல்லை. அதனால் மூத்த நிர்வாகிகள் அனைவரும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை அகற்றப்பட்ட பிறகும் அவர் மீண்டும் மீண்டும் பா.ஜ.க.வின் முகமாக பேட்டி கொடுப்பது புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை செமையாக கடுப்பாக்கியுள்ளது.இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’இந்தியாவின் போர் நடவடிக்கை குறித்து நயினார் - [போருக்காக மாநாட்டை தள்ளிப் போடுவாரா அன்புமணி..? கட்சிக்குள் கலகம்](https://tamilnewsnow.com/will-anbumani-postpone-the-conference-for-war-rebellion-within-the-party/) - பாமக சார்பில் நாளை அதாவது ஞாயிர்றுக்கிழமை மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. போர் நடக்கும் சூழலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் அன்புமணி இந்த நிகழ்ச்சியை தள்ளிப் போடுவதில் பிடிவாதம் காட்டுவது அவரது கட்சிக்குள்ளே கலகம் உண்டாகியுள்ளது.பா.ம.க. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே - [பாகிஸ்தானுக்கு உதவும் வளைகுடா நாடுகள்… முழு போர் வெடிக்குமா..?](https://tamilnewsnow.com/gulf-countries-helping-pakistan-will-a-full-scale-war-break-out/) - காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி நாடு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு துருக்கியின் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. மேலும் பல வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்குமா, இது முழு போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியூயார்க் டைம்ஸிற்கு கொடுத்த பேட்டியில், ‘’ஏற்கனவே இந்தியாவின் 5 விமானங்களை வீழ்த்தி விட்டோம். 2 ட்ரோன்களை வீழ்த்தி விட்டோம். இத்துடன் மோதலை நிறுத்தி கொள்ள தயார்’’ - [வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்… விமானி கைது. அடேங்கப்பா ஆயுதங்கள் பட்டியல்](https://tamilnewsnow.com/pakistani-plane-shot-down-pilot-arrested-adengappas-weapons-list/) - பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்குத் திட்டமிட்ட பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போர் தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 9 இடங்களில் இருந்த 21 பயங்கரவாத - [+ 2 தேர்வு முடிவுகள் வெளியீடு. கூல் மாணவர்களே கூல்…](https://tamilnewsnow.com/2-exam-results-released-cool-students-cool/) - தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 - [பாட்டாளிகள் ரகளை செய்யப்போறாங்களா..? பொதுமக்களுக்கு அன்புமணி எச்சரிக்கை](https://tamilnewsnow.com/are-the-workers-going-to-riot-anbumani-warns-the-public/) - சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அன்புமணி எச்சரிக்கை செய்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலும் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இந்த - [மோடி தாக்குதலுக்கு இந்தியா முழுக்க ஆதரவு… பணியுமா பாகிஸ்தான்..?](https://tamilnewsnow.com/whole-india-supports-modis-attack-will-pakistan-do-the-job/) - பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து பிரதமர் மோடி ஏற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரை இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் வரவேற்றுள்ளனர். நடப்பது தீவிரவாதம் அல்ல இந்திய ராணுவத்தின் தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த தாக்குதல் குறித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, “பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து கிராமவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், தங்குமிடம், உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் போக்குவரத்தை உறுதி செய்யவும் - [ஆபரேஷன் சிந்தூர்… மோடியின் செம ஷார்ப் தாக்குதல்](https://tamilnewsnow.com/operation-sindhur-a-mega-success-for-indias-offensive/) - இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் எந்த சிரமமும் இன்றி செய்து முடித்திருக்கிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்என்று பிரதமர் மோடி அறிவிப்பு செய்திருந்தார். இந்தியா முழுக்க நேற்று போருக்கான ஒத்திகைபார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மண்ணில், ‘ஆபரேஷன் சிந்தூர்’என்ற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக்குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர்படுகாயம் அடைந்ததாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் - [சீமான் காவலாளி பாணியில் விஜய் பவுன்சர் கைது..? துப்பாக்கி சர்ச்சை](https://tamilnewsnow.com/vijay-bouncer-of-seeman-kavalali-style-arrested-gun-controversy/) - மதுரையில் நடிகர் விஜய்யை சந்திக்க முயன்ற இன்பராஜ் என்பவரை தடுத்து நிறுத்திய விஜயின் பாதுகாப்பினர், அவரது தலையில் துப்பாக்கியை வைத்த சம்பவம் வைரலாக மாறியிருக்கிறது. பொது இடத்தில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவது குற்றம் என்பதால் விஜய் பவுன்சர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரத்தில் காவலாளி கைது செய்யப்பட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதே பாணியில் எந்த நேரமும் விஜய்யின் பவுன்சர் கைது செய்யப்படுவார் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் துப்பாக்கி என்பது - [அமலாக்கத்துறை சீரியஸ் ரெய்டு… சிக்கலில் தி.மு.க. பிளாக்‌ஷிப்](https://tamilnewsnow.com/serious-enforcement-department-raid-dmk-blacklist-in-trouble/) - டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டிருக்கிறது. அதனால், இந்த பிரச்னை முடிவுக்கு வரும் வரையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறாது என்றே கருதப்பட்டது. இதை பொய்யாக்கும் வகையில் இன்று காலைசென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.திமுகவுக்காக பிளாக்‌ஷிப் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில், பணப்பரிமாற்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக - [ராஜ்யசபா சீட், விஜய் கூட்டணி..? விஜயகாந்த் கட்சியின் தேர்தல் தூண்டில்](https://tamilnewsnow.com/rajya-sabha-seat-vijay-alliance-vijayakanths-partys-election-bait/) - வரும் 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கடசிகள் சிந்தாமல் சிதறாமல் இருக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் உறவு வைத்துள்ளன. இப்போது பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அடுத்தகட்ட நகர்வு குறித்து குழப்பத்தில் உள்ளன. இந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா சீட் விவகாரத்தை எழுப்பி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தே.மு.தி.க.வின் பொருளாளர் சுதீஷ்.அவர் கொடுதிருக்கும் ஒரு பேட்டியில், ‘’2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் - [செங்கோட்டையன் டோட்டல் சரண்டர்…. செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ் செம அறிவிப்பு](https://tamilnewsnow.com/sengottaiyans-total-surrender-eps-semma-announcement-at-the-executive-committee-meeting/) - பா.ஜ.க. கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு இன்று அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களைத் தாண்டி பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று டோட்டல் சரண்டர் ஆகியிருக்கிறார்.செங்கோட்டையன் இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஏதேனும் பிரச்னை செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம், ஹாசனூரில் நடைபெற்றா மே தினக் கூட்டத்தில் டோட்டலாக - [பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்… அடேங்கப்பா கூட்டம்](https://tamilnewsnow.com/vijay-who-has-become-a-full-fledged-politician-adengappas-group/) - கடந்த நாலைந்து நாட்களாகவே விஜய்யின் மதுரை வருகை பற்றி செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் தனி விமானத்தில் மதுரைக்கு வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் சூட்டிங் சென்றதும், விமானநிலையத்தில் கூடிய மிகப்பெரும் கூட்டமும், அவரது முதல் செய்தியாளர் சந்திப்பும் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளன. நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதன்முதலாக பேட்டியளித்த நடிகர் விஜய், ‘நான் மதுரைக்கு ஜனநாயகன் படம் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில் ஒரு சூட் பார்க்கப் போகிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணுக்கு, வேறு - [ஜெய் ஸ்ரீராம் ஆளுநருக்கு கருப்புக்கொடி..? அவமானத்திலும் அவமானம்](https://tamilnewsnow.com/jai-shri-ram-black-flag-for-the-governor-shame-on-the-most-shameful-of-shames/) - எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநரைத் தூண்டிவிட்டு அதிகார மோதல் நடப்பது வழக்கமாக நடப்பது தான். பதவிக் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுடன் மோதுவதை முழு நேரத் தொழிலாக வைத்துக்கொண்டு இருக்கிறார். உச்சநீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் பதவியில் ஒட்டிக்கொண்டு தமிழக அரசுடன் மோதும் ஆளுநருக்கு அவமானம் என்றால் என்னவென்று தெரியுமா என்ற கெள்வி எழுந்துள்ளது.சமீபத்தில் கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட வைத்து மிகப்பெரும் - [ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி..? வைரலாகும் மோடி கார்ட்டூன்](https://tamilnewsnow.com/rahul-gandhis-victory-for-caste-survey-viral-modi-cartoon/) - கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்’ என்று ராகுல்காந்தி வாக்குறுதி கொடுத்தார். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருந்த பா.ஜ.க. இப்போது, ’மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இது ராகுல் காந்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடுகிறார்கள். அதேநேரம், இதில் பா.ஜ.க. நிறைய உள்ளடி வேலைகள் செய்யும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.இது குறித்து பேசும் காங்கிரஸ்கட்சியினர், ‘’ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் அறிவிப்பு 100% பீகார் தேர்தலுக்கான - [சீரியஸாகும் அண்ணாமலையின் கோஷ்டி அரசியல்…  விஜய்யை அழைக்கும் நயினார் நாகேந்திரன்](https://tamilnewsnow.com/politics-of-annamalai/) - அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த வரை வேறு யாரும் அறிக்கை தர முடியாது. பேட்டி கொடுக்க முடியாது. அப்படி யாராவது செய்தால் அண்ணாமலை டீம் வம்பு செய்து சந்திக்கு இழுத்துவிடும். ஆனால், நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, எல்லா விஷயங்களிலும் அவரை முந்திக்கொண்டு அறிக்கை விடுவது நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது.இன்று அண்ணாமலை, ‘’சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் - [தம்பி நல்லா காமடி பண்றாப்ல… விஜயபிரபாகரன் அண்ணி யாரு தெரியுமா?](https://tamilnewsnow.com/thambi-nalla-comedy-panarapla-vijayaprabhakarans-sister-in-law/) - எல்லோரும் எதிர்பார்த்தபடியே தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகச் நியமிக்கப்பட்டுள்ளார். கழகத் துணைச் செயலாளராக இருந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த பதவிக்குப் பிறகு விஜயபிரபாகரன் பேசிய விவகாரங்கள் எல்லாமே காமெடி வைரலாகிறது. ‘’ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். இந்த பதவியை எனக்கு தொண்டர்களே கொடுத்தார்கள். அண்ணியாரின் தியாகத்தை எல்லோரும் அறிவார்கள். அரசியலில் முதன் முதலாக பேண்ட் அணிந்தது நான். என்னை காப்பியடித்தே எல்லோரும் - [அமித்ஷாவிடம் அண்ணாமலை ஆதரவாளர்கள் பட்டியல்… நயினார் நாகேந்திரன் ஆப்பு அரசியல்](https://tamilnewsnow.com/amit-shah-gets-list-of-annamalai-supporters-nayinar-nagendran-is-a-wedge-politician/) - அண்ணாமலை இல்லேன்னா தமிழக பா.ஜ.க.வுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்று அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். அதிமுகவை எதிமுக என்று அதாவது எடப்பாடி திமுக என்று எழுதி கூட்டணியை உடைக்கும் வேலையை கட்சிக்குள்ளேயே செய்கிறார்கள். இவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் முணுமுணுப்பு எழும் என்பதால் நேரடியாக அமித்ஷாவிடம் பட்டியல் ஒப்படைத்திருக்கிறார் நயினார் நாகேந்திரன். கடந்த 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பகல் - [உதயநிதியுடன் மோதுவாரா விஜய்...? மூன்று தொகுதிகள் ரெடி](https://tamilnewsnow.com/will-vijay-clash-with-udhayanidhi-three-constituencies-ready/) - துணை முதல்வர் உதயநிதியுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு அவரை விஜய் ஜெயிக்க வேண்டும் என்பது தவெக தொண்டர்களின் பெருவிருப்பமாக இருந்துவருகிறது. ஆனால், அப்படி மோதல் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அந்த தொகுதியை விஜய் கை விட்டதாகத் தெரிகிறது.எனவே, சட்டமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட மூன்று தொகுகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து மக்களின் பல்ஸ் பார்க்கும் வகையில் சர்வே எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்க - [விஜய்யைக் கடுப்பேற்ற அஜித்துக்கு வாழ்த்து. எடப்பாடி பழனிசாமி தேர்தல் கணக்கு](https://tamilnewsnow.com/congratulations-to-ajith-for-challenging-vijay-edappadi-palaniswamis-election-account/) - குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி. வேலுமணி என்று வரிசையாக பாராட்டு தெரிவிக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து இதற்கு ஒரு வாழ்த்து கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். அதேபோன்று - [அண்ணாமலை அமைச்சர் கனவு அவுட்… அடுத்து என்ன பதவி தெரியுமா..?](https://tamilnewsnow.com/annamalai-ministers-dream-is-out-do-you-know-what-his-next-position-will-be/) - அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசியலை விமர்சனம் வைத்து வருகிறார். ஆந்திராவில் இருந்து அண்ணாமலை எம்.பி.யாகி, அடுத்து அமைச்சராகிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதிநிலைக்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர் தேசிய அரசியலில் பயன்படுத்திக்கொள்ளப்படுவார் என அமித்ஷா அப்போது உறுதி - [இந்திய நாட்டை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்!](https://tamilnewsnow.com/pakistani-minister-publicly-threatens-india/) - விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு சிலரும், பாடிஷேமிங் பண்ணி சிலரும் கமெண்ட்டுகள தெறிக்கவிட்டாங்க. ஆனா போங்கடா டேய்னு அதையெல்லாம் ஊதிதள்ளிட்டு மனைவி பிரியங்காவ லண்டனுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு காதல் கணவர் வசி.லண்டன்லதான் இனிமே கணவரோட பிரியங்கா இருக்கப் போறாங்க. சோ விஜே ஒர்க்குக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்கன்னு டாக் போகுது. ஒரு பக்கம் டிஜேவா இருக்கிற வசி சொந்தமா - [சிம்லா ஒப்பந்தம் போன்று கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து செய்யவேண்டும்..? மோடிக்கு கோரிக்கை](https://tamilnewsnow.com/should-the-katchathivu-agreement-be-cancelled-like-the-shimla-agreement-request-to-modi/) - பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய அரசு நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. சிந்து ஒப்பந்தத்தை பாகிஸ்தானால் ரத்து செய்ய முடியும் என்றால் இலங்கையுடன் போட்டுக்கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதா, எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘’பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர - [விஜயலட்சுமிக்கு காளியம்மாள் ஆதரவு? விஜய் பக்கம் காத்து வீசுது](https://tamilnewsnow.com/kaliammal-supports-vijayalakshmi-vijay-is-waiting-for-her-turn/) - விஜய் கட்சியில் சங்கமிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். விஜய் கட்சியில் அவர் கேட்ட தொகை கொடுக்கப்படாததால் அங்கு சேர்வது தள்ளிப் போகிறதா என்பது குறித்து நாளிதழின் கேள்விக்குப் பதில் கூறியிருக்கும் காளியம்மாள் சீமான் குறித்தும் விஜயலட்சுமி குறித்தும் விலாவாரியாகப் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் காளியம்மாள், ‘’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பற்றி தவறான தகவல்கள் தலைமைக்கு தெரிவிக்கப்படுவதாக தெரிய வந்தது. அப்போது அண்ணன் சீமானை சந்தித்து, “என்னைப் பற்றி - [எடப்பாடி பழனிசாமிக்கு 170. அமித்ஷாவுக்கு 100. குழப்பத்தில் தேர்தல் கணக்கு](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-gets-170-amit-shah-gets-100-election-tally-in-chaos/) - பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்த எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு அமித்ஷாவுடன் ஒரே மேடையில் காட்சி அளித்துவிட்டார். இது குறித்து எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை வரவழைத்து சமாதானம் செய்தும் அனுப்பிவிட்டார். இப்போது அ.தி.மு.க. பெரும்பான்மை பெரும் வகையில் தேர்தலில் நிற்பதற்குத் தேவையான திட்டமிடலில் சீரியஸாக எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி.அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் அமித்ஷா தெரிவித்தார் என்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் எடப்பாடி - [விஜய் ரோட் ஷோ சூப்பர் டூப்பர் ஹிட்… திகிலில் எதிர்க் கட்சிகள்..?](https://tamilnewsnow.com/vijays-road-show-is-a-super-duper-hit-opposition-parties-in-shock/) - கோவையில் விஜய்க்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு அனைத்துக் கட்சிகளையும் அலற விட்டுள்ளது. காசு கொடுக்காமல் தானாகச் சேர்ந்த கூட்டம், அத்தனை தொகுதியும் எங்களுக்குத் தான் என்று விஜய் கட்சியினர் உற்சாகத்தில் துடிக்கிறார்கள்.தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் வந்து இறங்கினார். கோவை ஏர்போர்ட் வளாகத்தில் திரளான கூட்டம் கூடியது. இதையடுத்து மாலையில் விழா நடக்கும் இடத்துக்கு வருகை தந்தார். விஜய், திறந்த வாகனத்தில் ஒரு - [பா.ஜ.க.வுக்கு எடப்பாடி 25 சீட்..? மீண்டும் சவுக்கு சங்கர் வந்தாச்சு](https://tamilnewsnow.com/bjp-wins-25-seats-in-edappadi-chavku-shankar-is-back/) - சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு தனது மீடியாவை இழுத்து மூடிவிட்டுச் சென்ற சவுக்கு சங்கர் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். இப்போது அவர் முழுக்க முழுக்க அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.அவரது வீடியோக்கள் மீண்டும் வைரலாகின்றன. ‘’பா.ஜ.க.வுக்கு 75 சீட், 80 சீட் இரண்டு துணை முதல்வர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அப்படி எதுவும் கிடையாது. பா.ஜ.க.வுக்கு மொத்தமே 25 சீட் மட்டுமே தருவதாக எடப்பாடி பழனிசாமி வாக்கு கொடுத்திருக்கிறார். - [தயாநிதி டிஸ்மிஸ்… செங்ஸ் வருகை. அடித்து ஆடும் இபிஎஸ்](https://tamilnewsnow.com/dayanidhi-dismissed-chengs-arrives-eps-is-playing-hard/) - கடந்த சில தினங்களாகவே ஆளும் தி.மு.க.வும் ஸ்டாலினும் கடுமையாக பின்னடைவை சந்திக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவு பெருகிவருகிறது. மா.செ. கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொண்டதை அடுத்து ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.செங்கோட்டையன் விருந்துக்கு வராத நிலையில் நேற்றைய மா.செ. கூட்டத்தில் அவர் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கம் போல் செங்கோடையன் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி முடிவு செய்யும் அதிகாரத்தை எனக்கு - [விஜய் நெக்ஸ்ட் ஷோ ஆரம்பம். பூத் லெவல் ஏஜென்ட் கருத்தரங்கம்](https://tamilnewsnow.com/vijay-next-show-begins-booth-level-agent-seminar/) - இன்னும் இரண்டு மாதங்களில் அரசியல் சூறாவளி, தேர்தல் சுற்றுப் பயணம் என்றெல்லாம் விஜய் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பூத் லெவல் ஏஜெண்ட் கருத்தரங்கள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.இது குறித்து விஜய் ரசிகர்கள், ‘’நாளையும் நாளை மறுநாளும் கோவையில் தவெக பூத் லெவல் ஏஜண்டுகள் கருத்தரங்கம் நடத்துகிறோம். பொதுவாக 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு சட்டசபை தொகுதியில் 200 வாக்குசாவடிகள் (Booths) இருக்கும். (1000 பேருக்கு ஒரு Booth) BLA1,BLA2 பாரங்களை பூர்த்தி - [கருணாநிதிக்குப் பல்கலைக்கழகம். டாக்டர் ராமதாஸின் தேர்தல் ஜால்ரா](https://tamilnewsnow.com/karunanidhi-university-dr-ramadoss-election-jalra/) - கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகம் இல்லையேஎன்று பா.ம.க.வின் ஜிகே மணி, வருத்தப்பட்டதைப் பார்த்து வைகோ, திருமாவளவன் ஆகியோர்பதட்டத்திற்கு ஆளாகிவிட்டனர். கூட்டணிக் கட்சியினராக இருந்தும் தங்களுக்கு இப்படி ஜால்ராபோடத் தெரியவில்லையே என்று வருந்தும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். இதையடுத்து கூட்டணிமாற்றம் உண்டா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய ஜி.கே.மணி சிறப்பு கவனம் ஈர்ப்புத் தீர்மானம்கொண்டுவந்தார் அவர், ‘’கலைஞருக்கு “முத்தமிழ் அறிஞர்” எனும் பட்டத்தை அளித்தவன்நான் தான் என்றும் ஜி.கே. மணி பெருமிதம் தெரிவித்தார். மேலும் - [பாகிஸ்தான் மீது நேரடி அட்டாக்..? மோடி கூட்டத்தில் அதிரடி முடிவுகள்](https://tamilnewsnow.com/direct-attack-on-pakistan-actionable-decisions-at-modi-meeting/) - காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருப்பதையடுத்து மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரலாற்றிலேயே முதன்முறையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், - [செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி. விருந்து மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்](https://tamilnewsnow.com/sengottaiyan-is-the-war-flag-again-edappadi-palaniswami-is-furious-at-the-banquet-meeting/) - பாஜகவுடன் கூட்டணி உறுதியான பிறகு, இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்த விருந்து நிகழ்வு தள்ளிப்போகும் என எதிபார்க்கப்பட்ட நிலையில், நடத்தப்பட்டதும், இந்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது கட்சிக்குள் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்கியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த விருந்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், - [பஹல்காம் தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிப்பு… கோட்டை விட்ட அமித்ஷா பதவி விலகுவாரா..?](https://tamilnewsnow.com/pahalgam-terrorists-identified-will-amit-shah-resign-after-leaving-the-fort/) - ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை மிரட்டவும், விரட்டவும் அமித்ஷா கவனம் செலுத்தியதால் இப்படிப்பட்ட கொடூர தாக்குதல் நடந்துள்ளது, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில் உல்லாசமாக இருந்த சுற்றுலாப் பயணிகளை ராணுவ உடையில் வந்த - [பழனிவேல் தியாகராஜனின் டம்மி பதவிக்கும் ஆபத்து… எப்போது ராஜினாமா..?](https://tamilnewsnow.com/palanivel-thiagarajans-dummy-post-is-also-in-danger-when-will-he-resign/) - அதிகார பலத்துடன் வலம் வந்த பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ விவகாரத்தினால் அந்த பதவியை இழந்துவிட்டார். இதையடுத்து டம்மியாக ஐ.டி. மினிஸ்டர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டம்மி பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது.சட்டமன்றத்தில் தன்னுடைய கூடலூர் தொகுக்கு டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும் என்று அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஒரு கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த பிடிஆர். பழனிவேல் ராஜன், ‘’யாரிடம் நிதியும், திறனும்,அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேளுங்கள்” என்று மனம் - [எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டரான நயினார்… இனி இரட்டைக் குழல் துப்பாக்கி..?](https://tamilnewsnow.com/nayinar-surrenders-to-edappadi-palaniswami-now-a-double-barreled-gun/) - கூட்டணிக் கட்சிகளாக மாறிய பிறகும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இணைந்து செயல்படவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில், நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அவருடன் காந்தி எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொண்டார்.சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் - [திருமாவுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஸ்டாலின்… ராமதாஸ் திட்டங்கள் தவிடுபொடி](https://tamilnewsnow.com/stalin-gave-happy-news-to-thiruma-ramadoss-plans-are-in-tatters/) - டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான லடாயை ஒட்டி பல்வேறு யூகங்கள் வெளியாகின. திமுக அல்லது அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைப்பதற்கு விரும்புகிறார் என்றே சொல்லப்பட்டது. பா.ஜ.க. மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதை விட, நேரடியாக கூட்டணி வைப்பது அல்லது தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தால், இதன் மூலம் பா.ம.க.வுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அதற்காகவே இந்த நாடகம் என்றும் கூறப்பட்டு வந்தது.இதையடுத்தே திருமாவளவனுக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்றும் யூகங்கள் கிளம்பின. இந்த - [வைகோவுக்குத் தெரியாமல் துரை வைகோ ராஜினாமா..? மல்லை சத்யா வெளியேற்றப்படுவாரா..?](https://tamilnewsnow.com/will-durai-vaiko-resign-without-vaiko-knowing-will-mallai-sathya-be-expelled/) - தலைவர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்சியில் மறைமுகமாக ஒருவர் ஈடுபடுகிறார். எனவே கட்சிப் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று துரை வைகோ எம்.பி. திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த தகவல் எனக்குத் தெரியாது என்று வைகோ அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மல்லை சத்யாவின் உள்குத்துவே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய அறிக்கையில் துரை வைகோ, ’’அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு - [பெருசா தப்பு செஞ்சிட்டாரு விஜய்… சொன்னது யாரு தெரியுமா..?](https://tamilnewsnow.com/vijay-made-a-big-mistake-do-you-know-who-said-that/) - தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்றால் விஜய் நேரடியாக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும், இதில் விஜய் பெரிய தப்பு செய்து கோட்டை விட்டுவிட்டார் என்று பழம்பெரும் அரசியல்வாதியின் கருத்தை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பதிவு செய்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்.பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது தவறு என்று சிலர் கருத்து கூறிவரும் நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்பது என்ன என்பது பற்றிய தலைசிறந்த அரசியல்வாதி பழ கருப்பையா தெளிவாக - [எடப்பாடி பழனிசாமிக்கு சலாம் போடும் நயினார் நாகேந்திரன். அமித்ஷாவுக்கு அவமானம்..?](https://tamilnewsnow.com/nayinar-nagendran-salutes-edappadi-palaniswami-shame-on-amit-shah/) - வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கும் விவகாரம் பா.ஜ.க.வினரை அவேசப்படுத்தியிருக்கிறது. தமிழக பாஜவுக்கு புதிய தலைவராகி இருக்கும் நயினார் நாகேந்திரனை, ‘வருங்கால முதல்வரே’ என குறிப்பிட்டு, வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை எரிச்சலூட்டியது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ‘’நாம் வெளிப்படுத்தும் விளம்பர வாசகங்கள் நம் கட்சியையும், கூட்டணியும் பலப்படுத்த - [எடப்பாடி பழனிசாமி முதலையிடமிருந்து தப்புவாரா..?](https://tamilnewsnow.com/will-edappadi-palaniswami-escape-from-the-crocodile/) - மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, அந்த கட்சியை உடைப்பது, அதன் பிறகு மாநிலக் கட்சியின் அதிருப்தியாளர்களைக் கொண்டு ஆட்சி அமைப்பது, கடைசியில் அந்த மாநிலக் கட்சியை உருத் தெரியாமல் அழிப்பது என்பது தான் பா.ஜ.க.வின் நீண்ட கால செயல்திட்டமாக இருந்து வருகிறது.கர்நாடகம், மகாராஷ்டிரா, பீகார் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. இந்த வித்தையைக் காட்டி ஜெயித்திருக்கிறது. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். அதனாலே தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என்று கூறினார். ஆனால், - [விஜய்க்கு திடீர் எதிர்ப்பு..? இஸ்லாம் வாக்குகளுக்கு ஆபத்து](https://tamilnewsnow.com/sudden-opposition-to-vijay-danger-to-islamic-votes/) - சிறுபான்மையினர் வாக்குகள் இதுவரை திமுகவுக்கு மட்டுமே சென்றன. இந்த முறை கிறிஸ்தவர் என்பதாலும் இஸ்லாமிய ஆதரவாளர் என்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் அப்படியே விஜய்க்குக் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். இந்நிலையில், விஜய்யை இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அவரது ஓட்டு வங்கிக்கு ஆபத்தாக மாறுகிறது. இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி வெளியிட்டிருக்கும் கடிதத்தில், ’தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விஜய்யிடமிருந்து விலகி இருக்கவும், அவரது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்கவும், - [எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் சப்போர்ட்..? ஆத்திரத்தில் அண்ணாமலை ஆர்மி](https://tamilnewsnow.com/annamalai-army-furious-over-nayinars-support-for-edappadi-palaniswami/) - பா.ஜ.க.வுடன் கூட்டணி உள்ளது. ஆனால், கூட்டணி அரசு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பா.ஜ.க. ஏரியாவில் பெரும் பதட்டம் நிலவியது. அமித்ஷா பேச்சை அவமானப்படுத்துகிறார், இந்த நேரம் அண்ணாமலை தலைவராக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை லெஃப்ட் ரைட் வாங்கியிருப்பார் என்று கொந்தளித்தார்கள். இந்நிலையில் புதிய பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன சொல்லப்போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.இது குறித்து பேசியிருக்கும் நயினார் நாகேந்திரன், ‘கூட்டணி குறித்து முடிவெடுத்தது எங்களது அகில இந்திய தலைமையும் - [பா.ம.க. முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ்க்கு ஓய்வு..? அன்புமணி பிளான் எடுபடுமா?](https://tamilnewsnow.com/pmks-ramadoss-to-retire-from-full-moon-convention-will-anbumani-plan-be-taken/) - பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்திய தந்தையும் பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸை நடக்கையிருக்கும் முழு நிலவு மாநாட்டில் வலுக்கட்டாயமாக ஓய்வுக்கு அனுப்புவதற்கு அன்புமணி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பாமகவுக்குள் உட்கட்சி மோதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமதாஸும் அன்புமணியும் தனித்தனியே ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் மே 11ம் தேதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள முழுநிலவு மாநாட்டுக்கான பந்தல் கால் புஜை இன்று காலை நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே - [தமிழகத்தில் கூட்டணி அரசு இல்லை… அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி நெத்தியடி](https://tamilnewsnow.com/there-is-no-coalition-government-in-tamil-nadu-edappadi-palaniswamis-categorical-response-to-amit-shah/) - தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா பேசிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. அமைதி காத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி அரசு கிடையாது. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே அமித்ஷா பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதை அடுத்து பா.ஜ.க.வினர் உஷ்ணத்தில் பொங்குகிறார்கள்.இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே சுயாட்சி பிரச்னை எழுப்புவதாகக் குறிப்பிட்டார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’கடந்த - [காளியம்மாள் வழியில் சாட்டை துரைமுருகனுக்கு டாட்டா? சீமான் கொந்தளிப்பு ரகசியம்](https://tamilnewsnow.com/tata-to-whip-durai-murugan-on-the-way-to-kaliammal-the-secret-of-seemans-turmoil/) - நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வழியில் சாட்டை துரைமுருகன் வெளியேற்றப்பட்டிருக்கும் விவகராம் தம்பிகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. காளியம்மாள் வெளியேறிய நேரத்தில், ‘’நாம் தமிழர் கட்சி என்பது ஒரு சனநாயக கட்சி.. விரும்பியவர்கள் இணைந்து செயல்ப்படலாம். விருப்பம் இல்லாதவர்கள் விலகி செல்லலாம்.. சென்றவர் போக நின்றவர் முன்னேறுக.’’ என்றார் சீமான். கட்சியில் தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே சாட்டைக்கும் சீமான் டாட்டா காட்டிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. கட்சியில் காளியம்மாளுக்கு ஆதரவு பெருகியதும் அவரை பிசிறு - [சீமானுக்கு வேலை வந்தாச்சு. ஜாட் சினிமாவுக்குப் போராட்டம்](https://tamilnewsnow.com/seeman-got-a-job-jatt-cinema-is-struggling/) - சட்டமன்றத்தில் திமுக நாள் தோறும் ஏதேனும் பரபரப்பைக் கிளப்புகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் அ.தி.மு.க. விவகாரமும் தினமும் அலசப்படுகிறது. விஜய் வெளியே வந்தாலும் வராவிட்டாலும் அது செய்தியாக வருகிறது. இந்த நிலையில் மூச்சு காட்டாமல் இருந்த நாம் தமிழர் கட்சியினர் இப்போது ஒன்று சேர்ந்து ஜாட் திரைப்படத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் போராடவும் தயாராக உள்ளனர்.சமீபத்தில் திரைக்கு வந்த “ஜாட்” திரைப்படத்தில் தமிழீழ மக்களுக்காக போராடிய உன்னத இயக்கமான விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவது போல் காட்சிகள் இடம்பெற்றது - [மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின் மாநில சுயாட்சி… உரிமையைக் காக்க புதிய குழு](https://tamilnewsnow.com/stalins-state-autonomy-resolution-challenges-modi-what-will-governor-r-n-ravi-do/) - அண்ணா காலத்தில் தனி நாடு கோரிக்கையும் கருணாநிதி காலத்தில் மாநியசுயாட்சி உரிமைப் போராட்டமும் நடைபெற்றன என்றாலும் மத்திய அரசு பெரிதாக கண்டுகொண்டதில்லை.இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்வர்ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள்விடுமுறைக்குப் பிறகு இன்று கூடும் நிலையில், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு சவால்விடும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார்.இதுகுறித்து கடந்த 25ம் தேதி - [ராமதாஸ்க்கு டெல்லி எச்சரிக்கை..? அன்புமணி சமாதானத்துக்கு வந்த சைதை துரைசாமி](https://tamilnewsnow.com/delhi-warns-ramadoss-saidai-duraisamy-came-to-anbumani-for-peace/) - அன்புமணி இல்லாமல் தனியே அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி பதிவு வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில் டெல்லி பா.ஜ.க.வின் எச்சரிக்கையை ராமதாஸிடம் தெரிவிக்கவே சைதை துரைசாமி சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் மேடையேற்றி கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதே திட்டமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது டாக்டர் ராமதாஸ்க்கு உடன்பாடு இல்லை. ஆகவே, அன்புமணியின் பதவியைப் பறித்தார். இதையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய - [இமயமலையில் அண்ணாமலை… டம்மி பதவி குடுத்து கழட்டிவிட்டாச்சு.](https://tamilnewsnow.com/annamalai-in-the-himalayas-a-dummy-has-been-removed-from-office/) - தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றதும், அண்ணாமலையிடம் செருப்பைக் கொடுத்து போடுமாறு அன்புக்கட்டளை போட்டார். வேறு வழியின்றி அண்ணாமலையும் அதை அணிந்துகொண்டு தமிழ்நாட்டை விட்டு எஸ்கேப் ஆனார். இமயமலைக்குப் போயிருக்கும் அண்ணாமலை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிவருகிறார்.இந்த நிலையில் அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒரு பதிவு போட்டார். அதில், ‘’என்னைப் போன்று சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நான் மாநிலத்தலைவரின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், - [சீமானுக்கு நயினார் மாமா என்றால், அமித்ஷாவுக்கு என்ன உறவு..? குழப்பத்தில் தம்பிகள்](https://tamilnewsnow.com/if-nayinar-is-seemans-uncle-what-is-his-relationship-with-amit-shah-brothers-in-confusion/) - முருகப்பெருமானை முப்பாட்டன் என்று கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்கலை எல்லாம் உறவு சொல்லி அழைப்பதே வழக்கம். அந்த வகையில் புதிய தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை மாமா என்று வாய்நிறையக் கூப்பிட்டிருப்பது நாம் தமிழர் தம்பிகளை தத்தளிக்க வைத்திருக்கிறது.நாம் தமிழர் சீமான், ‘’பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்’’ என்று கூறியிருக்கிறார். எதிர்க் கட்சி - [நான்தாண்டா தலைவர்… ராமதாஸை மிரட்டும் அன்புமணி…. பா.ம.க. உடையுமா..?](https://tamilnewsnow.com/i-am-the-leader-anbumani-is-threatening-ramadoss-will-the-pmk-break-up/) - கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, நானே தலைவர் என்று அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். இந்த விவகாரத்தில் சமாதானம் பேச விரும்பிய நிர்வாகிகள் யாரையும் ராமதாஸ் சந்திக்க விரும்பவில்லை.இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டு அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் அன்புமணி. அவரது அறிக்கையில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் - [செருப்பை போட்டுட்டுப் போய்க்கிட்டே இரு… முதல் நாளிலே அண்ணாமலையை சம்பவம் செய்த நயினார் நாகேந்திரன்](https://tamilnewsnow.com/just-put-on-your-sandals-and-go-nainar-nagendran-who-caused-an-incident-at-annamalai-on-the-first-day/) - அண்ணாமலை இல்லைன்னா தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஒரு கும்பல் சத்தமாக முழங்கிவந்தனர். அண்ணாமலையை மாத்துவதற்கு மோடியாலே முடியாது என்றும் சவுண்டு கொடுத்தார்கள். ஆனால், எடப்பாடி வேண்டும் என்றால் அண்ணாமலையை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை பா.ஜக.வுக்கு வந்தது. அண்ணாமலையை விட எடப்பாடியே முக்கியம் என்று பா.ஜ.க. முடிவு செய்து அறிவித்தும் விட்டது.இந்த நிலையில் இனி பழைய பா.ஜ.க. தலைவர் என்ற பந்தாவை எந்த விதத்திலும் அண்ணாமலை காட்டக் கூடாது என்பதை நேரடியாகவே சொல்லும் வகையில், - [ஜெய் ஸ்ரீராம் சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி..? காப்பாற்றுவாரா மோடி..?](https://tamilnewsnow.com/jai-shri-ram-governor-r-n-ravi-in-trouble-will-modi-save-him/) - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த அடாவடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது மட்டுமின்றி, அனைத்து ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பிவரும் நிலையில், கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்ப வைத்து மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவ்விதமான மதம் குறித்தும் பேசக்கூடாது. இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி - [கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு?](https://tamilnewsnow.com/what-happened-to-kayal-chaitra-reddy/) - டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வருவது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான். அதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ராரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.சீரியலில் ஹோம்லியாக காட்சியளிக்கும் இவர், இணையத்தில் மட்டும் தனது தாராளமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு? Read More » April 12, 2025 No Comments கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்! Read - [அண்ணாமலைக்கு பிரதமர் பதவியா… உள்துறை அமைச்சரா..? வார் ரூம் அலப்பறைகள்](https://tamilnewsnow.com/will-annamalai-be-given-the-post-of-prime-minister-home-minister-war-room-cabinets/) - அண்ணாமலையின் திறமையைப் பாராட்டி தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை அடுத்து, ‘அண்ணாமலைக்கு பிரதமர் பதவி அல்லது உள்துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது குறித்து பேசும் அண்ணாமலை ஆதரவாளர்கள், ‘’தமிழகத்தில் திமுக விற்கு சாவுமணி அடிக்கவேண்டும் என்றால் வலுவான கூட்டணி தேவை. அதனாலே நம் தலைவர் அண்ணாமலையை மாற்றியிருக்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராகத் தொடர்ந்தால் கடுமையான பணிச்சுமையை சந்திக்க - [எடப்பாடி பழனிசாமிக்கு கட்டாயக் கல்யாணம்..? அண்ணாமலையை தூக்கிய ராஜதந்திரம்](https://tamilnewsnow.com/forced-marriage-for-edappadi-palaniswami-diplomacy-that-lifted-annamalai/) - அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் கூட்டணிக்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. அதோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் கூட்டணி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இஷ்டம் இல்லாமல் நடத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம் இது என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ‘12 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடிக்கு கிடைச்ச மாபெரும் வெற்றி. நாங்க நினைச்ச மாதிரி அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கியாச்சு. பன்னீர்செல்வம், - [சேலையில் இவ்வளவு கவர்ச்சியா? இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தா!](https://tamilnewsnow.com/so-sexy-in-a-saree-darsha-gupta-is-shaking-up-the-internet/) - பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த தர்ஷா குப்தா, பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேலும் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு வருகிறார். சீரியல்களில் குடும்பப்பாங்காக தெரிந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்ச்சி உடைகளிலேயே காணப்படுகிறார். மேலும் அடிக்கடி இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இம்முறை சேலையில் கூட தன்னால் கவர்ச்சி காட்ட முடியும் என்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார் தர்ஷாகுப்தா. பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட - [அமித்ஷா தமிழக வருகை அட்டர் ஃப்ளாப்..? நயினாருக்கு நல்ல வாய்ப்பு](https://tamilnewsnow.com/amit-shahs-visit-to-tamil-nadu-a-flop-a-good-opportunity-for-nainar/) - சென்னை வந்திருக்கும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணியை உறுதி செய்வார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதனாலே அமித்ஷாவை சந்திக்கக் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோருடன் சந்திப்பு நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இல்லை என்றதும் தோல்வி முகத்துடன் திரும்பிப் போகிறார் அமித்ஷா.இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்து நாளை அறிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்குத் தேர்தல் நடப்பதாகவும் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் - [கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்!](https://tamilnewsnow.com/amala-paul-made-kerala-more-beautiful/) - நடிகை அமலாபாலுக்கு கடந்த வருடம்தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலாபால், குறைந்த பட்சம் தனது குடும்ப புகைப்படங்களையும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற அழகிய இடத்திற்கு சென்ற அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கண்களை கவரும் இப்புகைப்படங்கள் கேரளாவை மேலும் அழகாக்கியுள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பழனி கோவில் - [ராமதாஸ் உயிருக்கு அன்புமணியால் ஆபத்து..? பா.ம.க.வுக்குள் கடுமையான மல்லுக்கட்டு](https://tamilnewsnow.com/is-ramadoss-life-in-danger-because-of-anbumani-a-fierce-fight-within-the-pmk/) - வரும் மே 11ம் நாள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பா.ம.க.வினர் உற்சாகமாகத் தயாராகிவந்த நிலையில், கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரையிலும் நானே கட்சித் தலைவர், அன்புமணி செயல் தலைவர் மட்டுமே அதிரடி காட்டி பா.ம.க.வினரை கதற விட்டிருக்கிறார்.இந்த அறிக்கையை அடுத்து பா.ம.க. பொருளாளர் திலகபாமா உடனடியாக அன்புமணிக்கு ஆதரவாக அறிக்கை விட்டார். ராமதாஸை சந்திக்க வந்த திலகபாமா விரட்டியடிக்கப்பட்டார். இதையடுத்தி வழக்கறிஞர் பாலு, பசுமைத்தாயகம் - [பொன்முடியின் சைவம், வைணவம் பாலியல் கோடு வேர்டு … கட்சிப் பதவி அவுட்… அமைச்சர் பதவி..?](https://tamilnewsnow.com/ponmudis-saivism-vaishnavism-are-a-sexual-code-word-party-position-out-ministerial-position/) - சைவம், வைணவம் என்பது தமிழர்களின் சமயப் பண்பாட்டுப் பிரிவுகள். அதனை பாலியல் தொழிலாளியின் கோட் வேர்டு என்று கலகலப்பாகப் பேசினார். இந்த விவகாரத்தில் இந்துக்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்திய அமைச்சரை பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.பொதுமேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ஒரு நண்பர் விலைமாதுவிடம் (அமைச்சர் பொன்முடியே அந்த நண்பர் என்று சொல்லப்படுவது வேறு விவகாரம்) போனபோது, ‘நீங்க சைவமா இல்ல வைணவமா?’ என்று கேட்டிருக்கிறார். அதன் அர்த்தம் புரியவில்லை என்றதும், - [அன்புமணிக்கு ஆப்பு வைத்த ராமதாஸ்…? அமித்ஷா சந்திப்புக்குத் தடை](https://tamilnewsnow.com/ramadoss-who-put-a-wedge-in-anbumanis-heart-ban-on-meeting-amit-shah/) - வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் கடுமையான கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில், ’பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன்’ என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “ராமதாஸ் எனும் நான் நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன். இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள பாமக மாநாடு - [சீமான், விஜய் என்ன செய்யப்போறாங்க..? பரந்தூர் சவால் ஆரம்பம்](https://tamilnewsnow.com/what-are-seeman-and-vijay-going-to-do-the-paranthur-challenge-begins/) - சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கான இறுதி திட்ட அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு வரும் 2028 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு விட மாட்டோம் என்று போராடிய சீமான், விஜய் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு 29 ஆயிரத்து - [அண்ணாமலையை நீக்கினால் கட்சிக்குள் களேபரம் வருமா..? டெல்லி பா.ஜ.க. விசாரணை](https://tamilnewsnow.com/will-removing-annamalai-cause-chaos-within-the-party-delhi-bjp-study/) - தமிழகத்துக்குப் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டால் அதற்கு மாவட்டத்தலைவர்கள் அல்லது முக்கியப் புள்ளிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பா.ஜ.க. மேலிடம் தீவிரமாக விசாரித்துவருகிறது.பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற கோணத்தில் பா.ஜ.க. நகர்கிறது. ஆகவே, - [தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் காப்பாற்றுவாரா மோடி..? அவசர சட்டத்துக்கு ஆலோசனை](https://tamilnewsnow.com/will-modi-save-tamil-nadu-governor-r-n-ravi-advice-for-emergency-law/) - ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் எல்லோரும் வரவேற்றுள்ளார்கள். ஆனால் ஆளும் பா.ஜ,க. அரசு இதனை கடும் பின்னடைவாகப் பார்க்கிறது. ஆகவே, இந்த தீர்ப்புக்கு எதிராக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற மோடி ஆலோசனை செய்வதாகத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில் - [சீமானுடன் அண்ணாமலை கூட்டணி..? ஆளுக்கு இரண்டை வருடம் முதல்வர் பதவி.?](https://tamilnewsnow.com/annamalai-alliance-with-seeman-two-year-chief-ministership-for-each-person/) - பொய் பேசுவதற்கும் அரைகுறை தகவல்கள் பேசுவதற்கும் சீமான், அண்ணாமலை என இருவரும் கொஞ்சமும் கூச்சப்பட மாட்டார்கள். இன்னைக்கு ஒரு முக்கியமான ஃபைல் ரிலீஸ் பண்றேங்கன்னா என்று சொல்லும் அண்ணாமலை அடுத்த நொடியே அதை மறந்துவிடுவார். அதேபோல் சீமானும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவைப்பார்.சமீபத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவில் 22 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். மீதம் இருப்பவர்கள் எங்கே போனார்கள் என்று ஆவேசம் காட்டினார். இதை வைத்து உடன்பிறப்புகள் சீமானை செமையாக கலாய்த்துவருகிறார்கள். தமிழ் - [ஆளுநர் ஆர்.என். ரவி ராஜினாமா செய்வாரா..? சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் விளாசல்](https://tamilnewsnow.com/will-governor-r-n-ravi-resign-supreme-court-says-it-is-illegal/) - தமிழக அரசு இரண்டாவது முறை அனுப்பிய 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்தது தவறு – கவர்னருக்கு என தன்னிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.தமிழ்நாடு அனுப்பிவைக்கும் தீர்மானங்களை அப்படியே நிறுத்தி வைத்து ஆட்டம் காட்டிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் - [நயினார் நாகேந்திரனுக்கு யோகம் அடிக்கிறது.? அண்ணாமலை அப்செட்](https://tamilnewsnow.com/is-nayinar-nagendran-getting-lucky-annamalai-upset/) - அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து மாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையை, அண்ணாமலையே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துவருகிறார். சமீபத்தில் மீடியாவிடம் பேசிய அண்ணாமலை, ‘’தமிழக பாஜ தலைவர் ரேசில் நான் இல்லை’’ என்று அறிவித்தார். அதன் உச்சபட்சமாக இப்போது, ‘நான் மோடிக்காகவே அரசியலுக்கு வந்தேன். அவர் கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார்.இதையடுத்து தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கட்சிப் பதவியில் இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்துவிட்டார் - [தனி ஒருவனாக செங்கோட்டையன்… கட்டம் கட்டுவாரா எடப்பாடி பழனிசாமி..?](https://tamilnewsnow.com/will-edappadi-palaniswami-build-the-red-fort-as-a-single-person/) - மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மத்திய பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்தார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் தனி ஒருவனாக சட்டசபையில் நின்று பேசிய விவகாரம் அ.தி.மு.க.வினரை அதிர வைத்துள்ளது.தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை - [யாரு அந்த தியாகி..? சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி](https://tamilnewsnow.com/who-is-that-martyr-eps-action-in-the-legislative-assembly/) - தமிழகத்தில் சட்டமன்றம் களை கட்டிவருகிறது. தினம் ஒரு மோதல், தினம் ஒரு அறிக்கை என்று மக்கள் பிரச்னைகள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று, ‘அந்த தியாகி யார்?’ என்று பேட்ஜ் அணிந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இது தமிழகம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் - [குடும்பத்தோடு சிக்குகிறார் அமைச்சர் நேரு..? சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை](https://tamilnewsnow.com/minister-nehru-staying-with-his-family-enforcement-directorate-is-surrounding-him/) - பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.தமிழக அமைச்சர்களில் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுபவர் நேரு. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராகவும் தி.முக.வின் முக்கியப் புள்ளியாகவும் இருப்பவர். கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் டி.வி.ஹெச் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி - [நூலகம் சர்ச்சையில் சீமான்..? நிர்மலா சீதாராமனுடன் ரகசிய சந்திப்பு?](https://tamilnewsnow.com/seeman-in-library-controversy-secret-meeting-with-nirmala-sitharaman/) - சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்து திருச்சியில் காமராஜர் நூலகம் என்று பிரமாண்டமாக நூலகம் அமைத்துவரும் தமிழக அரசு மீது சீமானும் சாட்டை துரைமுருகனும் வீசிவரும் அவதூறுகள் கடுமையான சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன.இந்த நூலகங்கள் குறித்து சீமான், ‘’இப்ப யாரு புத்தகம் படிக்கிறா… நூலகத்துக்கு காதலிக்கிறவங்க மட்டும் தான் வருகிறார்கள்’’ என்று அபாண்டமாகப் பேசியிருந்தார். அதேபோல் சாட்டை துரைமுருகனும், ‘’இன்னைக்கு நாம எந்த படத்துக்குப் போகலாம்னு பேசுறதுக்குத்தான் நூலகத்துக்கு வருகிறார்கள்’’ என்று குற்றம் சுமத்தி வீடியோ - [விஜயகாந்த்துக்கு அலகு குத்தி… காவடி எடுத்து..? என்ன காமெடி பிரேமலதா இது..?](https://tamilnewsnow.com/you-stabbed-vijayakanth-with-a-stick-and-took-kavadi-what-kind-of-comedy-is-this-premalatha/) - தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கட்சிக்கு பேர் வைத்துக்கொண்டு, பிரேமலதா செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கின்றன. விஜயகாந்த் மரணத்துக்குப் பிறகு, அவரது கட்சி அலுவலகத்தை கேப்டன் ஆலயம் என்று பெயர் மாற்றினார். இதையடுத்து நாள் தோறும் அங்கு வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.இந்த நிலையில், கேப்டன் ஆலயத்தில் விஜய்காந்த் பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள் என்று பிரேமலதா இன்று பதிவு போட்டிருக்கிறார்கள். விஜயகாந்த்தை கடவுளாக மாற்றியிருக்கும் - [நடிகர் விஜய்க்கு கடைசி வாய்ப்பு… சீமானை ஜெயிக்க முடியுமா?  ](https://tamilnewsnow.com/last-chance-for-actor-vijay-can-he-defeat-seeman/) - கூட்டணி ஆட்சி என்று அழைப்பு கொடுத்ததும் தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவனும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பக்கம் தாவி வந்துவிடும் என்று கணக்கு போட்டார் நடிகர் விஜய். அவரது கணக்கு தப்புக்கணக்கு ஆனது. அதோடு, இப்போது ஒரே ஒரு கட்சி மட்டுமே அவரது கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.தி.மு.க. கூட்டணி இப்போது மிகவும் வலிமையாக உள்ளது. எனவே, அங்கிருந்து யாரும் வெளியே வரப்போவதில்லை என்பது உறுதி. அதேநேரத்தில் திமுகவை வீழ்த்த எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுடன் இணைந்து - [கச்சத் தீவை மீட்டு வருவாரா மோடி..? இலங்கை பயண எதிர்பார்ப்புகள்](https://tamilnewsnow.com/will-modi-bring-back-kachchathi-island-sri-lanka-travel-expectations/) - மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6 ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர் பேசியதை அடுத்து, அதனை மீட்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.இலங்கைக்குச் சென்ற நரேந்திரமோடி இது குறித்து, ‘’கொழும்புக்கு வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். மழையிலும் என்னை வரவேற்றவர்களுக்கு - [அண்ணாமலை இமயமலை பயணம் ஏன்? வார் ரூம் அலப்பறைகள்](https://tamilnewsnow.com/why-travel-to-annamalai-himalayas-war-room-wardrobes/) - தமிழக பா.ஜ.க.வில் குழப்பம் வரும் நேரத்தில் எல்லாம் அண்ணாமலையை பண்டல் கட்டி எங்கேனும் அனுப்பிவைப்பதை டெல்லி பா.ஜ.க. வழக்கமாக வைத்திருக்கிறது. லண்டனில் 6 மாதம் படிப்பு முடித்த அண்ணாமலை அடுத்து இமயமலைக்குச் செல்கிறாராம்.கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அண்ணாமலை, ’’தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. தமிழக புதிய தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. பாஜக தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை. சேர்ந்தே தேர்வு செய்வோம்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக - [நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு மாணவி பலி… தடுத்து நிறுத்துங்க உதயநிதி](https://tamilnewsnow.com/another-student-dies-during-neet-exam-stop-it-udhayanidhi/) - சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பெரியமுத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43) – சந்திரா தம்பதியினர். செல்வராஜ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சத்யா(18) என்ற மகள், துளசிநாத் என்ற மகன் உள்ளனர். கடந்த ஆண்டு 12ம் - [த.வெ.க. கட்சியினர் வக்புக்கு வித்தியாசப் போராட்டம்..? விஜய் இப்படி ஏமாத்திட்டாரே…](https://tamilnewsnow.com/t-r-k-party-members-are-fighting-separately-for-the-waqf-vijay-has-deceived-them-like-this/) - வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. . இது குறித்துப் பேசும் தவெகவினர், ‘’இந்த சட்டம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளையும் , இந்திய இறையாண்மையையும் கேள்விக்குறியாக்குகிறது. சுருக்கமாக‌ அயோத்தி ராமர் கோவிலில் ஒரு இஸ்லாமியரை அர்ச்சராக பணியமர்த்த வேண்டும் என்று சொன்னால் என்ன நடக்குமோ அது தான். இதை - [அன்புமணி, ஜி.கே.வாசன், இளையராஜா முஸ்லீம் துரோகிகள்..? வக்பு சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்](https://tamilnewsnow.com/anbumani-g-k-vasan-ilayaraja-muslim-traitors-waqf-act-passed-in-rajya-sabha-too/) - வக்பு வாரிய சட்டத்திருத்தம் மக்களவையில் 288 – 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று வக்பு வாரிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கேயும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விவாதம் கிட்டதட்ட 13 மணிநேரம் தொடர்ந்து நடந்தது.இரவு 2 மணிக்கு மேல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 128 – 95 வாக்கு வித்தியாசத்தில் மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா அடுத்ததாக - [மனசாட்சி இல்லாமக் கொன்னுட்டாங்களே… ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் எப்போது?](https://tamilnewsnow.com/you-killed-without-conscience-when-was-there-a-separate-law-for-manslaughter/) - எத்தனை அன்பு இருந்தாலும், எத்தனை அழகு இருந்தாலும் ஜாதி என்று வரும்போது, ஜாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட மக்களிடமும் அழிக்க முடியாத அளவு நிரம்பிக்கிடக்கிறது என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் வித்யா. தன்னுடைய சொந்த தங்கையை ஜாதி வெறிக்காக அண்ணனும் அப்பாவும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி - [அமித்ஷாவை சந்திக்கிறாரா சைதை துரைசாமி..? அ.தி.மு.க.வில் களேபரம்](https://tamilnewsnow.com/is-saidai-duraisamy-meeting-amit-shah-controversy-in-aiadmk/) - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்றாலும், அவரது அனுமதியின்றி கட்சியில் என்னென்னமோ நடக்கின்றன. செங்கோட்டையன், தம்பிதுரையை அடுத்து முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘’புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி – ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. - [அதிகாலையில் வக்பு மசோதா நிறைவேற்றம்… வெடிக்கிறது முஸ்லீம் போராட்டம்?](https://tamilnewsnow.com/early-morning-waqf-bill-passed-muslim-protest-erupts/) - இந்தியாவிலேயே அதிகமான சொத்து வக்பு வாரியத்திடம் இருக்கிறது என்பதால் அவற்றை நிர்வகிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. அரசு. மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மட்டத்தில் வக்பு வாரியங்கள் உள்ளன. அவை வக்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றன. வக்பு வாரியத்திடம் மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் - [டெல்லிக்கு அடிமை ஆவாரா எடப்பாடி பழனிசாமி..?](https://tamilnewsnow.com/will-edappadi-palaniswami-become-a-slave-to-delhi/) - ஜெயலலிதா வீட்டு வாசலில் நின்று கூட்டணிக்கு பிச்சை எடுத்த பா.ஜ.க. இப்போது டெல்லிக்கு அதுவும் அமித் ஷா வீட்டுக்கு வரவழைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அப்படி ஒரு வேளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்ல என்றால், என்ன நடக்கும் என்பதையும் அவர் கண் முன்னே நடத்திக் காட்டுகிறார்கள்.அண்ணா தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சித் தலைமையின் அனுமதியும் பெறாமல் மத்திய அமைச்சர்களை டெல்லிக்குப் போய் சந்தித்துப் பேசுகிறார். அதை கேள்வி கேட்க முடியாமல், அவரை - [அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி… அசைந்து கொடுக்குமா டெல்லி..?](https://tamilnewsnow.com/will-delhi-be-willing-to-give-the-chief-ministers-post-to-annamalai/) - அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளாவது வென்றிருக்கலாம். பெரும்பான்மை கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை கெடுத்தவர் அண்ணாமலை என்று கூறப்படுவதன் அடிப்படையில் புதிய தலைவர் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனாலே அண்ணாமலை இப்போது, ‘பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை’ என்று தத்துவம் பேசி வருகிறார். புதிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிவிப்பு வரும் 10ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுவது அண்ணாமலையின் ஆதரவாளர்களை கடும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அண்ணமலை இல்லையென்றால் தமிழ்நாட்டில் - [நித்தியானந்தா உயிருக்கு என்னாச்சு..? விரைவில் ரஞ்சிதா தரிசனம்?](https://tamilnewsnow.com/what-happened-to-nithyananda-will-ranjitha-see-him-soon/) - தனக்கு ஒரு பிரச்னை என்று வந்ததும், இந்த நாடே வேண்டாம் என்று இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் நித்தியானந்தா. அவருக்கென கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியிருக்கிறார். அதோடு கைலாசா நாட்டுக்கு என தனியாக கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார்.இந்த நிலையில் கைலாசாவில் குழப்பம் நேர்ந்துவிட்டது, நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருக்கிறார், எந்த நேரமும் மரணம் அடைந்துவிடுவார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அதன் பிறகு திடீரென - [மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி](https://tamilnewsnow.com/will-sengottaiyan-welcome-modi-edappadi-palaniswami-in-crisis/) - பாம்பன் கடலில் இந்திய ரயில்வே சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு வருகிறார். அவரை வரவேற்பதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அனுமதி கேட்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வரவேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.வரும் 6ம் தேதி தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையம் வந்து இறங்கும் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் செல்கிறார். அங்கு ராமேஸ்வரம் - [பிகில் பட நடிகையா இது? ரசிகர்களை கவரும் ரெபாமோனிகா ஜான்](https://tamilnewsnow.com/is-this-the-actress-from-bigil-reba-monica-john-is-captivating-the-fans/) - பிகில் திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருந்த ரெபா மோனிகா ஜான் தொடர்ந்து பல திரைப்படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரெபாமோனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு? Read More » April 12, 2025 No Comments கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்! Read More » April 11, 2025 No Comments பிகில் பட நடிகையா - [மோகன்லால் மன்னிப்பு கேட்கணும்… கொந்தளிக்கும் வேல்முருகன்](https://tamilnewsnow.com/mohanlal-wants-to-apologize-velmurugan-is-furious/) - சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டுட்ம் என்று ஆவேசக் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.இது குறித்து வேல்முருகன், ‘’மலையாள இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக் கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, கூடவே - [பெப்சி பாட்டில் ஷேப் அழகி! திவ்யபாரதி ஹாட் ஸ்டில்ஸ்!](https://tamilnewsnow.com/pepsi-bottle-shaped-beauty-divya-bharathi-hot-stills/) - ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கிங்ஸ்டன் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும், திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு? Read More » April 12, 2025 No Comments கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்! Read More » April 11, 2025 No Comments பிகில் பட நடிகையா இது? ரசிகர்களை - [ஆதவ் அர்ஜுனாவுக்கு பணம் கட்… விஜய் கட்சி பதவிக்கு ஆபத்து.?](https://tamilnewsnow.com/money-cut-for-adhav-arjuna-vijays-party-position-in-danger/) - விஜய்க்கு தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது, முதலமைச்சர் ரேஸில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்று ஒரு சர்வே வெளியானதில் ஆதவ் அர்ஜூனா பெயர் அடிபட்டது. அவரது சொந்தப் பணத்தில் இப்படியொரு சர்வே செய்து வெளியிட வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த சர்வேயில் அண்ணாமலைக்கு உரிய மதிப்பு கொடுக்கவில்லை. அதோடு முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணாமலையை ஆடு என்று கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார்.இந்த விவகாரம் பா.ஜ.க.வில் இருக்கும் மார்ட்டின் குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதையடுத்து அவரது மைத்துனரும் - [விஜய்க்கு மீண்டும் 2வது இடம்..? ஓர் ஆண்டு சாதனைகள் தெரியுமா..?](https://tamilnewsnow.com/vijay-takes-2nd-place-again-do-you-know-the-achievements-of-one-year/) - விஜய் கட்சி தொடங்கி ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் முழு நேர அரசியல்வாதியாக விஜய் மாறிவிடுவார் என்று கூறப்படும் நேரத்தில், அவரை உயர்த்திப் பிடிக்கும் தேர்தல் வியூக வேலைகள் தொடங்கிவிட்டன. சி வோட்டர் கருத்துக்கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வெளியிடப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.இந்த நிலையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மிகவும் சக்திவாய்ந்த நூறு நபர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல்வர் மு க - [அண்ணாமலை அடிமையாக இருப்பாரா… புதுக் கட்சி தொடங்குவாரா?](https://tamilnewsnow.com/will-annamalai-be-a-slave-will-he-start-a-new-party-to-english/) - சமீபத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை, ‘’அதிமுக கூட்டணி குறித்து நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அமித்ஷாவின் கருத்தை, இறுதி கருத்தாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. பாஜ மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம். நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன்’’ என்பதையே திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னார்.இதையடுத்து பா.ஜ.க.வில் இருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள் - [புது ரூட்டில் பிரேமலதா… உருப்படுமா இந்த யோசனை?](https://tamilnewsnow.com/premalatha-on-a-new-route-will-this-idea-take-shape/) - ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னமும் பிரேமலதா விஜயகாந்திற்குத் தணியவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணிப் பேச்சும் அவரை திணற வைத்திருக்கிறது. எனவே, புது ரூட்டில் ஒரு காய் நகர்த்தியிருக்கிறார்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகியோர் வரிசையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக காவல் துறைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். இது தி.மு.க.வுக்கு காட்டும் பச்சைக் கொடி என்கிறார்கள்.இது குறித்து பிரேமலதா விஜயகாந்த், ‘’உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் - [அமித்ஷா கூட்டணி அறிவிப்பு… செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை..?](https://tamilnewsnow.com/amit-shahs-alliance-announcement-edappadi-palaniswamis-action-against-sengottaiyan/) - அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பத்தகாத பல நிகழ்வுகள் கட்சிகள் அரங்கேறி வருகின்றன. அமித்ஷாவை சந்தித்து வந்தவர் கூட்டணி குறித்து இப்போது பேசவில்லை என்று அறிவித்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று அமித்ஷா அறிவித்துவிட்டார்.இதே காலகட்டத்தில் செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்று பன்னீர்செல்வம் எச்சரிக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்று அவரது ஆதரவாளர்களிடம் - [நீட் மரணத்துக்கு எண்ட் இல்லையா..? மீண்டும் ஒரு மாணவி பலி](https://tamilnewsnow.com/is-there-no-end-to-neet-deaths-another-student-dies/) - நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்று தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் முடிந்த பிறகும் நீட் ரத்து செய்ய முடியவில்லை. தொடர்ந்து மரணங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தர்ஷினி கடந்த 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். ஆனாலும் போதிய கட் ஆஃப் கிடைக்கவில்லை. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த - [கூண்டுக்கிளி என்று விஜய்யை அசிங்கப்படுத்திய நிர்வாகி. மனைவி எங்கேப்பா..?](https://tamilnewsnow.com/the-administrator-who-called-vijay-a-caged-parrot-where-is-his-wife/) - விஜய் கட்சியான த.வெ.க. பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா வந்திருக்கிறார்கள். இன்றைய தினமும் விஜய்யின் மனைவி, பிள்ளைகள் வரவில்லை என்பதை சீமான் கட்சியினர் எடுத்துப் போட்டு விளாசிவருகிறார்கள். தமிழ்நாட்டில் வெளியே வரவே எல்லோருக்கும் அச்சமாக இருக்கிறது என்று பெண் நிர்வாகி பேசிய நிலையி,, நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து கட்சிக்கு புதிதாக வந்திருக்கும் சி.டி.நிர்மல்குமார், ‘’எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதாக நினைத்துக்கொண்டு, கூண்டுக்கிளியாக வீட்டுக்குள் இருந்துகொண்டு - [மீண்டும் லண்டனுக்கு அண்ணாமலை? அடுத்த தலைவருக்கு கடும் போட்டி](https://tamilnewsnow.com/annamalai-in-delhi-tough-competition-for-the-next-leader/) - எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட்டிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கிறதோ இல்லையோ, அண்ணாமலை ஆதரவாளர்கள் பதறிப்போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை அமித் ஷா சந்திப்பு நடந்திருப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு என்னைப் போடுங்கள் என்று ஒரு பெரும் பட்டாளமே அமித் ஷாவுக்கு வரிசையாக ஓலை அனுப்பிவருகிறார்கள். தன்னைத் தவிர வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் நினைத்துவரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடந்துவருகிறது.அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் - [மேடை ஏறுவாரா சகாயம் ஐ.ஏ.எஸ்..? விஜய் பொதுக்குழு அப்டேட்](https://tamilnewsnow.com/will-sakayam-ias-take-the-stage-vijay-general-body-update/) - தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் எந்த சிக்கலும் நடந்துவிடக் கூடாது என்பதால், இன்று காலையிலேயே திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் செண்டருக்கு விஜய் வந்துவிட்டார். இந்த விழாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வருவாரா, மேடை ஏறுவாரா என்பதே பேசுபொருளாக மாறியிருக்கிறது.இன்றைய முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 3000 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, கழகத்தின் அமைப்பை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். எடப்பாடி - [விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்..? உதயநிதி பக்கா ஸ்கெட்ச்](https://tamilnewsnow.com/sivakarthikeyan-clashing-with-vijay-udhayanidhi-pakka-sketch/) - விஜய் நாளை நடத்த இருக்கும் பொதுக்குழுக் கூட்ட ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நாளை முக்கியமான ஒரு போராட்ட அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படும் நிலையில், விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை முன்னிறுத்தும் உதயநிதியின் அரசியல் படு விவகாரமாகிறது.சினிமாவில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைப்பது போன்று காட்சி அமைத்ததில் இருந்து அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தை மோத வைக்கிறார் உதயநிதி.தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட - [விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி](https://tamilnewsnow.com/tough-match-between-vijay-and-seeman-a-four-way-match-for-sure/) - நடிகர் விஜய்க்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணி இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நேரத்தில் அமித் ஷாவை சந்தித்து, அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இப்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பயணிப்பதால் விஜய் கட்சியால் கூட்டணி வைக்கவே முடியாது. விஜய் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் பேசினோம். ‘’எடப்பாடி பழனிசாமி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிவதற்கு சமம். - [அமித் ஷா சந்திப்பு வெற்றி… பேச்சுவார்த்தை தோல்வி…?…? இபிஎஸ் சமாளிப்பு அரசியல்](https://tamilnewsnow.com/did-the-amit-shah-meeting-end-in-failure-eps-is-a-politics-of-coping/) - டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் யாரையும் சந்திக்க வரவில்லை என்று சொன்னார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது சந்திப்பு குறித்து கேட்டபோது இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார். இன்று, கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று சமாளித்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்ற பேச்சு உலவுகிறது.இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி- மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண முனையும் ஒரே - [செயின் பறிப்புக்கு என்கவுண்டர்… குற்றவாளிகளை அலறவிடும் சென்னை போலீஸ்](https://tamilnewsnow.com/encounter-for-snatching-chain-chennai-police-makes-the-criminals-scream/) - சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வட மாநில குற்றவாளிகளை அலறவிட்டுள்ளது சென்னை போலீஸ்.நேற்று முதல் செயின் பறிப்பு சம்பவம் சைதாப்பேட்டையில் காலை 6 மணியளவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து, சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் ஐந்து சம்பவங்கள் விரைவாக பதிவாயின. உடனடியாக செயல்பட்ட காவல்துறை, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகரில் 56 - [இபிஎஸ் முதல்வர், அண்ணாமலை துணை முதல்வரா..? பா.ஜ.க.வுக்குள் பரபரப்பு](https://tamilnewsnow.com/eps-chief-minister-annamalai-deputy-chief-minister-tension-within-bjp/) - எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதோடு, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி நிலவுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வாகனம் வழங்கப்படும். அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு வர எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தியது அரசு வழங்கிய இன்னோவா கார். அதன் - [சவுக்கு சங்கர் வீடு தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை பதவி பறிப்பு..? வில்லங்க அரசியல்](https://tamilnewsnow.com/wealthy-politician-stripped-of-his-position-for-attacking-savukku-shankars-house-villain-politics/) - சவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து தாக்குதலுக்கு தலைமை தாங்கிய வாணிஸ்ரீ விஜயகுமார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர். இங்கு தாக்குதல் நடந்த நேரத்தில் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கு சம்பளத்தை நிதியாக அளித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அதாவது, சவுக்கு சங்கர் வீட்டு தாக்குதல் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது அரசியல் களேபரமாகியுள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் சவுக்கு சங்கருக்கும் நீண்ட காலமாகவே நேரடி மோதல் நடந்துவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையைக் கைது செய்ய - [பா.ஜ.க.வில் பார்த்திபன்..? கவர்னரை பாராட்டினால் துரோகியா..?](https://tamilnewsnow.com/parthiban-in-bjp-is-he-a-traitor-if-he-praises-the-governor/) - ஆளும் கட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு சோப்பு போடுவது போன்று அவ்வப்போது பாராட்டி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரது சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடியதில்லை. அதனால் ராதாரவி, சரத்குமார் பாணியில் பார்த்திபனும் பா.ஜ.க.வில் சங்கமம் ஆக இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவர்னருடன் ஒரு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், ‘’இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் - [எடப்பாடி பழனிசாமியுடன் சவுக்கு சங்கர் சந்திப்பு..? தனிக் கட்சி ஆலோசனை](https://tamilnewsnow.com/will-savukku-shankar-meet-edappadi-palaniswami-separate-party-consultation/) - vசவுக்கு சங்கர் வீட்டில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது என்றாலும் இது சவுக்கு சங்கருக்கு கொடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ‘’ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் - [ஜனநாயகன் தேர்தல் அப்டேட். விஜய்க்கு ஜாக்டோ ஜியோ கேள்வி](https://tamilnewsnow.com/janyayan-election-update-vijay-asked-about-jackto-geo/) - விஜய் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் தயாராகி வரும் ஜனநாயகன் தைப் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ஜனநாயகனை ஜனவரியில் வெளியிட்டால் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படும் என்று அவரது ஆலோசகர்கள் கூறியதன் அடிப்படையில் ரிலீஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், லேட்டஸ்ட் சென்சேஷன் மமிதா பைஜூவும் நடிக்கின்றனர்.இந்த நிலையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக திடீரென விஜய் பொங்கியெழுந்து அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஜாக்டோ ஜியோ அமைப்பை ஏமாற்றி - [அண்ணாமலைதான் எம்.ஜி.ஆரா..? அமைச்சர்களுக்கு ஆப்பு. டாஸ்மாக், சிபிஎஸ்சி பள்ளிகளுக்குப் பூட்டு?](https://tamilnewsnow.com/is-annamalai-mgr-a-wedge-for-ministers-lockdown-for-tasmac-cbse-schools/) - திருச்சி பா.ஜ.க. மாநாட்டில் எக்கச்சக்க கூட்டத்தைக் காட்டிவிட்டார்கள். இதையடுத்து, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணாமலைக்குத் தான் இத்தனை பெரிய கூட்டம் கூடியிருக்கிறது என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்தார்கள். அதேநேரம், அண்ணாமலை பேசிய நேரத்தில் கலைந்துசென்ற தொண்டர்களை புகைப்படம் எடுத்த விவகாரம் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ’’ பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அகில உலக உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் உண்மையான தலைவராக உள்ளார். பாடல் வெளியீட்டு விழா, உதயநிதி ஸ்டாலின் - [ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் சக்சஸ்…? மோடி கப்சிப்](https://tamilnewsnow.com/stalins-constituency-reorganisation-meeting-a-success-modis-greed/) - தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தியிருக்கிறார். அதேநேரம், இந்த கூட்டம் பற்றி டெல்லி பா.ஜ.க. அமைதி காக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு நடக்கவே நடக்காது, அப்படியே நடந்தாலும் மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 7.18% பங்கு குறையாது என்று பிரதமர் மோடி அறிவித்தல் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.தொகுதி மறுசீரமைப்பு அபாயம் குறித்து தென் மாநிலங்கள் போதிய விழிப்புணர்வுடன் - [சீமான் போராட்டம் வீணாகிப் போச்சு..? பா.ஜ.க.வின் ஏ டீம் காரணமா..?](https://tamilnewsnow.com/seemans-protest-was-in-vain-is-it-because-of-bjps-a-team/) - சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பஞ்சமர் நிலம் மீட்பு பேரணி, மாநாடு குறித்து எந்த ஊடகமும் ஒளிபரப்பு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது குறித்து நாம் தமிழர் சீமான் வேதனைப்பட்டுள்ளார்.இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘’நாங்க பஞ்சமர் நில மீட்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்ற மிக முக்கியமான மக்கள் பிரச்சனைய முன்னெடுக்கும் போதெல்லாம் இந்த ஊடகம் காட்டுறதே இல்ல.. இது எப்படி அறமாக இருக்கும். எங்கள் சக்தி எல்லாம் வீணாகிறது. என்ன செய்தி போடணும், - [வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனம். கெட்ட வார்த்தையில் திட்டினாரா சேகர் பாபு..? கூட்டணி என்னாகும்?](https://tamilnewsnow.com/velmurugan-was-too-preachy-did-shekhar-babu-curse-him-with-bad-words/) - அமைச்சர் சேகர் பாபுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்துக்குப் போய் ஸ்டாலினை கொந்தளிக்க வைத்தது. இந்த விவகாரம் நாடகமா அல்லது கூட்டணியில் இருந்து வெளியே தள்ளப்படுவாரா என்பது அரசியல் பரபரப்பாக மாறியுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அதிமுக ஆட்சியில் ஒரு துறைசார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது - [அமலாக்கத் துறையுடன் மோதும் ஸ்டாலின்… நீதிமன்றத்தில் டாஸ்மாக்](https://tamilnewsnow.com/stalin-clashes-with-the-enforcement-department-tasmac-in-court/) - டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்குப் பிறகு 1000 கோடி ரூபாய் முறைகேடு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளதுஇது தொடர்பாக பேசும் அதிகாரிகள், ‘’கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை அரசியல் தலைவர்கள் மீது PMLA சட்டத்தின் கீழ் 193 வழக்குகளை பதிவு செய்துள்ளது அந்த வழக்குகளில் 2 - [டெல்லியில் மாப்பிள்ளை சார் ராஜாங்கம்..? சரண் அடையும் தி.மு.க. எம்.பி.க்கள்](https://tamilnewsnow.com/groom-sir-in-delhi-dmk-surrenders-list-of-mps/) - அப்பா என்று ஸ்டாலினை மாணவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள் என்றால் தி.மு.க. உடன்பிறப்புகளால் மாப்பிள்ளை சார் என்று அன்புடனும் அச்சத்துடனும் அழைக்கப்படுபவர் மாப்பிள்ளை சபரீசன். அவர் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை ஆட்டுவிக்கும் சக்தியாகத் திகழ்வதுடன் பா.ஜ.க.வுக்கு பி டீம் ஆக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.நாடாளுமன்ற வளாகத்தில் மாப்பிள்ளை சபரீசன் பந்தாவாக நிற்பதும், அவரைச் சுற்றிலும் அடிமை போன்று தி.மு.க. எம்.பி.க்கள் நிற்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாப்பிள்ளை விசிட் குறித்து தி.மு.க.வினர் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.எனவே - [நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் மீட்பு. அப்படின்னா அந்த நிலவு பயணம்..?](https://tamilnewsnow.com/sunita-williams-recovery-after-a-long-struggle-is-that-the-moon-trip/) - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எட்டே நாளில் திரும்ப வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் பழுதடைந்த காரணத்தால் ஒன்பது மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி இருக்கவேண்டிய கட்டாய சூழல் நிலவியது. உயிருடன் சுனிதாவை மீட்பது மிகப்பெரும் சவாலாக கருதப்பட்ட நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் ஒகையோவின் யூக்லிட்டில் பிறந்தவர் சுனிதா. இவரது தந்தை தீபக் பாண்டியா, குசராத்தின் மெக்சனா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க நரம்பியல் நிபுணர். கடந்த ஆண்டு ஜூன் 5-ம் - [ராகுல் காந்தி இப்படி சொல்லிட்டாரே… ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்.?](https://tamilnewsnow.com/rahul-gandhi-said-this-what-is-stalin-going-to-do/) - மாநில அரசு ஒருபோதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கும் சமாச்சாரத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து கூறி இருக்கிறார். இதை ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என்று அத்தனை கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.இன்று ராகுல்காந்தி, ‘’தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரித்து காங்கிரஸ் அரசு தனது - [வைரலாகும் விஜய் இடுப்பு அரசியல்… அண்ணாமலை கில்மா படங்கள் ரிலீஸ்](https://tamilnewsnow.com/vijays-hip-politics-goes-viral-annamalai-kilma-films-released/) - டாஸ்மாக் போராட்டத்தின் போது அண்ணாமலை திடீரென நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், ‘’தவெக எல்லையை மீறக்கூடாது. விஜய் மாதிரி இடுப்பு கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்கேனா… விஜய் 50 வயதில் தான் அரசியலுக்கு வரணுமா, 30 வயதில் எங்கு சென்றார். திமுகவின் பி டீம் தான் விஜய்..’’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஆதாரம் என்று விஜய்யுடன் உதயநிதி இருக்கும் படத்தை அமர்பிரசாத் ரெட்டி ரிலீஸ் செய்தார். அதோடு விஜய் சினிமா கில்மா ஸ்டில்கள் - [பிரேமலதா விஜயகாந்த்துக்கு புதுமையான வாழ்த்து. இபிஎஸ் கொடுத்த நம்பிக்கை](https://tamilnewsnow.com/vijayakanths-innovative-wish-for-premalatha-epss-trust/) - தேமுதிக பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் இன்று தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ்த்து வைரலாகிவருகிறது.மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் பக்கம் இப்போதும் பிரேமலதாவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அந்த தளத்தில் விஜயகாந்த் அவர் தனது மனைவியை வாழ்த்தி பதிவிட்டது போல் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அதில், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என - [எடப்பாடி தீர்மானத்துக்கு பன்னீர் ஆதரவு…. எம்.எல்.ஏ. பறிப்பு திட்டம் பணால்](https://tamilnewsnow.com/panneer-supports-edappadi-resolution-mla-extortion-plan-foiled/) - சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்காமல் பா.ஜ.க. வெளியேறியது, பா.ம.க.வும் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்தின் மூலம் பன்னீர் மற்றும் செங்கோட்டையன் பதவியைப் பறிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம் பணால் ஆகியுள்ளது.தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை தொடர - [அண்ணாமலையை கைது பண்ணிட்டாங்க…. ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லையே….](https://tamilnewsnow.com/they-arrested-annamalai-there-was-no-reaction/) - அண்ணாமலையை கைது செய்தால் தமிழகமே பற்றி எரியும் என்று தமிழக பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசுக்கு சவால் விட்ட நிலையில், இன்று அண்ணாமலையை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுக்க எந்த ரியாக்‌ஷனும் இல்லை என்பது தமிழக பா.ஜ.க.வினரையே அதிர வைத்திருக்கிறது. தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து போராட்டத்துக்குப் புறப்பட்ட நிலையில் அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது. அதேபோல் தமிழிசை - [செங்ஸ் சமாதானம் ஆவாரா..? இபிஎஸ் முயற்சிக்கு அண்ணாமலை முட்டுக்கட்டை](https://tamilnewsnow.com/will-chengs-be-reconciled-annamalai-stands-in-the-way-of-eps-efforts/) - கட்சிக்குள் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசிவரும் நிலையில், செங்கோட்டையன் மேற்கொள்ளும் அமைதிப் புரட்சி பெரும் கலவரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பின்னே ஒவ்வொரு தலைவராக வெளியே வருவார்கள் என்று சொல்லப்படும் நிலையில், இன்று செங்கோட்டையனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கிறது.இதுகுறித்து பேசும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள், ‘’அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் டெல்லி உறுதியாக உள்ளது. அதேசமயம் பலம் வாய்ந்த அதிமுக அல்லது - [இஸ்லாமியர்கள் எச்சையா..? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஓவர் பேச்சு](https://tamilnewsnow.com/are-muslims-jealous-shivaji-krishnamurthys-speech/) - குஷ்பு பற்றி கன்னாபின்னாவென்று பேசி கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவர் விஜய் தொப்பி அணிந்து நோன்பு திறந்த விவகாரத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி கேவலமாகப் பேசி மாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக டிரோல் செய்துவருகிறார்கள். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் - [செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கம்..? இபிஎஸ் சீரியஸ் ஆலோசனை](https://tamilnewsnow.com/sengottaiyans-expulsion-from-the-party-eps-serious-advice/) - ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடியை வானளவுக்குப் புகழ்ந்திருக்கிறார். அதோடு நான் தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்துவிட மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.இதையடுத்து செங்கோட்டையனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’செங்கோட்டையனுக்கு பாஜகவுக்கு போகும் திட்டம் இருந்தால் போக சொல்லுங்க. பொதுவெளியில் பேட்டி கொடுத்து கொண்டு நாக்கை - [எப்போது செங்கோட்டையன் தர்மயுத்தம்..? சட்டமன்றத்தில் வெடித்த உட்கட்சி மோதல்](https://tamilnewsnow.com/when-will-sengottaiyan-wage-war-intra-party-conflict-erupts-in-the-assembly/) - அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டயனுக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நடந்துவருகிறது. செங்கோட்டையன் மூலம் பா.ஜ.க. அரசியல் அதிரடி நிகழ்த்த இருப்பதாகவும் பா.ஜ.க. கூட்டணிக்கு வளைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டசபை நடந்துவரும் சூழலில் சபாநாயகர் அப்பாவுவை இரண்டாவது நாளாகவும் இன்று சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன். இதையடுத்து - [பா.ஜ.க.வின் மூன்று அடிமைகள்… ஓட்டுக்காக தொப்பி நாடகம்](https://tamilnewsnow.com/three-slaves-of-bjp-hat-drama-for-votes/) - தி.மு.க.வுக்கு விழும் இஸ்லாமியர் ஓட்டுகளை எப்படியாவது வாங்கவேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை சொல்லப்படுவதை உறுதி செய்வது போன்று ரம்ஜான் நோன்பு குடித்து ஒரு பரபரப்பைக் கிளப்பிவிட்டார். அதே பாணியில் பா.ஜ.க.வின் கைப்படியில் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கும் மூன்று கொத்தடிமைகளும் ரம்ஜான் நாடகம் போட்டிருப்பது காமெடி வைரலாக மாறியிருக்கிறது.மூன்று முறை முதலமைச்சர் என்றாலும் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்று ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி அடித்தே விரட்டிவிட்டார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று - [10 கோடி ரூபாய் குப்பைக்குப் போயாச்சு. யார் ஐடியா சார் இது..?](https://tamilnewsnow.com/10-crore-rupees-went-to-waste-whose-idea-was-this/) - இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருக்கிறது. எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு பணம் ஒதுக்கியது முட்டாள்தனமான யோசனை என்று அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எக்கச்சக்க நல்ல திட்டங்கள் இருக்கிறது என்பதால், அதை மக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகையில் - [பிரிவினைவாதத்துக்கு ஆட்சிக் கலைப்பு..? ஸ்டாலினை மிரட்டும் நிர்மலா சீதாராமன்](https://tamilnewsnow.com/dissolution-of-government-due-to-separatism-nirmala-sitharaman-threatens-stalin/) - இந்தியைத் திணிக்க முயலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரூபாய்க்கான குறிபீட்டை ஸ்டாலின் நீக்கியிருப்பது தேச விரோதச் செயல் என்று மத்திய நிதியமைச்சர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து நிர்மலா சீதாராமன், ‘’மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹‘ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானதாகும் பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது - [தமிழ்நாட்டுக்கு மானக்கேடு. குற்றவாளி யுவராஜை செருப்பால் அடிக்க வேண்டாமா..?](https://tamilnewsnow.com/a-disgrace-to-tamil-nadu-shouldnt-the-culprit-yuvaraj-be-beaten-with-a-shoe/) - தமிழகத்தில் தலித்துகள் வாழவே முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாதி வெறியால் கொடூரமாக கோகுல்ராஜ் என்ற இளைஞனை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் பரோலில் வெளிவந்த நேரத்தில், அவரை கல்லால் அடித்துக் கொல்லாமல் ஹீரோ போன்று வாழ்த்தி கொண்டாடியிருக்கிறார்கள். இது தான் பெரியார் கனவு கண்ட தமிழகமா..? நடப்பது சமூக நீதி ஆட்சியா? என்ற கேள்விகள் எழுகின்றன.எந்த ஒரு குற்றவாளி என்றாலும் சிறையில் இருந்து வெளியே - [அண்ணாமலைக்கு விஜயலட்சுமி செம ரெய்டு…. த்ரிஷா, குஷ்புக்கு மட்டும் ஏன் ஆதரவு](https://tamilnewsnow.com/vijayalakshmis-raid-on-annamalai-why-support-only-trisha-and-khushbu/) - சமீபத்தில் நாம் தமிழர் சீமானை ஒரு திருமண விழாவில் சந்தித்த அண்ணாமலை, ‘ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்கண்ணா…’ என்று ஆதரவு கொடுத்தார். இந்த விவகாரத்திற்கு எதிரபாராத பக்கத்தில் இருந்து அண்ணாமலைக்கு செம அடி விழுந்திருக்கிறது.ஆம், சீமானை மட்டும் பொளந்துகட்டும் நடிகை விஜயலட்சுமி அண்ணாமலைக்கும் ஒரு கண்டன வீடியோ போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‘’அண்ணாமலை உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை உள்ளது. உங்கள் நண்பர் சீமான் ஈழத்துக்காக போராடியோ அல்லது கச்சத்தீவை மீட்கப்போய் இந்த புகாரை வாங்கவில்லை. ஈழத்தமிழர்கள் - [தைரியமிருந்தால் சீமானை சீண்டிப் பாரு…. விஜய்யை வம்பிழுக்கும் தம்பிகள்](https://tamilnewsnow.com/if-you-have-the-courage-look-at-seeman-the-younger-brothers-who-make-vijay-proud/) - பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் விஜய். அதனாலே பெரியாரைப் பற்றி சீமான் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சீமானின் பெரியார் வெறுப்புக்கு விஜய் ஒருபோதும் கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கண்டனம் தெரிவித்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.பெரியார் பேச்சுக்கு விஜய், ‘’பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் - [ஜெயலலிதா 5 மாத கர்ப்பம்… தற்கொலை முயற்சி..? அ.தி.மு.க. அமைதி ஏன்..?](https://tamilnewsnow.com/jayalalithaa-5-months-pregnant-suicide-attempt-aiadmk-why-is-it-silent/) - சமீபகாலமாக தி.மு.க. மேடையில் தென்படுபவர் குட்டி பத்மினி. பா.ஜ.க.வில் அவருக்குப் போதிய கவனிப்பு இல்லை என்றதும் தி.மு.க. பக்கம் திசை மாறி வந்திருக்கிறார். இப்போது ஜெயலலிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்கொலை முடிவு செய்தார் என்றெல்லாம் பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுக்கும் லிவிங் டுகெதர் ரிலேஷன்சிப் உண்டு என்பது தெரிந்த தகவல் என்றாலும் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், சாய் வித் சித்ராவில் குட்டி பத்மினி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.ஜெயலலிதா குறித்து, - [சீமானுக்கு சிக்னல் கொடுத்தாரா அண்ணாமலை..? வைரலாகும் மீட்டிங்](https://tamilnewsnow.com/did-annamalai-give-the-signal-to-seeman-the-meeting-that-went-viral/) - சென்னை, திருவான்மியூரில் பாஜக நிர்வாகி மகள் ரிசப்ஷனுக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் சீமானும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் திடீரென சந்தித்துப் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. விழாவுக்கு வந்த சீமான் காரில் இருப்பது தெரியவந்ததும் அங்கு வரும் அண்ணாமலை, ‘’நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா” என கை கொடுத்து பேசினார். இந்த விவகாரம் வைரலாவதை அடுத்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதும், ‘’சீமான் அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கு அரசியல் முரண் இருக்கு - [நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… இதுக்குத்தான் டெல்லி போனாங்களா..?](https://tamilnewsnow.com/dmk-mps-started-the-protest-in-parliament-is-this-why-they-went-to-delhi/) - தி.மு.க. எம்.பி.க்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினமே தான் பேசிய பேச்சுக்கு தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில், ஏன் அதே பிரச்னையை எழுப்பி கோஷம் போடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர், - [வேலுமணி வீட்டுக் கல்யாணத்தில் இபிஎஸ் அரசியல் மீட்டிங். செங்கோட்டையன் எங்கே..?](https://tamilnewsnow.com/eps-political-meeting-at-velumanis-house-wedding-where-is-sengottaiyan/) - வேலுமணி மகன் கல்யாணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாமல் இருந்தது அரசியல் பஞ்சாயத்தாக கருதப்பட்டது. இந்த நிலையில் கோவை, அவினாசி சாலை, கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள ஏபிசி ஹாலில் நடைபெற்ற, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக - [ஏழைகள் தங்கத்தை சுருட்டும் ரிசர்வ் வங்கி..? குரல் கொடுக்கும் சீமான்](https://tamilnewsnow.com/is-the-reserve-bank-stealing-the-gold-of-the-poor-seeman-speaks-out/) - ஏழைகளின் வ்லி என்றால் என்னவென்றே தெரியாதவர்களே மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் தான், வெங்காயம் விலை ஏறுவது ஏன் என்று கேட்டால், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று நிதியமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் ஏழைகளின் கையில் இருக்கும் கொஞ்சநஞ்ச தங்கத்தையும் சுருட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.நகைக் கடன் மீட்டு திரும்ப வைக்கும் நடைமுறையில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்திருக்கும் மாற்றம் கடுமையான சிக்கலை உண்டாக்கும் என்று நாம் தமிழர் சீமான் முதல் நபராகக் குரல் கொடுத்திருக்கிறார். - [டாஸ்மாக் ரெய்டு ஓவர்… உதயநிதிக்கு சம்மன்..?](https://tamilnewsnow.com/tasmac-raid-over-summons-to-udhayanidhi/) - டெல்லியில் நடந்த மதுபானக் கொள்முதல் ஊழலால்தான் அரிந்த் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்று, முதல்வர் பதவியை இழந்து தற்போது ஆட்சியையும் இழந்திருக்கிறார். அதே வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை அம்பலப்படுத்தவே டாஸ்மாக் அரசு அலுவலகத்திலும், மதுபான ஆலைகளிலும் 3 நாட்கள் ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்குப் பணம் போயிருக்கிறதா என்று ஆய்வு நடப்பதால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான - [ஸ்டாலினுக்குப் போட்டியாக இபிஎஸ் காணொளி மீட்டிங்… வேலுமணி ஆஜர்](https://tamilnewsnow.com/eps-video-meeting-to-compete-with-stalin-velumani-present/) - எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் இடையில் உரசல் நடைபெறுவதாக ஒரு பேச்சு உலவி வரும் நிலையில், சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 82 கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் இணையும் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. .இந்த கூட்டத்தில் வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி மற்று வேலுமணி ஆகிய நான்கு பேர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கழகச் செயலாலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு காணொளி மூலம் - [மீனவர் போராட்டத்துக்கு தயாராகும் விஜய்… தடுக்கும் அண்ணாமலை டீம்](https://tamilnewsnow.com/vijay-prepares-for-fishermens-protest-annamalai-team-blocks-it/) - மகளிர் தினத்துக்குப் போராடியவர்களை கைது செய்தவர்களை எதிர்த்து அறிக்கை விட்ட நடிகர் விஜய், அடுத்து நேரடியாக பிரமாண்ட போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வந்துள்ளன. எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத மீனவர் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க களம் இறங்குகிறாராம் விஜய். அதேநேரம், இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த அண்ணாமலை டீம் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. காங்கிரஸ் காலத்திலிருந்து பா.ஜக. காலம் வரை யார் ஆட்சி செய்தாலும் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்வதே இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் - [பொய் சொல்லி மாட்டிக் கொண்ட அமித் ஷா… அண்ணாமலைக்கு வார்னிங்?](https://tamilnewsnow.com/amit-shah-caught-lying-warning-to-annamalai/) - அமித்ஷா இரண்டு நாட்களில் தமிழகம் வருவார், அதன் பிறகு மிகப்பெரும் அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவிப்பு செய்திருந்தார். அதேபோன்று சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் வந்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. ராஜாதித்ய சோழன், - [கையெழுத்து போட்ட மாஜியை கட்டம் கட்டிய இபிஎஸ்… பா.ஜ.க.வுக்கு நாக் அவுட்](https://tamilnewsnow.com/eps-which-has-built-a-strong-foundation-for-the-former-who-signed-the-contract-is-a-knockout-for-the-bjp/) - மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்திவரும் வேளையில் அ.தி.மு.க.வும் இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மும்மொழிக் கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் பார்க்கும் நபர்களிடம் எல்லாம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள்.அந்த வகையில் மும்மொழி கொள்கைக்கு கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட்டார். அப்போது அவர், ’’தி.மு.க. மொழியை வைத்து அரசியல் செய்கிறது. எனவே நான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறேன்’’ என்று - [திரும்பவும் முதல்ல இருந்தா..? அமலாக்கத்துறை ரெய்டில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்](https://tamilnewsnow.com/was-it-the-first-time-again-senthil-balajis-supporters-in-the-enforcement-directorate-raid/) - தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.ஜாமீனில் வெளியே வந்தவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கு பதியப்பட்டு அதுவும் நடந்து வருகிறது. இந்த - [பிரேமலதா முதுகில் குத்தினாரா எடப்பாடி பழனிசாமி..? மக்களுடன் கேப்டன் மகன் பயணம் ஆரம்பம்](https://tamilnewsnow.com/did-edappadi-palaniswami-stab-premalatha-in-the-back-captains-sons-journey-with-the-people-begins/) - கடந்த பிப்ரவரி மாதம் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்தபோதே உறுதி செய்யப்பட்டது என்று பேசியிருந்தார். அதற்கு அப்போது அ.தி.மு.க. தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை.’’நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘’தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று நாங்கள் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை வைத்துக் கேட்காதீர்கள்’ என்று பிரேமலதா ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார். இதையடுத்து தே.மு.க.வினர் போர்க்கோலம் கொண்டுள்ளனர். சமூகவலைதளத்தில் ஆவேசம் காட்டி வருகிறார்கள்.இதுகுறித்து தே.மு.தி.க.வினர், ‘’‘’முதுகுல் குத்துவது - [விஜய்யைத் தடுத்து பாலிடிக்ஸ் செய்தாரா ஆதவ் அர்ஜூனா..? ஆவேசமாகும் ரசிகர்கள்.](https://tamilnewsnow.com/did-adhav-arjuna-do-politics-by-stopping-vijay-fans-are-furious/) - முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சர்ப்ரைஸ் விசிட்டாக விஜய் ஆஜராக பிளான் வைத்திருந்தாராம். அப்படி விஜய் ஆஜராகி இருந்தால் ஒட்டுமொத்தக் கூட்டமும் மிரண்டு போயிருக்கும். அதோடு, அனைத்து மீடியாவும் விஜய்க்கு ஆதரவாக நின்றிருக்கும். இந்த நல்ல வாய்ப்பை ஆதவ் அர்ஜூனா தடுத்து நிறுத்தியதாக கட்சிக்குள் ஒரு பஞ்சாயத்து ஓடுகிறது.முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டுவிட்டாலும், அறிக்கை தயாரானதும் தானே இந்த விபரங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிவிடுகிறேன் என்று - [எதிர்க் கட்சித் தலைவராக அசத்திய விஜய்… வைரலாகும் அறிக்கை… புலம்பும் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/vijays-statement-goes-viral-as-opposition-leader-fans-lament/) - நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு ஸ்டாலின் கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நடிகர் விஜய் கட்ச்யின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டுள்ளார். அதேநேரம் தொகுதி மறு சீரமைப்பு குறித்து தெள்ளத் தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் விஜய். எதிர்க் கட்சித் தலைவராக செயல்படுவார் விஜய் என்று சொல்லும் அளவுக்கு அந்த அறிக்கை செம வைரலாகிவருகிறது.விஜய் விடுத்துள்ள அறிக்கையில், ‘நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை - [இரண்டு அரசியல் அனாதைகள் திடீர் சந்திப்பு. நடுரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்.](https://tamilnewsnow.com/a-sudden-meeting-of-two-political-orphans-o-panneerselvam-ttv-dhinakaran-in-the-middle-of-the-road/) - மிஸ்டர் பணிவு, மூன்று முறை முதல் அமைச்சர் என்றெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. தர்மயுத்தம் என்று தொடங்கி சசிகலாவை அம்பலப்படுத்தப் போகிறேன் என்று சொன்னவர் அப்படியே பல்டி அடித்து மீண்டும் சசிகலாவின் அடிமையாக மாறினார். அவரும் அ.தி.மு.க.வை கைப்பற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்ட டிடிவி தினகரனும் திடீரென ரோட்டில் சந்தித்துப் பேசியது செம கலாய்க்கு ஆளாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்துகொண்டே கட்சிக்குள் தொடர்ந்து வம்பு வழக்கு என்று - [விஜய்க்கு குல்லா, இப்தார் விருந்து… இப்படி பண்றீங்களே புரோ..?](https://tamilnewsnow.com/iftar-party-for-vijay-is-this-how-you-do-it-bro/) - அரசியலில் நாங்கள் மற்ற கட்சி மாதிரி இயங்க மாட்டோம். எங்க ரூட்டே தனியாக இருக்கும். என்று தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் நேரத்தில் மிகப்பெரிய பில்டப் கொடுத்தார் நடிகர் விஜய். அவர் மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே குல்லா போட்டுக்கொண்டு இப்தார் கஞ்சி குடிப்பதற்குத் தயாராகி இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்களே கொதிக்கிறார்கள்.தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இஸ்லாமியப் - [வேலுமணி வீட்டுக் கல்யாணமா… பா.ஜ.க. மாநாடா..? இபிஎஸ் எஸ்கேப் அரசியல்](https://tamilnewsnow.com/velumanis-house-wedding-bjp-convention-eps-escape-politics/) - கோவை ஈச்சநாரியில் அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான வேலுமணியின் மகன் விகாஸ் – தீக்‌ஷனா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததும் ஏகப்பட்ட அரசியல் யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. வேலுமணி இல்லத் திருமண விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, நடிகை குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் ஏகப்பட்ட தலைவர்கள் வரிசையாக வந்து ஆஜரானார்கள். பா.ஜ.க. மாநாடு - [விஜய்காந்த் சிலையா… குட்டிச் சாத்தானா..? பிரேமலதா அலப்பறைகள்](https://tamilnewsnow.com/is-vijaykanth-a-statue-or-a-little-devil-premalatha-alaparagal/) - விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் பிரேமலதா அன்புக்கட்டளை போட்டிருக்கிறார். அதாவது, அவரவர் ஏரியாவில் விஜயகாந்திற்கு சிலை ஏற்பாடு செய்ய வேண்டும். அதனை நானே திறந்து வைப்பேன். சிலை வைக்காத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று நெருக்கடி கொடுக்கிறாராம்.இதையடுத்து அவரது நிர்வாகிகள் அவர்களால் முடிந்த வரை செலவு செய்து விஜயகாந்திற்கு அவர்களுடைய சொந்த இடத்தில் குட்டிக் குட்டி சிலைகளை உருவாக்கிவருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணத்தில் பிரேமலதா திறந்த விஜயகாந்த் உருவச் சிலை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.ஏனென்றால், அந்த சிலைக்கும் விஜயகாந்திற்கும் - [சீமான் மாமா…. நான் விருப்பப்பட்டு வர்றேன்… எவ்வளவு குடுப்பீங்க? வரிசை கட்டும் அழைப்புகள்.](https://tamilnewsnow.com/seeman-uncle-im-coming-willingly-how-much-do-you-want-calls-to-form-a-queue/) - அவ விருப்பப்பட்டு வந்தாள் என்று விஜயலட்சுமியை பாலியல் தொழிலாளி ரேஞ்சுக்கு சீமான் பேசிய விவகாரம் பெரும் வில்லங்கமாகியிருக்கிறது. கண்ணீரும் கம்பலையுமாக விஜயலட்சுமி, ‘நான் பாலியல் தொழிலாளியா?’ என்று நியாயம் கேட்கிறார்.இந்த நிலையில், விருப்பப்பட்டு ஒரு பெண் கூப்பிட்டதும் போகிறார் என்றால் சீமானும் பாலியல் முதலாளியா..? நானும் விருப்பப்படுகிறேன், சீமான் ரெடியாக இருக்கிறாரா என்று எக்கச்சக்க பேர் சீமானுக்குப் போன் போடுகிறேன். ‘மாமா… நான் விருப்பப்பட்டு வர்றேன், எங்க வரணும், எப்படி வரணும், என்ன செய்வீங்க, எவ்வளவு குடுப்பீங்க?’ - [மோடியின் கச்சத்தீவு மீட்பு.? மீனவர்கள் கடத்தல்காரர்கள்..? ஆளுநர், அண்ணாமலை சூப்பர் டிராமா](https://tamilnewsnow.com/modis-katchatheevu-rescue-fishermen-smugglers-governor-annamalai-super-drama/) - மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களை தொட்டுப் பார்க்கும் தைரியம் கூட இலங்கைக்கு வராது என்று பா.ஜ.க.வினர் உறுதி அளித்தார்கள். ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கக் கோரியும், கைது நடவடிக்கையை நிறுத்தவும் மீனவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த போராட்டத்தினரை சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். - [பிரசாந்த் கிஷோர் செல்வதெல்லாம் உண்மையா…? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்](https://tamilnewsnow.com/is-everything-prashant-kishore-is-saying-true-vijay-fans-in-shock/) - விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு மாநாட்டில் மேடையேறிய பிரசாந்த் கிஷோர், விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். அவரே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 5 முதல் 10 வருடங்கள் உழைத்தால் தான் பெரிய கட்சியாக முடியும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து விஜய் இலக்கு 2031 தேர்தல் தானா என்று அவரது கட்சியினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.தனியார் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த பேட்டியில், “அதிமுக + பாஜக கூட்டணி அமைத்தால், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தால் தவெக - [அமெரிக்காவை நம்பி மோசம் போன லெஜன்ஸ்கி… மோடிக்கும் இதுதான் நடக்குமா..?](https://tamilnewsnow.com/lezhinsky-who-trusted-america-and-went-astray-will-the-same-thing-happen-to-modi/) - கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு இந்த போரில் பல்வேறு வழிகளில் அமெரிக்க உதவியது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ரஷ்யாவுடன் தைரியமாக மோதினார் அதிபர் லெஜன்ஸ்கி. ஆனால், அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம் உக்ரைனுக்குச் சிக்கலாகிவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை படிப்படியாக நிறுத்தத் - [ஒரு உறைக்குள் மூன்று துப்பாக்கி..? விஜய்க்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாதா..?](https://tamilnewsnow.com/three-guns-in-one-sheath-doesnt-vijay-know-how-to-make-his-own-decisions/) - அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது கட்டாய நிகழ்வாகிவிட்டது. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமியின் வழிகாட்டுதல் விஜய்க்குத் தேவைப்பட்டது. அதன் பிறகு ஆதவ் அர்ஜூனா வந்தார். இப்போது பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்று ஆதவ் பேசினார்.இந்த நிலையில் ஒரு கட்சிக்கு ஒரு வியூக வகுப்பாளர் இருந்தால் சரியாக இருக்கும். மூணு பேர் இருந்தால் முக்காடு தான் போட வேண்டும். ஒரே - [ரேப்பிஸ்ட் தலைவர் சீமான்… இப்படி பொசுக்குன்னு பேசிட்டாரே](https://tamilnewsnow.com/rapist-leader-seeman-he-said-he-was-going-to-get-rich-like-this/) - சீமான் வளர்ச்சியைப் பிடிக்காமல் ஸ்டாலின் அரசு வேண்டுமென்றே போலீஸாரை அனுப்பி மிரட்டிப் பார்க்கிறது என்று ஆவேசப்பட்ட ஆதரவாளர்களை எல்லாம் அதிர வைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் நாம் தமிழர் சீமான்.தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினரின் கலந்தாய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ” இது ஒரே வழக்கு, ஏற்கனவே காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று மாதம் காலம் அவகாசம் கொடுத்திருக்கு. அதற்குள் இவ்வளவு அவசரம் ஏன் காட்டுகிறார்கள். பெங்களூருக்கு - [சீமானை கைவிட்ட ஆதரவு தலைவர்கள்… கைது நடவடிக்கை தீவிரம்..?  ](https://tamilnewsnow.com/support-leaders-who-abandoned-seeman-arrests-are-intensifying/) - சீமான் வீட்டு காவலாளி அராஜகமாக கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று காத்திருந்த சீமான், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனாலே, இன்று மாலை காவல் நிலையத்தில் ஆஜராக முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் இன்று, ‘சீமான் வீட்டில் இல்லாத நேரத்தில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே கிழிக்கச் சொன்னேன்’ என்று கூறினார். - [எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..!](https://tamilnewsnow.com/super-opportunity-for-the-people-of-egmore-dmk-mlas-new-approach/) - எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..! பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ,மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டு ஸ்டாலின் திட்டங்களும் பட்டிதொட்டி மக்கள் வரையிலும் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டெ இருக்கிறார்.இப்படி முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே தன்னுடைய எழும்பூர் தொகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறதா..? என்ன என்ன திட்டங்கள் இருக்கின்றன - [ஈஷாவில் அமித் ஷாவுக்கு தேர்தல் பிரசாரம்… வேலுமணியுடன் கூட்டணிக்கு அச்சாரம்..?](https://tamilnewsnow.com/amit-shahs-election-campaign-in-isha-threat-to-alliance-with-velumani/) - கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி என்று திட்டமிட்டு மிகப்பெரிய விஐபிகளை அழைத்துவ்ருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஸ்பெஷல் வி.ஐ.பி.யாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முக்கியப் புள்ளி எஸ்.பி வேலுமணி மற்றும் - [பன்னீருக்கு அண்ணனாம் அண்ணாமலை. இப்படி ஒரு கொத்தடிமையா..?](https://tamilnewsnow.com/annamalai-is-panneers-brother-is-this-a-kind-of-bondage/) - மிஸ்டர் பணிவு என்று அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பணிவானவர் மட்டும் இல்லை அதற்கும் கீழே கொத்தடிமை மனப்பான்மை உள்ளவர் என்பதை தொலைக்காட்சி பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டதைக் கண்டு, அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைகிறார்கள்.தனியார் தொலைக்காட்சிக்கு பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியின் மூலம் அவருக்கும் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். இப்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு 41 வயது ஆகிறது. அதேநேரம், ஓ.பி.எஸ்ஸின் வயது 74. ஆனால் பேட்டியில் அண்ணன் அண்ணாமலை என்று சொல்கிறார்.மாற்றுக் கட்சியின் - [முதல்வரும் விஜய் பிரதமரும் விஜய்… மாநாட்டில் பிரசாந்த் கிஷோருக்கு மாஸ்…](https://tamilnewsnow.com/chief-minister-and-vijay-prime-minister-vijay-mass-for-prashant-kishor-at-the-conference/) - மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் முதன்முறையாக மேடை ஏறிய பிரசாந்த் கிஷோருக்கு மாஸ் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு முதல்வர் ஆவார், அடுத்து இந்தியாவுக்கு பிரதமர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள்.இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், தேர்தல் பிரச்சார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழைப்பிதழ் கியில் வைத்திருந்த சுமார் 1,200 - [அரசியலுக்கு வருகிறாரா மிதுன்..? பா.ம.க. கல்யாணத்தில் ஆஜர்](https://tamilnewsnow.com/is-mithun-entering-politics-pmk-present-at-the-wedding/) - எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இதுவரை வெளிப்படையாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுப்பது இல்லை. திரைக்குப் பின்னே நின்று எடப்பாடி பழனிசாமியின் அரசியலை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக அவர் கலந்துகொண்டிருப்பது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.சமீபத்தில் தனது இல்லத் திருமண விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பத்திகை கொடுத்தார் ஜி.கே.மணி. இதையொட்டியே அன்புமணிக்கு எம்.பி. சீட் கேட்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. இந்த விழாவுக்கு எடப்பாடி - [பிசிறு காளியம்மாளுக்கு தொடர்ந்து மிரட்டல் ..? சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு](https://tamilnewsnow.com/continued-threats-to-pisiru-kaliammal-petrol-bomb-thrown-at-seemans-house/) - தன்னுடைய கட்சியில் இலையுதிர் காலம் என்று சீமானே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவரது கட்சி நிலவரம் இருந்துவருகிறது. நீண்ட காலமாக அமைதி காத்துவந்த காளியம்மாள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இந்நிலையில் காளியம்மாளை கன்னாபின்னாவென்று விமர்சனம் செய்துவருகிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். இந்நிலையில் சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு போட முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள் பற்றி நாம் - [விஜய் கட்சியில் நாளை இணையப் போவது யார்..? நட்சத்திர விடுதி சொகுசு விழாவால் ரசிகர்கள் ஏமாற்றம்](https://tamilnewsnow.com/who-will-join-vijays-party-tomorrow-fans-disappointed-by-star-hotel-luxury-party/) - த.வெ.க.வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் நடிகர் விஜய்யை மீண்டும் நேரில் சந்திக்கலாம் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த விழாவில் ஒரு முக்கியப் பிரபலம் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் காட்டியதாகவும், அதற்கு விஜய் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க.வின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அதன் - [மோடி ஆதரவாளர்களுக்கு தரமான பரிசுகள். இந்தியாவுக்கு நல்ல காலமா..?](https://tamilnewsnow.com/quality-gifts-for-modi-supporters-are-these-good-times-for-india/) - ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ் இந்திய பிரதமர் மோதியின் 2வது முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செய்தி நடுநிலை அரசியல் விமர்சகர்களை அதிர வைத்திருக்கிறது. அதேபோல் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் நியமனமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்கல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்டால், ஓய்வு காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது பா.ஜ.க.வின் அஜெண்டாவாக இருந்துவருகிறது. அப்படித் தான் ராமர் கோயில் விவகாரத்தில் வில்லங்கமான - [காளியம்மாளுக்கு நாம் தமிழரில் பட்டிமன்றம். உறுதியான முடிவில் சீமான்](https://tamilnewsnow.com/kaliammals-naam-is-a-tamil-language-forum-seeman-has-made-a-firm-decision/) - நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறலாம் என்பதை நேரடியாகவே மீடியாவிடம் தெரியப்படுத்திவிட்டார் சீமான். ஆனாலும், காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் அறிவிக்காமல் அமைதி காக்கிறார். இந்த நிலையில் சீமான் நிலைப்பாடுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சிக்குள் எக்கச்சக்க முட்டல் மோதல் நடக்கிறது.காளியம்மாளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், ‘’காளியம்மாள் கட்சியில் ஏதும் தவறு செய்திருந்தால் வள்ளுவம் சொல்வது போல நேரடியாகக் கடுமையாகச் சாடியிருக்கலாம். காளியம்மாளால் சிக்கல் ஏதும் உண்டாகியிருந்தாலோ, அல்லது காளியம்மாளைப்பற்றி துரைமுருகனிடம் பேசியதால் சிக்கல் எழுந்திருந்தாலோ அதனைத் தலைவன் - [ஆண்டவருக்கு இந்த அவமானம் தேவையா? விஜய் ரசிகர்கள் செம கலாய்](https://tamilnewsnow.com/does-god-need-this-humiliation-vijay-fans-are-so-proud/) - தனிக் கட்சி தொடங்கி அதை கரையேற்ற முடியாமல் தி.மு.க. ஆதரவாளராக மாறியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு இந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘’நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்து இருக்க தமிழ்நாடு மக்கள் தான் காரணம். தமிழே என்று நான் சொல்வது என் - [தமிழ் எங்கே அண்ணாமலை..? கேந்திர வித்தியாலயா தில்லுமுல்லு](https://tamilnewsnow.com/where-is-tamil-in-annamalai-kendra-vidyalaya-dillimullu/) - புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார். அதேநேரம், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு, உலகம் - [அன்புமணிக்கு எம்.பி. பதவி…? ஓநாய், வெள்ளாடு இபிஎஸ் பாய்ச்சல் பின்னணி](https://tamilnewsnow.com/anbumani-gets-mp-post-wolf-goat-eps-jump-background/) - ஓநாடு, வெள்ளாடு ஒன்றாக இருக்க முடியுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பதற்குப் பின்னால் அன்புமணிக்கு எம்.பி. சீட் கொடுக்கும் ரகசியம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கிறார்கள்.எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எழுதிய கடிதத்தில், ’’தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட - [காளியம்மாளை சேர்க்காதீங்க… விஜய்க்கு எக்கச்சக்க நெருக்கடி](https://tamilnewsnow.com/do-not-add-kaliyamma-vijay-for-vijay/) - நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு இணையாக காளியம்மாளுக்கு வரவேற்பு கிடைக்கிறது என்று ஒரு பேச்சு எழுந்ததாலே, அவரை பிசிறு என்று மட்டம் தட்டினார் சீமான். அதன் பிறகு சீமானுடன் காளியம்மாள் மீட்டிங் நடந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படவில்லை.இந்த நிலையில் விழா அழைப்பிதழ் ஒன்றில் காளியம்மாளின் பெயர், நாதக பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்று இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே நாம் தமிழர் பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் குறிப்பிட வேண்டாம் என்று - [பாலியல் வழக்கில் சீமான் கைது உறுதி..? அண்ணி ஆவாரா விஜயலட்சுமி..?](https://tamilnewsnow.com/seamans-arrest-in-case-of-sex-awara-vijayalakshmi/) - வீடியோவாக மட்டும் சீமானுடன் மோதிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் மிகவும் வில்லங்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுர் இருக்கிறது. இந்த விஷயத்தில் விஜயலட்சுமியால் மட்டுமே சீமானைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், மீண்டும் அவரை தாஜா செய்யும் வேலையை தம்பிகள் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார் கூறிவந்தார். தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தார், கருக்கலைக்க வைத்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் - [விஜய் கட்சியில் மருது அழகுராஜ்.? என்ன எதிர்பார்க்கிறார்..?](https://tamilnewsnow.com/marudhu-azhugaraj-in-vijays-party-what-does-he-expect/) - எடப்பாடி பழனிசாமியின் ஆளாக நின்று தேர்தலில் தோற்றுப் போனவர் முன்னாள் பத்திரிகையாளரான மருது அழகுராஜ். பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றி என் வீட்டை விற்பனை செய்ய வைத்து என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று ஓ.பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்தார். இவர் அதிகாரபூர்வமாக விஜய் கட்சியில் சேர்வதற்கு துட்டு எதிர்பார்க்கிறாராம்.பன்னீர் அணியில் சேர்ந்ததும் இவருக்காக ஒரு பத்திரிகையைத் தொடங்கப்பட்டது. ஆனால், அந்த பத்திரிகையை நடத்தவும் மருது அழகுராஜால் முடியவில்லை. அவரது செலவுக்குப் பணம் கொடுத்து பன்னீருக்கு கட்டுப்படியாகவில்லை. - [அன்புமணிக்கு என்னாச்சு..? பா.ஜ.க.வை காப்பாற்ற போராட்டம்?](https://tamilnewsnow.com/what-happened-to-anbumani-fighting-to-save-bjp/) - இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நிவாரண நிதி தராமல் மோடி அரசு தமிழகத்தைப் புறக்கணித்துவருகிறது. இந்த விவகாரங்களுக்காக தி.மு.க. கூட்டணியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அடித்து விளையாட வேண்டிய நேரத்தில் சம்பந்தமில்லாமல் பா.ஜ.க. மீதுள்ள பற்றையும் அன்பையும் காப்பாற்றுவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்புப் போராட்டம் நடத்துவதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள். அதோடு அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், - [என்னாது திருமாவளவனும் இந்தி ஸ்கூல் நடத்துகிறாரா..? அடுத்த எக்ஸ்போஸ்](https://tamilnewsnow.com/does-thirumavalavan-also-run-a-hindi-school-next-expos/) - இரட்டை மொழி மட்டுமே போதும் என்று நடிகர் விஜய் குரல் கொடுத்ததும் அவர் நடத்தும் பள்ளியில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது என்று அண்ணாமலை ஆவணம் வெளியிட்டார். அதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு எதிராகவும் புதிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அண்ணாமலை, ‘’திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary - [அண்ணாமலைக்கு இந்த அவமானம் தேவையா..? டிரெண்டிங்கில் கெட் அவுட் மோடி](https://tamilnewsnow.com/does-annamalai-need-this-insult-modi-trending-get-out/) - தமிழ்நாட்டுக்கு நிதி தரமுடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுத்துள்ளது. மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் மிரட்டுகிறார். உங்க அப்பன் வீட்டு காச கேக்கல. பிச்சை கேக்கல. கடன் கேட்கவில்லை. தமிழ்நாடு மாணவர்களின் பெற்றோர் கட்டிய - [விஜய் கட்சிக்கு நோஸ் கட். முதல் கூட்டணிக் கட்சி பல்டி](https://tamilnewsnow.com/nose-cut-for-vijays-party-first-coalition-party/) - கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் ரெடி என்று விஜய் கொடுத்த அறிவிப்பினால், ஏகப்பட்ட கட்சிகள் படையெடுத்துவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. திருமாவளவனுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் குறி தவறிய நிலையில், முதல் கூட்டணிக் கட்சியாக இணைந்த முஸ்தபாவும் திடீரென பின்வாங்கியிருப்பது, விஜய் ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.நேற்றைய தினம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தஃபா விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், 2026ல் த.வெ.க உடன் இணைந்து தேர்தலை முஸ்லீம் லீக் சந்திக்கும் என்றும் இஸ்லாமியர்களை த.வெ.கவுக்கு - [கும்பமேளா அழுக்குத் தண்ணீரில் குளிக்காதீங்க… எச்சரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்](https://tamilnewsnow.com/dont-bathe-in-dirty-water-during-kumbh-mela-pollution-control-board-warns/) - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழாவையொட்டி ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (வேத, புராணங்களில் கூறப்படும் நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகளில் நீராடுவதற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து சேர்கிறார்கள். இந்த நாட்களில் கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று நம்பி கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள்.இந்த - [தயிர் சாதம் நிர்மலா சீதாராமனுக்கு நல்லி எலும்பு வேல்முருகன் எச்சரிக்கை… கதறும் பா.ஜ.க.](https://tamilnewsnow.com/velmurugan-warns-nirmala-sitharaman-over-curd-rice-bjp-screams/) - மும்மொழி கொள்கைக்கு எதிராக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ’’தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே இவ்வளவு கோபம் வந்தால்.. நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?’’ என்று பேசிய விவகாரம் தமிழக பா.ஜ.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது.தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக சென்னை - [விவசாயத்தை அழித்து விஜய் ஸ்கூல் கட்டினாரா..? யார் அந்த பினாமி..?](https://tamilnewsnow.com/did-vijay-destroy-agriculture-and-build-a-school-who-is-that-benami/) - மோடி அரசின் மும்மொழிக் கொள்கையை விஜய் விமர்சனம் செய்த காரணத்தால், விஜய் பள்ளிக்கூட ஆதாரத்தை வெளியிட்டு புதிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை. விவசாயத்தை அழித்து பள்ளி கட்டியிருப்பதாகவும் பினாமி மூலம் வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது.செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’நடிகர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்று. பதூர் என்ற இடத்தில் அந்த பள்ளி இயங்குகிறது. - [ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன், கைது..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி](https://tamilnewsnow.com/cbi-summons-rajendra-balaji-arrests-him-crisis-for-edappadi-palaniswami/) - ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி கைது செய்ய இருப்பதாக வெளிவரும் தகவல்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. தரும் நெருக்கடியாகவே கருதப்படுகிறது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான விஜயநல்லத்தம்பி என்பவர் மூலமாக 33 பேரிடம் ரூ.3 கோடி ரூபாய் - [ராகுல் எதிர்ப்பை மீறி தேர்தல் கமிஷனர் நியமனம். அமித்ஷா நண்பருக்குப் பதவி பரிசு](https://tamilnewsnow.com/rahul-gandhi-appoints-election-commissioner-amit-shahs-friend-gets-post/) - ராமஜென்ம பூமி அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகித்தவரும் அமித்ஷாவுக்கு நெருக்கமான நண்பராகக் கருதப்படுபவருமான ஞானேஷ்குமார் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்தல் கமிட்டி புதிய தலைவரை தேர்வு செய்வதற்குக் கூடியது. புதிய நியமன நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, நியமனத்தை ஒத்திவைக்குமாறு - [முடிஞ்சா என்னை சிறையில் போடுங்க… ஸ்டாலினுக்கு சீமான் சவால்](https://tamilnewsnow.com/put-me-in-jail-if-you-can-seeman-challenges-stalin/) - எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் அதனை எதிர்கொள்வோம். கைதுக்கு நான் அஞ்சுகிற ஆளா..? விசாரணைக்கு ஆஜராக நான் பயப்படவில்லை. எல்லா வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்றிக்கொள்வோம் என்று சீமான் பேசிய விவகாரம் வைரலாகிவருகிறது. சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவரின் பேச்சை கண்டித்து திராவிட அமைப்புகள், பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 70-க்கும் - [விஜய் குடும்பத்தை வம்பிழுக்கும் பா.ஜ.க… மும்மொழிக் கொள்கை மோதல்](https://tamilnewsnow.com/bjp-slams-vijays-family-three-language-policy-clash/) - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் எதிர்ப்பு அறிக்கை கொடுத்தார் நடிகர் விஜய். இதையடுத்து பா.ஜ.க.வினரும் தி.மு.க.வினரும் ஒரே நேரத்தில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இந்த விவகாரத்தில் விஜய் குடும்பத்தை நேரடியாகவே பா.ஜ.க. வம்புக்கு இழுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா, `தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசுப் பள்ளியில் சேர்க்க தயாரா?’’ என்று கோவை - [எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி சீக்ரெட்… வேலூரில் மெகா உற்சாகம்](https://tamilnewsnow.com/edappadi-palaniswamis-alliance-secret-mega-excitement-in-vellore/) - வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெறும் லட்சிய மாநாட்டிற்கு வந்த இ.பி.எஸ்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஏகப்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் மத்தியில், ‘அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், இருமொழி கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது’ என்றும் இ.பி.எஸ் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன் வரும் 2026 தேர்தல் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார். வேலூர் மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - [மும்மொழிக் கொள்கை திணிப்பு… மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்..?](https://tamilnewsnow.com/imposition-of-three-language-policy-an-anti-hindi-agitation-again/) - மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுப்பிய கேள்வியால் தமிழகம் முழுக்க பற்றி எரிகிறது. தேசிய கல்விக்கொள்கை என்ற பேரில் இந்தியை திணிக்க பல வழிகளிலும் முட்டுக்கட்டை போடுவதுடன் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 2000 கோடியை கொடுக்காத பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.இது குறித்து முதல்வர் ஸ்டாலின், “They have to come to the terms of the Indian - [சீமானுக்கு சேதாரம்… பிரபாகரன் படத்துக்குத் தடை..?](https://tamilnewsnow.com/damage-to-seeman-prabhakarans-film-banned/) - ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் எல்.டி.டி.இ. இயக்கம் தடை செய்யப்பட்டது. அதேநேரம், எல்.டி.டி.இ. இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கும் தடை இருக்கிறது. ஆனால், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் தொடர்ந்து எல்லா மேடைகளிலும் பிரபாகரன் படத்தை பயன்படுத்தி வந்தனர். மத்திய பா.ஜ.க. ஆதரவு இருப்பதாலே இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது.இந்த நிலையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் - [எலான் மஸ்க், இவ்வளவு குசும்பு உடம்புக்கு ஆகாது. மோடி மீட்டிங் வைரல்](https://tamilnewsnow.com/elon-musk-is-not-so-sick-modis-meeting-goes-viral/) - இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதானி எப்படி நெருக்கமான நட்போ,அப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்க்கும் பிரிக்கமுடியாத கூட்டாளிகள். தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொல்வது என்றால் ஜெயலலிதாசசிகலா கூட்டணி போன்றது.அமெரிக்காவுக்குப் போயிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறைஅமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்டமிகப்பெரும் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் எல்லான் மஸ்க் அவரது குழந்தைகளை கூட்டிட்டுவந்து மீட்டிங்கை நடத்தி இருப்பது பெரும் வைரலாகிவருகிறது.’எப்புடினாலும் பாட்டி வடை சுட்டா கதைதான் சொல்ல - [நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ருத்ரதாண்டவம். நிதிக்குப் பதிலாக ஜல்லிக்கட்டு?](https://tamilnewsnow.com/nirmala-sitharaman-in-parliament-jallikattu-instead-of-funds/) - தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய குரலுக்கு மத்திய நிதியமைச்சர் சம்பந்தமே இல்லாமல் ஆவேசமாக ஜல்லிக்கட்டு விவகாரத்தை எழுப்பி விவகாரத்தை திசை திருப்பியிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இன்று நிர்மலா சீதாராமன், ‘’தி.மு.க.வினர் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தது, அதற்கு தி.மு.க. சைலன்ட் பார்ட்னராக இருந்தது’ என்று பேசினார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததும் தமிழ் மொழியிலே - [விஜய்க்குப் பாதுகாப்பு… சீமானுக்கு ஜெயில்..?](https://tamilnewsnow.com/vijays-security-jail-for-seeman/) - அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், உடன்பிறப்புகள், நாம் தமிழர் தம்பிகள் ஆகியோருடன் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகர், ‘விஜய் வெளியே வந்தால் முட்டை அடிப்போம்’ என்று கூறியதை அடுத்து உடனடியாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதம் தாங்கிய 8 -11 சிபிஆர்எஃப் வீரர்கள், காவல்துறை படையினர் ,தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு - [டெல்லிக்குப் போகும் கமல்ஹாசன், பிரேமலதா… வைகோவுக்குக் கல்தா](https://tamilnewsnow.com/kamal-haasan-premalatha-to-go-to-delhi-kaltha-for-vaiko/) - தமிழகத்தில் வரும் ஜூலை 24ம் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனும் அ.தி.மு.க. சார்பில் பிரேமலதாவும் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எம்.பி.யாக இருக்கும் வைகோவுக்கு தி.மு.க. மீண்டும் வாய்ப்பு வழங்கப்போவதில்லை என்றும் தெரியவருகிறது. மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக் காலம் சுழற்சி அடிப்படையில் முடிவடைகிறது. அந்த வகையில் 2025, - [பேய்க்கும் பேய்க்கும் சண்டை. சீமான் தம்பிகளுடன் விஜய் ரசிகர்கள் மோதல்](https://tamilnewsnow.com/fight-between-ghost-and-ghost-vijay-fans-clash-with-seeman-brothers/) - விஜய் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என்று தெரியவந்திருக்கும் நிலையில், பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து இரண்டு பக்கமும் ;பற்றி எரிகிறது. செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான், ‘’தமிழகத்தில் மக்களுடன் கூட்டணிவைத்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில் எனக்கு நாட்டமில்லை. - [கைது ஆவாரா கஞ்சா கருப்பு..? அமைச்சர் பகிரங்க மிரட்டல்](https://tamilnewsnow.com/arrested-for-marijuana-black-ministers-open-threat/) - கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருநதன. திமுக ஆட்சியில் சரியில்லை. செத்த பிணத்துக்கு சிகிச்சை பார்க்கிறார்கள் என்றெல்லாம் வீடியோ போட்டு வைரல் செய்த நடிகரும் அ.தி.மு.க. உறுப்பினருமான கஞ்சா கருப்புக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். நடந்த சம்பவம் குறித்துப் பேசும் நடிகர் கஞ்சா கருப்பு, ‘கால் வலி படுத்தி எடுத்திட்டிருந்தது. அதனால போரூர்ல இருக்கிற இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். ஆஸ்பத்திரின்னாலே எமர்ஜென்சிக்காகத்தான் வருவாங்க. அதனாலதான் 24 மணி நேரமும் அது - [விஜய் கட்சியின் குழந்தைகள் அணி தலைவர் யார்..? அண்ணாமலை கிண்டல்](https://tamilnewsnow.com/who-is-the-leader-of-vijays-partys-childrens-wing-annamalai-teased/) - நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் சமூகவலைதளத்தில் பரபரப்பாகிவருகிறது. இதில் மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. திருநர் அணியும் குழந்தைகள் அணியும் படு சர்ச்சையாகியுள்ளன.திருநர் அணி என்பதை 9வது எண் பட்டியலில் சேர்த்து வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறார் விஜய் என்று லிவிங் ஸ்மைல் வித்யா கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இதற்கு விஜய் கட்சியினர் அவரை தி.மு.க.வை சேர்ந்தவர் - [பழனிசாமிக்கு இரட்டை மிரட்டல்? பா.ஜ.க. வலையில் விழுவாரா?](https://tamilnewsnow.com/is-bjp-threatening-edappadi-palaniswami-election-commission-sengottaiyan-meeting/) - மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் ஆயுதங்களாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை இயங்கிவரும் நிலையில், தேர்தல் ஆணையமும் மோடிக்கு ஆதரவாகவே இயங்குகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை விசாரணையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் திரு கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், எம்.ஜி.ராமச்சந்திரன், மதுரை காந்தி ஆகியோரது மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. - [பிரசாந்த் கிஷோர் ரீல் அந்துபோய் ரொம்ப நாளாச்சு. வெளுத்துக்கட்டும் நாம் தமிழர்கள்](https://tamilnewsnow.com/its-been-a-long-time-since-prashant-kishors-reel-was-broken-we-are-tamils/) - விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு, விஜய்க்கு வரும் 2026 தேர்தலில் 15 – 20% வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாக அவரது நிர்வாகிகள் குஷியாகிறார்கள். மேலும், விஜய் நேரடியாக களத்தில் இறங்கும்போது 30% ஆகும் என்றும் தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றத்தை விரும்புபோர் வாக்கும் சேரும்பட்சத்தில் 40% மேலாக வாங்கி தனிப்பெரும் கட்சியாகி - [பெரியார் சாயத்தை வெளுக்கும் சீமான்..?](https://tamilnewsnow.com/seeman-bleaching-the-paint-of-periyar/) - ஈரோட்டில் வந்து பெரியாரை விமர்சனம் செய்து பார் என்று சவால் விட்ட திராவிட ஆதரவாளர்களை, அங்கேயே போய் நின்று பெரியார் என்பது போலி பிம்பம் என்பதை உடைத்துக் காட்டி, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் சீமான்.நடந்துமுடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் கிடைத்துள்ளன.இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்குகள் எல்லாம் சீமானுக்குக் கிடைத்திருக்கின்றன என்று இப்போது திராவிட ஆதரவாளர்கள் ஒரு - [ஜாதிக் கட்சிகளை ஒன்று திரட்டும் அன்புமணி. பா.ஜ.க. கூட்டணி அசைன்மென்ட்](https://tamilnewsnow.com/anbumani-unites-caste-parties-bjp-alliance-assignment/) - வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பும் நிலையில் பா.ஜ.கவுடன் தொடரவே அன்புமணி ஆசைப்படுகிறார். அதற்கு முன்னோட்டமாகவே ஜாதிக்கட்சிகளை எல்லாம் வளைத்துப் போட்டிருக்கிறார் என்று பேச்சு எழுந்துள்ளது.நாடு முழுக்க மதம் ரீதியாக மக்களை ஒன்று திரட்டி, மதக்கலவரத்தைத் தூண்டி ஆட்சிக்கு வருவது பா.ஜ.க. ஸ்டைல். அது தமிழகத்தில் எடுபடவில்லை என்று ஜாதி ரீதியாக ஒன்று திரட்டுவதற்கு முயற்சி செய்தது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோரைக் கொண்டு மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி அடைந்தன். - [விஜய் பல்ஸ் பார்க்கிறாரா பிரஷாந்த் கிஷோர்..? தைப்பூச வாழ்த்து சர்ச்சை](https://tamilnewsnow.com/is-prashant-kishor-watching-vijays-pulse-thaipusam-greeting-controversy/) - தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் இப்போது விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு விஜய் கூறியிருக்கும் வாழ்த்துச் செய்தியும் கடும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.இன்று நடிகர் விஜய் தைப்பூசத்தை முன்னிட்டு, ‘’தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்!’’ என்று - [ஆளுநர் ரவிக்கு பளார் பளார் கேள்விகள். தீர்ப்பு என்னாகும்..?](https://tamilnewsnow.com/questions-to-governor-ravi-what-will-be-the-verdict/) - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கறிஞர்கள் தான் வாதங்களை வைப்பார்கள். ஆனால்,ஆளுர் ரவி விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவருக்கு எதிராக வாதங்களை வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநர், ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்; அது எப்படி முடியும்? - [செங்கோட்டையனுக்கு என்னாச்சு.? அ.தி.மு.க. உடைப்பு வேலை ஆரம்பமாகிறதா..?](https://tamilnewsnow.com/what-happened-to-sengottaiyan-is-the-process-of-breaking-the-aiadmk-starting/) - அத்திகடவு அவிநாசி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றம் சொல்லும் விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய செங்கோட்டையன், ‘’அத்திகடவு அவிநாசி திட்டம் புரட்சிதலைவி அம்மா கொண்டுவந்தது அவரின் படம் இல்லை என்பதால் நான் கலந்துகொள்ளவில்லை, இதை புறக்கணிப்பு என்று கூறக்கூடாது. இந்த திட்டத்துக்கு எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவுமே காரணம்’’ என்று செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.தன்னைவிட ரொம்பவும் ஜூனியரான எடப்பாடி முதல்வர் ஆனபோது கூட - [டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி அட்டகாச சாதனை. டக் அவுட் ராகுல் செம ஹேப்பி](https://tamilnewsnow.com/communist-party-of-india-marxist-in-delhi-duck-out-rahul-sema-happy/) - தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி டக் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் கடுமையான வருத்தத்தில் இருக்கும் ராகுல் காந்திக்கு ஆறுதல் கொடுப்பது போல் செய்தி வந்திருக்கிறது. அதாவது, டெல்லியில் போட்டியிட்ட 70 தொகுதிகளிலும் சேர்த்து ஐந்தாயிரம் ஓட்டுக்கள் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாங்கவில்லை என்பது தான் அந்த ஆறுதல் செய்தி. இந்திய அரசியலை புரட்டிப்போட கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால், - [விடாது சவுக்கு. திரும்பத் திரும்ப விரட்டுறாங்க](https://tamilnewsnow.com/dont-let-go-again-and-again-chased/) - ஸ்டாலினை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். ஆளும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்று சமூகவலைதளங்களில் பேசியதால் காவல் துறை மூலம் குண்டர் சட்டம் போடப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சவுக்கு சங்கர். இப்போது மீண்டும் அவரை குறி வைத்து காவல் துறை பழிவாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.சவுக்கு சங்கரது பதிவில், ‘’பழிவாங்கும் போக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அருண். கட்டுப்பாடிழந்த முதல்வர். கும்பமேளாவில் படபிடிப்பு நடத்துவதற்காக, சவுக்கு மீடியா கேமராமேன்களோடு சாலை மார்க்கமாக இன்று - [டெபாசிட் பரிதாபங்கள். தனியே நின்றாலும் ஜெயிக்க மாட்டாரா சீமான்..?](https://tamilnewsnow.com/deposit-pities-will-seeman-not-win-even-if-he-stands-alone/) - ஈரோடு இடைத்தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் பின் வாங்கி விட்டன. புதிதாக வந்த விஜய்யும் போட்டியில்லை என்று அறிவித்தார். அதனால் தி.மு.க.வை எதிர்கொண்ட நாம் தமிழர் சீமான் கணிசமான வாக்குகளைப் பெற்று கடும் போட்டி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் டெபாசிட் பறி கொடுத்திருக்கிறார்.தேர்தல் முடிவின் படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் - [மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி](https://tamilnewsnow.com/student-srimathis-mother-is-the-first-accused-kallakurichi-in-vengaivayal-style/) - வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், மாணவியின் தாயார் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். இதையடுத்து நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. மாணவியின் மரணத்திற்கு - [எடப்பாடியுடன் விஜய் கூட்டணி அம்பலம்...? அய்யநாதன் பேச்சுக்கு த.வெ.க. கப்சிப்](https://tamilnewsnow.com/vijays-alliance-with-edappadi-exposed-ayyanathans-speech-kapchip/) - நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை நடத்திய காலம் தொடங்கி அவருடன் நெருக்கமாக இருந்தவர் அய்யநாதன். அவர் விஜய் கூட்டணி குறித்து வெளிப்படையாகப் பேசிய விவகாரம் அவரது கட்சியினரை அதிர வைத்திருக்கிறது.கடந்த ஜனவரி 2ம் தேதி விஜய்யுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அய்யநாதன், ‘’அ.தி.மு.க.வுடன் கூட்டணி சரியா வராது. ஒன்னு எடப்பாடிய நீங்க ஏத்துக்கணும், இல்ல உங்கள முதல்வர் வேட்பாளரா அதிமுக ஏத்துக்கணும் ரெண்டும் நடக்காதுன்னு சொல்லியிருக்காரு அதுக்கு விஜய் இரண்டாவது ஆப்ஷனுக்குத் தான் வொர்க் பண்ணிட்டு - [ஆம் ஆத்மியை தோற்கடித்தது ராகுல் காந்தி..? ஊழலில் தொடங்கி ஊழலில் முடியும் கட்சி](https://tamilnewsnow.com/rahul-gandhi-defeated-aam-aadmi-party-a-party-that-starts-with-corruption-and-ends-in-corruption/) - டெல்லி காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டு என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி அடைந்த ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி கை கொடுக்காத காரணத்தாலே இந்த தோல்வி என்றும், இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.அதேநேரம் காங்கிரஸ் கட்சியின்ர், ‘’டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த கோவா, குஜராத், - [விஜய் முதல் கூட்டணிக் கட்சி இது தானா..? அப்பா பைத்தியம் ரங்கசாமி அறிவிப்பு](https://tamilnewsnow.com/is-this-vijays-first-coalition-partner-rangasamy-announces-his-father/) - விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் முழு தொடர்பில் இருந்தார். புஸ்ஸி ஆனந்த் இவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் இணைவரும் இணைந்து புதுவையில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ‘வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும்’ என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் - [சீமானும் விஜய்யும் கூட்டாளிகளா..? சென்சஸ் மோடிக்கு பாதுகாப்பு](https://tamilnewsnow.com/are-seeman-and-vijay-partners-security-for-census-modi/) - திருப்பரங்குன்றம் விவகாரம், கும்பமேளா மரணம், அமெரிக்காவில் இருந்து விலங்குடன் இந்தியர்கள் திருப்பப்பட்ட அவமானம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்காத நடிகர் விஜய் திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரைப் போலவே சீமானும் இந்த விஷயத்துக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிரார். சீமானுக்கும் விஜய்க்கும் இடையில் மிகப்பெரும் யுத்தம் நடப்பதாக அவர்களுடைய கட்சியினர் சண்டை போட்டு வரும் நேரத்தில், இருவரும் சொல்லிவைத்தது போன்று ஒரே நேரத்தில் ஒரே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே - [டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி..? ஜெயிலுக்குப் போகும் அரவிந்த் கெஜ்ரிவால்](https://tamilnewsnow.com/bjp-in-delhi-rule-arvind-kejriwal-to-go-to-jail/) - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாளை முடிவுகள் வெளிவர இருக்கும் நிலையில், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலுக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப் பதிவு - [இந்தியர்களுக்கு கை விலங்கு, கால் விலங்கு. விஸ்வகுரு மோடிக்கு வீரம் இல்லையா?](https://tamilnewsnow.com/the-indians-are-handcuffs-and-foot-fetters-doesnt-vishwaguru-modi-have-bravery/) - இந்தியர்களை கை, கால்களில் விலங்கு போட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பிய விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. அமெரிக்காவிலிருந்து கை விலங்கிட்டு அழைத்து வரப்பட்டவர்கள் கைதிகள் அல்ல மனிதர்கள் என களத்தில் இறங்கி மோடி அரசுக்கும் டிரம்ப அரசுக்கும் எதிராக ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என 104 இந்தியர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு சர்வதேச குற்றவாளிகளை கடத்துவது போல இந்தியாவிற்கு ராணுவவிமாஙஅனுப்பியுள்ளது அமெரிக்கா. சாப்பிடும் போது கூட கைவிலங்கை - [சீமானுக்கு நீதிமன்றத்தில் நச் குட்டு. அடேங்கப்பா சொத்துப் பட்டியல்](https://tamilnewsnow.com/seeman-was-stabbed-in-court-adengappa-property-list/) - செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அவ்வப்போது வில்லங்க வார்த்தைகள் பேசுவதுண்டு. அப்படி இன்று, ‘மண்டையை உடைச்சுடுவேன்’ என்று எகிறினார். இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது.கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - [சீமானை மிரட்டும் அட்டைக் கத்தி ராஜாக்கள்](https://tamilnewsnow.com/the-card-knife-kings-who-threaten-seeman/) - ஈரோடு இடைத்தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் ஆளும் தி.மு.க.வினரும் அவரது கூட்டணிக் கட்சியினரும் எப்படிப்பட்ட கோழைகள், அட்டைக் கத்தி ராஜாக்கள் என்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அராஜகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதால் ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் தொகுதியை தலை முழுகிவிட்டன. ஆனாலும், விடாப்பிடியாக எதிர்த்து நின்றவர் நாம் தமிழர் சீமான் மட்டும் தான். அதுவும், பெரியாரை எதிர்த்து நின்றார் என்றே சொல்ல வேண்டும்.பெரியார் விவகாரத்தில் அத்தனை கட்சிகளும் வடிவேலு மாதிரி காமெடி - [அண்ணா பல்கலை விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு செம வெற்றி… நீதிமன்றம் சொன்னது என்ன?](https://tamilnewsnow.com/anna-university-controversy-wins-for-journalists-what-did-the-court-say/) - அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அண்ணா தி.மு.க. தொடங்கிவைத்த, ‘யார் அந்த சார்?’ என்ற விவகாரத்தை திசை திருப்பும் வகையில் பத்திரிகையாளர்களிடம் செல்போனை வாங்கிவைத்து, தொடர் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறை நெருக்கடி கொடுத்தது. இந்த நெருக்கடிக்குப் பணியாமல் நீதிமன்றத்தில் போராடிய பத்திரிகையாளர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை - [மீண்டும் வெடித்தது சாம்சங் போராட்டம். மூடப்பட்ட டாய்லட்](https://tamilnewsnow.com/the-samsung-protest-erupted-again-covered-toilet/) - கடந்த வாரம் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதை தொழிலாளர்களும் பின்னிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களும் அட்டகாசமாக கொண்டாடின. தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி என்று அறிவித்தார்கள். இந்நிலையில் மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் இன்று உள்ளிருப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சாம்சங் நிர்வாகத்தின் அராஜகம் தொடர்வதால் இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அராஜகத்தை திமுக அரசு வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்று கொதித்துள்ளனர். தொழிற்சங்கம் அமைத்தற்காக சங்க நிர்வாகிகள் மூன்று பேரை - [புனித நீராடும் மோடி... கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..?](https://tamilnewsnow.com/modi-takes-holy-dip-are-kumbh-mela-deaths-being-hidden/) - பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேபோல் இமயமலை தியானம், கன்னியாகுமரி தியானம், ராமர் கோயில் திறப்பு, புனிதநீராடல் என்று முழுக்க முழுக்க மதத் தலைவராக மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் - [அயோத்தியாகும் திருப்பரங்குன்றத்தால் தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து..? அலறும் சேகர் பாபு.](https://tamilnewsnow.com/tiruparankundram-becomes-ayodhya-dmk-danger-to-the-regime-shekhar-babu-screams/) - இந்திய அரசியலை அயோத்தி மாற்றியது போல் தமிழக அரசியலை திருப்பரங்குன்றம் மாற்றும். அங்கே ஸ்ரீராமன் இங்கே திருமுருகன். அங்கே பாபர், இங்கு சிகந்தர். மிகப்பெரும் எழுச்சி உருவாகி வருகிறது. கந்தன் மலையை கை வைத்தவர், அரசியலில் இனி கந்தல் ஆவது உறுதி என்று தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போர்க்குரல் எழுப்புகிறார்கள்.இதற்கு அமைச்சர் சேகர்பாபு இன்று திருப்பரங்குன்றம் போராட்டம் குறித்து, ‘’தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் மதுரையில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அங்கு - [இந்தியர்களை நாடு கடத்தத் தொடங்கியது அமெரிக்கா..? டிரம்ப்பை நேரில் மிரட்டுவாரா மோடி..?](https://tamilnewsnow.com/us-starts-deporting-indians-will-modi-threaten-trump-in-person/) - அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை எழுப்பியே டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரம் செய்து, அதனால் வெற்றியும் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.இந்தியாவின் மோடியும் அமெரிக்க அதிபர் டிரெம்பும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்தியர்களுக்குப் பிரச்னை வராது என்றே பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இந்த - [அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி உறுதி..? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு](https://tamilnewsnow.com/vijays-alliance-with-aiadmk-confirmed-fans-protest/) - வரயிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புதிதாக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆகிய மூவரும் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் மூவரும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதே அரசியல் பரபரப்பாக இருக்கிறது.இந்நிலையில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை விஜய்க்கு வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி - [பெண் நிர்வாகிக்கு ஆபாச அர்ச்சனை..? விஜய் கட்சிக்குள் பதவி மோதல்](https://tamilnewsnow.com/female-administrator-pornography-rivalry-within-vijays-party/) - விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்திருக்கிறது. இப்போதுதான் நிர்வாகிகள் நியமனம் நடைபெறுகிறது. அதற்குள் ஜாதி, பணம் பார்த்து பதவி கொடுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக வீடியோ மூலம் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி மீது பா.ஜ.க. பாணியில் ஆபாச அர்ச்சனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா நந்தகுமாருடைய வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. போலீஸ் கேஸ் இருக்கிறது என்று பொய்யான குற்றச்சாட்டை சொல்லி இவருக்கு கிடைக்க இருந்த பதவி நிறுத்தப்பட்டிருக்கிறது. - [திருப்பரங்குன்றத்தில் தீ…? மதக் கலவரம் தூண்டும் போஸ்டர்கள்](https://tamilnewsnow.com/fire-in-thiruparankundram-posters-inciting-communal-violence/) - வடக்கு மாநிலங்கள் போன்று தமிழகத்தில் மதக் கலவரங்கள் நடந்தது இல்லை. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் மலை மீது இருக்கும் தர்காவை வைத்து தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய சமூக அமைப்பினர் கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக, திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி உள்பட பல இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, முன்னெச்சரிக்கையாக பலரையும் கைது செய்திருப்பது ஏரியாவை களேபரமாக்கி வருகிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசும் இந்து முன்னணி - [வேங்கை வயல் குற்றப்பத்திரிகை வழங்கலையா..? அதிர்ச்சி திருப்பம்](https://tamilnewsnow.com/didnt-you-file-a-chargesheet-shock-twist/) - வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளிகள் என்று சொல்லப்படும் நபர்களுக்கு குற்றப்பத்திரிகையே வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொந்தளிப்பு காட்டியிருக்கிறார்கள்.தாங்கள் குடிக்கும் தண்ணீரில் பட்டியலின மக்களே எப்படி மலத்தைக் கலப்பார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இதற்கு முரசொலியில், ‘’புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும் இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், - [ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஃபைனல் நிலவரம். சீமானுக்கு எவ்வளவு ஓட்டு..?](https://tamilnewsnow.com/erode-east-by-election-final-results-how-much-does-seeman-drive/) - ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பரிமாற்றத்தை தி.மு.க. ஆரம்பித்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கிறார்கள். வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் சீமான் ஆட்கள் இறங்கிவிட்டதாக தி.மு.க.வினர் ஆவேசம் காட்டுகிறார்கள்.இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. விஜய் கட்சியும் களம் இறங்கவில்லை. இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமாரும் - [வருமான வரி ஓகே…. பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் இல்லையா..?](https://tamilnewsnow.com/income-tax-is-ok-is-there-nothing-for-tamil-nadu-in-the-budget/) - இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வருமான வரி முறையின்படி 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.வழக்கம் போல் தமிழகத்துக்கு உருப்படியான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஆட்சியைக் காப்பாற்றி வரும் பீகாருக்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 - [தேர்தலுக்குத் தயாராகும் தி.மு.க. அரசு..? 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்.](https://tamilnewsnow.com/dmk-gears-up-for-elections-government-31-ias-dramatic-change-of-officials/) - தமிழ்நாடு அரசு நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது போல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். விரைவில் வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டே இந்த மாற்றம் நடந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதே பாணியில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றமும் நடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. - [அல்வா பட்ஜெட்… நிர்மலா சீதாராமனை மிரட்டிய ராகுல் காந்தி](https://tamilnewsnow.com/alva-budget-rahul-gandhi-threatens-nirmala-sitharaman/) - தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் சமூகநீதி இல்லை என்று நாடாளுமன்றத்தில் பேசி நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடியிருக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட் அல்வா‘ தயாரிப்பு படத்தைக் காட்டி பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பட்ஜெட் தயாரிப்பதில் 20 அதிகாரிகள் பணியாற்றினர். அவர்களில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் - [இளையராஜாவுக்கு காப்பிரைட் இல்லை… அதிரவைத்த நீதிமன்றம்](https://tamilnewsnow.com/ilayaraja-has-no-copyright-shocking-court/) - தான் இசை அமைத்த பாடல்களை மேடைக் கச்சேரியில் பாடினாலும் காப்பிரைட் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கறார் காட்டியதும், அதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதும் உண்டு. ஆனாலும், இளையராஜா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவருகிறார். இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனே அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்”, தமிழில் வெளியான “96”, “மெய்யழகன்” உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. “மஞ்சும்மல் - [விஜய்க்கு குழி பறிப்பாரா ஆதவ் அர்ஜூனா..? திருமாவளவனின் ஸ்லீப்பர் செல்](https://tamilnewsnow.com/will-aadhav-arjuna-take-a-dig-at-vijay-thirumavalavans-sleeper-cell/) - தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உடைத்து விஜய் கட்சியில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு கடுமையாக உழைத்த ஆதவ் அர்ஜூனா இப்போது விஜய் கட்சியில் சேர்ந்து தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி பெற்றிருக்கிறார். இந்த பதவி வாங்கியதுடன் நேரடியாக திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றதும் அவரை திருமாவளவன் வாழ்த்து பெற்றதும் அரசியல் நாடகம் என்றே கருதப்படுகிறது. விஜய் கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக திருமாவளவனை சந்தித்த காரணம் தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே என்று உடன்பிறப்புகள் - [நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா விஜய்யுடன் சங்கமம்..? காளியம்மாள் ஆஜர்..?](https://tamilnewsnow.com/nirmal-kumar-aadhav-arjuna-to-team-up-with-vijay-kaliammal-present/) - ஆதவ் அர்ஜுனா இன்று விஜய் கட்சியில் இணைவது உறுதியாக செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக இந்த பட்டியலில் முதல் நபராக அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நிர்மல் குமார் இணைந்துள்ளார். அடுத்து காளியம்மாளும் இணைவதாக சொல்லப்படுகிறது. அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமாருக்கும் ராஜ் சத்யனுடன் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஐ.டி. விங்கில் இருந்த கோவை சத்யன் சமீபத்தில் ஐ.டி விங்கில் இருந்து சிறிது காலம் விலகியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ராஜ் - [கோ பேக் அமித்ஷா… காங்கிரஸ் கருப்புக்கொடி](https://tamilnewsnow.com/go-back-amit-shah-congress-ready-for-black-flag/) - வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வருகையில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆவடு உண்டு. அதே பாணியில் இன்று கோ பேக் அமித்ஷா போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருப்பதால் சென்னையில் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் - [அண்ணாமலை கால் ரிகார்டு வைத்திருக்கிறாரா..? அந்த சார் போலீஸ் அதிகாரியா?](https://tamilnewsnow.com/does-annamalai-have-a-call-record-is-that-a-police-officer/) - அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ என்பதை வெளியிடவில்லை என்றால் நானே வெளியிடுவேன், என்னிடம் எல்லா ரிகார்டும் இருக்கிறது, ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரியிடமும் பேசியிருக்கிறார் என்று செய்தியாளர்களிடம் பேசிய விவகாரம் தீயாகப் பரவி வருகிறது.இந்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.வினர் ‘ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை இப்போது தன்னிடம் யார் அந்த சாருக்கு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறார். இவர் உண்மையில் - [அமாவாசையில் விஜய் போட்ட கையெழுத்து. வியூக அமைப்பாளர் ஆதவ் அர்ஜூனா](https://tamilnewsnow.com/vijays-signature-on-amavasya-strategy-organizer-aadhav-arjuna/) - அமாவாசை நாளில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைந்துவிட்டதுடன், அவரது நிறுவனம் த.வெ.க.வுக்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்கு ஒப்பந்தம் நிறைவேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா. தனது வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலமாக விசிக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். இதற்காக ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் - [டெல்லியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகப் போர்க்கொடி..? ஸ்டாலின் கூட்டத்தில் முடிவு](https://tamilnewsnow.com/protest-against-governor-rn-ravi-in-delhi-decision-at-stalin-meeting/) - நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில்‌ தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்ப தி.மு.க. முடிவு செய்திருக்கிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ஆளுநருக்கு நடத்தை விதிகளை வகுக்க வேண்டும். மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.ஆளுநர் பதவி நீக்கப்படும் - [பேட் கேர்ள் படத்துக்குத் தடை..? பார்ப்பனர்களுக்கு எதிரான படமா?](https://tamilnewsnow.com/bad-girl-movie-banned-is-it-an-anti-brahmin-film/) - வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. பிராமணப் பெண்களை அவமானப்படுத்துவதால், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரில் பள்ளி வயதினரின் சேட்டைகள் காட்டப்படுகின்றன. வீட்டில் கட்டுப்பாடுகள் விதித்தால் பெண் பிள்ளைகள் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள் என்பதை ஒரு பெண் இயக்கியிருக்கிறார். - [எடப்பாடிக்கும் அடுத்து அண்ணாமலைக்கும் பாராட்டு விழா..? டங்ஸ்டன் அலப்பறைகள்](https://tamilnewsnow.com/edappadi-and-annamalai-to-be-felicitated-tungsten-closets/) - டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியதாக தொடர் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், போராடிய ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அடுத்து மத்திய அமைச்சருக்கு நாளை பாராட்டு விழா நடப்பதாக அண்ணாமலை அறிவிப்பு செய்திருக்கிறார்.குடியரசு தினத்தன்று கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணித்துவிட்டு டங்ஸ்டன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் டங்ஸ்டன் - [மகா கும்பமேளாவில் சிதறிய உடல்கள்… நீராடப் போகாதீங்க](https://tamilnewsnow.com/bodies-strewn-at-maha-kumbh-mela-dont-go-for-a-bath/) - 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவை என்றாலும் ஜனவரி 29 மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சுமார் - [அல்லக்கை காளியம்மாள்… சீமான் திரும்பவும் கடிச்சிட்டாரு.](https://tamilnewsnow.com/allakai-kaliammal-seeman-bit-again/) - நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாளை, பிசிறு என்றும் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் சீமான் பேசியதாக ஓர் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவை உட்கட்சி விவகாரம் என்று சொன்னாரே தவிர, பொய்யான ஆடியோ என்று மறுக்கவில்லை.அதன் பிறகு சீமானும் காளியம்மாளும் பல இடங்களில் சந்தித்துக்கொண்டாலும் இன்னமும் அவர்கள் உறவு சீராகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அதோடு, பிரபாகரனை சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் சீமான் என்று சீமானை மேடையில் வைத்துக்கொண்டே - [அடேங்கப்பா…. பா.ஜ.க. மலைக்க வைக்கும் வசூல் வேட்டை](https://tamilnewsnow.com/oh-my-gosh-bjps-staggering-collection-hunt/) - மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளைக் கொண்டு பெரும் புள்ளிகளை மிரட்டுவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ஒரே ஆண்டில் கூடுதலாக 1,800 கோடிக்கும் அதிகமாக கிடைத்திருக்கும் செய்தி அதிர வைக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில்,, ஆளும் பா.ஜ.க.வுக்கு தன்னார்வ பங்களிப்புகள் 2022-2023 ஆண்டில் ரூ.2,120.06 கோடியிலிருந்து 2023-2024 ஆண்டில் ரூ.3,967.14 கோடியாக அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது. இதில், - [தமிழகத்தில் சாலை விபத்து மரணம் மளமள குறைவு… செல்போன் பேசிய 4.20 லட்சம் பேர் மீது வழக்கு… சங்கர் ஜிவால் ஆக்ஷன் ரிப்போர்ட்](https://tamilnewsnow.com/road-accident-deaths-down-in-tamil-nadu-4-20-lakh-people-booked-for-using-mobile-phones-shankar-jiwal-action-report/) - முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024ம் ஆண்டு சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. திட்டமிட்டு செயலாற்றி வருவதால், வரும் ஆண்டுகளில் விபத்துகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி நகர்வதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி அளித்திருக்கிறார்.இதுதொடர்பாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் விடுத்திருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வ நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைக் - [எம்.ஜி.ஆர். சவுக்குடன் விஜய் ஆணையிட்டால்..? இன்று நிர்வாகிகள் சந்திப்பு கேன்சல்](https://tamilnewsnow.com/what-if-vijay-commands-with-mgrs-whip-executives-meet-cancelled-today/) - ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று எம்.ஜி.ஆர். பாடிய ஸ்டைலில் விஜய் அடுத்த படமான, ‘ஜன நாயகன்’ அறிவிப்பு வெளியானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்நிலையில், இன்று நடப்பதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார். ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைத்ததுடன் இரண்டு - [பிரபாகரனுக்கும் சீமானுக்கும் இம்புட்டுத்தான் உறவு… சாட்சி சொல்லும் ஒளிப்பதிவாளர்](https://tamilnewsnow.com/prabhakaran-and-seeman-have-a-relationship-cinematographer-who-testifies/) - விடுதலைப்புலிகளின் ஒரே நம்பிக்கை என்றே நாம் தமிழர் சீமானை தமிழக இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர் பெரியாரை விமர்சனம் செய்யத் தொடங்கியதும் காட்சிகள் மாறின. பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ஒரு வெடிகுண்டு வீசினார். அடுத்ததாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட - [அஜித்துக்கு பத்ம பூஷண்…  ஜன நாயகன் விஜய் வாழ்த்து சொல்ல மாட்டாரா..?](https://tamilnewsnow.com/padma-bhushan-for-ajith-wont-jana-nayakan-vijay-say-congratulations/) - விஜய்யை விட அஜித் நாட்டு மக்களுக்காக அப்டியென்ன சேவையாற்றினார்… அவருக்கு எதுக்கு பத்ம விருது என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில் இன்று அவரது கடைசி படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள்.திரைப்படம் மட்டுமின்றி டிரோன், ரேஸ் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். அதோடு எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் பல்வேறு - [அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு சான்ஸ்.? தமிழக பா.ஜ.க.வில் உச்சகட்ட மோதல்](https://tamilnewsnow.com/a-chance-for-annamalai-again-climactic-tussle-in-tamil-nadu-bjp/) - இம்மாத இறுதிக்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு தமிழிசை செளந்தராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கடுமையாக போராடி வரும் நிலையில், மீண்டும் அண்ணாமலையை நியமிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழக பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர்கள் நியமனம் நடைபெற்றது. போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருமே போட்டியின்றி நியமனம் செய்யப்பட்டுவிட்டார்கள். அடுத்தகட்டமாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தேர்வு நடக்கிறது.இந்த பதவிக்கு கடுமையான போட்டி இருந்தாலும், ஒருமனதாக - [சீமானின் பிக்காலிப்பயல் விமர்சனம்… அடுத்து பிரபாகரனை என்ன சொல்வார்..?](https://tamilnewsnow.com/seemans-piccadilly-review-what-will-he-say-to-prabhakaran-next/) - முன்பு பெரியாரை தங்கள் வழிகாட்டி என்று பெருமைப்படுத்திய சீமான் இப்போது பெரியாரை கடுமையாக அவமதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. பிரபாகரன் உறவினரை சீமான் விமர்சனம் செய்தது வைரலாகிவருகிறது.பெரியார் எதிர்ப்பு நிலையைச் சீமான் எடுத்த பிறகு கடும் விமர்சனத்துக்கு ஆளானார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தது தான் தான் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது கடும் சர்ச்சையை உருவாக்கியது. அதேநேரம், சீமானுக்கு - [வேங்கைவயல் டீட்டெய்ல்டு போலீஸ் ரிப்போர்ட். கூட்டணியை உடைப்பாரா திருமா..?](https://tamilnewsnow.com/vengaivayal-police-report-will-you-break-the-alliance/) - வேங்கைவயல் வழக்கு சவால் நிறைந்தது. கத்தி மீது நடப்பது போன்று காவல் துறை கையாண்டதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், ரத்த மாதிரி தராதது, டிஎன்ஏ டெஸ்ட்களுக்கு ஒத்துழைக்காமை மற்றும் உள்ளுர் ஊர் கட்டுக்கோப்பு ஊர் கட்டுப்பாடு என எக்கச்சக்க கட்டுப்பாடுகளைத் தாண்டி காவல் துறை குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது.இதற்காக 87 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட 1லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, 293 சாட்சிகளிடம் விசாரித்து, இதில் சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களின் மொபைல்களில் இருந்து அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் - [வேங்கை வயல் ஆதாரங்கள் வெளியானது எப்படி..? ஆவேசத்தில் திருமாவளவன்](https://tamilnewsnow.com/how-did-the-evidence-come-out-thirumavalavan-in-a-rage/) - வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பல கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிவந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. செல்போனில் அழிக்கப்பட்ட காட்சிகள் மீட்டெடுக்கப்பட்டதாக ஆடியோ, வீடியோ, புகைப்பட்டங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலும், சிபிஐ விசாரணை கேட்டு திருமாவளவன் ஆவேசம் காட்டியிருக்கிறார்.அதேநேரம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆடியோ, வீடியோ வெளியானது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கு, அண்ணா நகர் சிறுமி வழக்கு, - [நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு. அ.தி.மு.க. கூட்டணிக்கு ரெடியா?](https://tamilnewsnow.com/vijay-meets-with-executives-are-you-ready-for-the-aiadmk-alliance/) - பனையூர் பங்களாவில் இருந்து பாலிடிக்ஸ் செய்துவருகிறார் என்று விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், பரந்தூருக்கு வந்து ஒரு பரபரப்புக் கிளப்பினார். இதையடுத்து இன்று மாவட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்துப் பேசுகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முறைப்படி நடைபெற்றுள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் விஜயிடம் கொடுக்கப்பட்டது. அதில் உள்ளவர்களை பகுதி பகுதியாக சந்தித்து விஜய் நேர்காணல் செய்து அதன் பிறகு நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர், - [சீமானை சுத்தி நின்னு அடிக்கிறாங்க. மதிவதனி அக்கா சீட்டிங், ஆயுத வழக்கு, கட்சி விலகல், போஸ்டர் யுத்தம்](https://tamilnewsnow.com/seeman-is-standing-around-and-beating-him-mathivathani-akka-seating-arms-case-defection-poster-war/) - சீமான் என்ன சொன்னாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருந்துவந்தது. அதனால்தான் ஆமைக்கறி தொடங்கி எக்கச்சக்க கதைகள் சொல்லிவந்தார். விஜய் கட்சி ஆரம்பித்து பெரியாரைத் தலைவர் என்றதும், அதை எதிர்ப்பதற்காகவே பெரியார் மீது தாக்குதல் நடத்தினார் சீமான். இப்போது புலி வாலை பிடித்த கதையாக தொடர் சிக்கலுக்கு ஆளாகி வருகிறார். திடீரென சென்னையில் எக்கச்சக்க போஸ்டர்கள் முளைத்தன. அந்த போஸ்டரில், ‘மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை’, ‘அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை’ என்று மறைமுகமாக சீமானை திட்டியிருந்தார்கள். இதை - [டங்ஸ்டன் ஏலம் ரத்துக்கு எத்தனை பேர் சொந்தம் கொண்டாடுறாங்க. உண்மையான வெற்றி யாருக்கு?](https://tamilnewsnow.com/how-many-people-claim-ownership-of-the-tungsten-auction-who-is-the-real-winner/) - மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க., மாநிலத்தில் ஆளும் தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ம.க. என்று எல்லா கட்சியினரும் இந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே, ‘’நான் ஆட்சியில் இருக்கும் அரை ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்று உறுதி கொடுத்தேன். ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற உறுதிக்கும் முன்னால் பணிந்தது - [பிரபாகரனை ஜாமீனில் எடுத்தது யார்..? வரலாற்றை மாற்றலாமா தி.மு.க.?](https://tamilnewsnow.com/who-took-prabhakaran-on-bail-will-dmk-change-history/) - பெரியார் விவகாரத்தை சீமான் கையில் எடுத்தது தொடங்கி தி.மு.க.வும் அதன் துணை அமைப்புகளும் சீமானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில், பிரபாகரனை ஜாமீனில் எடுத்ததாக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது பொய் என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.சீமான் பற்றி விமர்சனம் செய்த ஆர்.எஸ்.பாரதி, ‘’சீமான் சொல்றான் நான் பதில் பேசக்கூடாதாம், முதல்வரும்,துணை முதல்வரும் இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமாம்.அவர்களின் கால் செருப்புக்கு நீ சமமாவாயா? 1980 களில் எம்ஜிஆரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது அவரை ஜாமினில் - [உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழ் இனமே… முதல்வர் ஸ்டாலின் ஆதாரபூர்வ அறிவிப்பு](https://tamilnewsnow.com/the-forerunner-of-world-civilization-is-the-tamil-race-chief-minister-stalins-official-announcement/) - இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதோடு, உலகின் பிற பகுதிகளில் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ் நாட்டில் இரும்பின் காலம் தொடங்கியதாக தமிழ் நாடு அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று வரலாற்று சிறப்புமிக்க - [ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு..? இப்படி மாறிட்டாரே..](https://tamilnewsnow.com/what-happened-to-governor-rn-ravi-this-is-how-it-has-changed/) - தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தென்படுகிறது. அதாவது தி.மு.க அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வதைக் கண்டு பா.ஜ.க.வினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தையொட்டி தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். யார் அந்த சார் என்று அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நடிகர் விஜய் நேரடியாக ஆளுநரை சந்தித்து புகார் கடிதம் கொடுத்தார். ஆனால், இவர்கள் - [ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை..? வலிப்பினால் உயிருக்கு ஆபத்து..? யார் அந்த 3 பேர்?](https://tamilnewsnow.com/gnanasekaran-questioned-is-epilepsy-life-threatening-who-are-those-3/) - கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் போலீஸ் காவலில் உள்ள நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக வந்திருக்கும் தகவலை அடுத்து உயிருக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஞானசேகரனை - [விஜய்க்குக் கிடைத்த மெகா சக்சஸ்..? பரந்தூருக்கு அரசு திடீர் விளக்கம்](https://tamilnewsnow.com/vijays-mega-success-govts-surprise-explanation-for-parandur/) - நடிகர் விஜய் பரந்தூர் போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரசிகர்கள் கலந்துகொள்ளவும் தடை செய்யப்பட்டது. ஆனாலும் போராட்டக்களத்துக்கு வந்த விஜய், ‘உங்களுக்குக் கடைசி வரை துணை நிற்பேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பரந்தூர் மக்களைப் பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவே அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.தமிழக அரசு சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘’சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து - [சீமான் படத்துக்கு செருப்படி… முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை?](https://tamilnewsnow.com/seemans-film-violence-in-the-siege/) - தந்தை பெரியார் குறித்து வரலாற்று உண்மைகளுக்கு புறம்பாக கீழ்தரமாகவும், அவதூறாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை இன்று 30க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.சீமான் வீடு முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி சென்னை முழுவதும் எக்கச்சக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களும் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சீமான் படத்துக்கு செருப்பு மாலை போடுவதுடன் ஃப்ளக்ஸை செருப்பால் அடித்துப் - [கோமியம் குடிக்கும் போராட்டம் நடத்துமா பா.ஜ.க.? மீண்டும் காமகோடி ஆதரவு](https://tamilnewsnow.com/will-the-bjp-launch-a-cow-urine-agitation-support-kamakoti-again/) - கோமியம் மிகப்பெரிய மருந்து என்று ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதற்குகடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் கோமியம் குறித்து ஆய்வறிக்கை இருக்கிறது,நானும் குடித்திருக்கிறேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்காமகோடி. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’கோமியம் குறித்த புரளி வரும்போதெல்லாம் அமெரிக்காவில் patent வாங்கி வைத்திருப்பதாகசொல்வது வழக்கம். அப்படித்தான் காமகோடியும் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மையில்அமெரிக்கர்கள் யாரும் பேடண்ட் வாங்கவில்லை. நாக்பூரைச் சேர்ந்த Go VigyanAnusandhan Kendra என்ற பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆய்வு - [அண்ணாமலைக்கு கட்சிக்குள் இத்தனை எதிரிகளா..? வானதி கூட மதிக்கலையே](https://tamilnewsnow.com/does-annamalai-have-so-many-enemies-in-the-party-even-vanathi-doesnt-respect/) - அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி மட்டும் தரவில்லை என்றால் பா.ஜ.க.விலே இருக்கமாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.இதுகுறித்து அண்ணாமலை, ‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தேசியத் தலைவர் நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, - [ஒர்க் ஃப்ரம் ஹோமுக்கு ஆப்பு. மூன்றாம் பாலினம் இல்லை. டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்](https://tamilnewsnow.com/wedge-to-work-from-home-there-is-no-third-gender-trumps-game-begins/) - அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி டொனால்டு டிரம்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி அதிபராக பதவி ஏற்று கொண்டார் டிரம்ப். பதவியேற்றதும் டிரம்ப் பேசுகையில், ‘’அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது என்று கூறிய டிரம்ப், இந்த நாளில் இருந்து நமது - [சீமான் போட்டோ… ஆடியோ எல்லாமே போலியா..? இப்படி பண்றீங்களேப்பா](https://tamilnewsnow.com/seemans-photo-is-the-audio-all-fake-you-are-doing-this/) - பெரியார் மீது சீமான் விமர்சனம் வைக்கத் தொடங்கியபிறகு அவரது ஆதரவாளர்களே எதிர்நிலை எடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் சங்ககிரி ராஜ்குமார். வெங்காயம், பயாஸ்கோப் போன்ற படங்களை இயக்கியிருக்கும் ராஜ்குமார் பேசிய விவகாரம் தமிழக அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், ‘’நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக பணி செய்து வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் பிரபாகரன் மற்றும் சீமான் புகைப்படங்களை கொடுத்து இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்து தருமாறு கேட்டார். எதற்காக - [ஐஐடி கேன்டீனில் கோமியம் சப்ளை..? இயக்குநருக்கு எவ்ளோ மூளை](https://tamilnewsnow.com/cow-urine-supply-in-iit-canteen-how-much-brain-does-the-director-have/) - சென்னை மேற்கு மாம்பலம் கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி, ‘”கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. தமிழர்கள் காசி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வட மாநிலங்களைப் போன்று தென் மாவட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.காமகோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு மாணவர் கழகம், ’’கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு தமிழ்நாடு - [சீமானுக்கு கவிஞர் அறிவுமதி சவால்… விவாதத்துக்கு ரெடியா?](https://tamilnewsnow.com/poet-arivumathi-challenges-seeman-ready-for-discussion/) - பெரியாரை ஒழித்துக்கட்டுவது தான் என்னுடைய முதல் அரசியல் என்று தொடர்ந்து பெரியார் மீது சீமான் தாக்குதல் நடத்திவருகிறார். பெரியார் பற்றி என்னுடன் விவாதிக்க யார் வந்தாலும் சரி, நான் ரெடி என்று சவால் விட்டிருந்தார்.சீமானுடன் விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று திருமுருகன் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தாலும் அவரை சீமான் தரப்பினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் சீமானுக்கு அடைக்கலம் கொடுத்த கவிஞர் அறிவுமதி பெரியார் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகச் சொல்லி நாம் - [விஜய்க்கு அனுமதி கிடைச்சாச்சு. பரந்தூரில் குவியும் ரசிகர்கள்..?](https://tamilnewsnow.com/vijay-got-permission-fans-in-parandur/) - பனையூரில் வைத்தே நடிகர் விஜய் அரசியல் செய்துவருகிறார் என்று சொல்லப்படும் விமர்சனத்தை உடைப்பதற்காக பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பொங்கல் விடுமுறை முடிந்ததும் அதாவது ஜனவரி 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு த.வெ.க சார்பில் கடிதம் - [விஜய் கட்சிக்குப் போகிறாரா காயத்ரி ரகுராம்..? அண்ணாமலை டீம் போலி நோட்டீஸ்](https://tamilnewsnow.com/gayathri-raghuram-to-join-vijays-party-annamalai-team-fake-notice/) - தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் மோதல் நிலவியது. ஒரு கட்டத்தில் காயத்ரி ரகுராமுக்கு எதிராக அண்ணாமலை வார் ரூம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்குத் தாவினார்.எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நல்ல பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக, ’யார் அந்த சார்’ போராட்டத்துக்கு வந்த காயத்ரி ரகுராமுக்கும் முன்னாள் - [சீமானை விட அதிக ஓட்டு வாங்கியிருக்கலாம். விஜய் அறிவிப்புக்கு புலம்பும் கட்சியினர்](https://tamilnewsnow.com/he-could-have-got-more-votes-than-seeman-party-mourns-vijays-announcement/) - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடப் போவது இல்லை என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று பொதுச்செயலாளர் ஆனந்த் கடிதம் மூலம் அதனை உறுதி செய்திருக்கிறார். சீமான் கட்சியினர் விஜய் ஆட்களை வளைக்க முயற்சி செய்வதைத் தடுக்கவே கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பாக இன்று ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, - [அடுத்து எம்.ஜி.ஆர். ஆட்சி தான்… எடப்பாடி பழனிசாமியின் வீர வணக்க நாள்](https://tamilnewsnow.com/next-is-mgr-the-regime-is-edappadi-palaniswamis-heroic-day/) - எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அத்தனை தலைவர்களும் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் சேகர் பாபுவும் இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அடுத்தது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் என்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு வரும் 25ம் தேதி மாணவர் அணியின் சார்பில் வீரவணக்க நாள் கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நம்முடைய - [ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை..? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்… அதிரடி நடவடிக்கை](https://tamilnewsnow.com/sexual-harassment-of-iit-student-edappadi-palaniswami-action/) - அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இன்னமும் தீர்வு கிடைக்காத நிலையில், ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வெளிவந்து அதிர வைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்த்தில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், - [மத்திய அமைச்சரின் அண்டப்புளுகு அம்பலம். மன்னிப்பு கேட்பாரா அண்ணாமலை..?](https://tamilnewsnow.com/the-central-ministers-cosmic-lie-will-annamalai-apologize/) - தமிழகம் மீதும் தமிழக மக்கள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு வன்மம் மட்டுமே இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் சொன்ன பதில் அண்டப்புளுகு ஆகாசபுளுகு எனது அம்பலமாகியிருக்கிறது. இதை நம்பி போராட்டம் நடத்துவதாக அறிவித்த அண்ணாமலை எப்போது மன்னிப்பு கேட்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்துக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘’மதுரை – அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு - [எடப்பாடி பழனிசாமி மீது குருமூர்த்தி நேரடி அட்டாக். சீமானுக்கு செம பாராட்டு](https://tamilnewsnow.com/gurumurthy-direct-attack-on-edappadi-palaniswami-kudos-to-seeman/) - எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இல்லை என்று துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகப் பேசியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் அரசியல் நிலைப்பாடு கேள்வியாகியுள்ளது.துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றதில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பேசிய குருமூர்த்தி, ’’தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன என்றார்.திமுகவை தோற்கடிக்க வேண்டும் என எம்ஜிஆர், - [ஆளுநர் ரவிக்கு தி.மு.க. செம ரிவீட்டு… ராஜ்பவன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை](https://tamilnewsnow.com/dmk-to-governor-ravi-sema-riveedu-warning-to-raj-bhavan-employees/) - தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் ஆரம்பம் முதலே மோதல் நிலவி வருகிறது என்றாலும் கடந்த சுதந்திர தினத்தன்று யாரும் எதிர்பாராத வகையில் டீ பார்ட்டியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டது பெரும் திருப்பமாக கருதப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநரும் தி.மு.க. அரசும் கடுமையான மோதலை தொடர்ந்து வருகிறது. முரசொலியில் ஆளுநருக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தேசிய கீதத்தை முன்வைத்து வெளிநடப்பு செய்தார். இதை சட்டமன்றத்திலே கண்டித்த ஸ்டாலின் - [அஜித் வெற்றிக்குக் காரணம் ஜெயலலிதாவா, உதயநிதியா? அரசியல் அக்கப்போர்](https://tamilnewsnow.com/is-jayalalithaa-or-udhayanidhi-responsible-for-ajiths-victory-political-war/) - நடிகர் அஜித்குமார் கார் ரேசில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெற்றி அடைந்திருக்கும் நிலையில், இந்த வெற்றிக்குக் காரணம் உதயநிதியா… ஜெயலலிதாவா என்று அக்கப்போர் மோதல் நடக்கிறது. துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு ‘ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. அஜித்குமார் தனது - [கடலில் பாலம் கட்டுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு..? கவர்னர் விழாவுக்குப் பிறகு அறிவிப்பு](https://tamilnewsnow.com/fishermen-oppose-construction-of-sea-bridge-governors-announcement-after-ceremony/) - தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என்.ரவி பங்கேற்றார். இந்த விழாவில், மீனவப் பெண்கள் 64 பானைகளில் பொங்கல் வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 65வது பானையில் பொங்கல் வைத்து பொதுமக்களுடன் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிறகு, வரவேற்பு நடனம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். தொடர்ந்து, அவர் மீனவ மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் ஆளுநர் பேசுகையில், ‘’எனது இதயத்துக்கும் - [சீமானுக்கு அண்ணாமலையின் பொங்கல் பரிசு..? டெபாசிட் வாங்க வைக்கும் திட்டம்](https://tamilnewsnow.com/annamalais-pongal-gift-to-seeman-the-secret-plan-to-make-you-buy-a-deposit/) - சீமானை தி.மு.க.வினர் தொடர்ந்து டெபாசிட் வாங்குவதற்கு வக்கு இல்லாத கட்சி என்று தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த விமர்சனத்தை அடித்து நொறுக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து விலகி நிற்பதாகக் கூறப்படுகிறது.தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி அறிவித்துவிட்டார். அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றதும் பா.ஜ.க. களத்தில் இறங்கி அதிக வாக்குகளை வாங்கி முக்கிய எதிர்கட்சியாகத் - [நீட் அறிக்கைக்கு அடுத்து பரந்தூர், விஜய் அரசியல் டூர் ஆரம்பம்](https://tamilnewsnow.com/after-neet-report-vijays-political-tour-begins-in-parandur/) - நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பொய்யாகப் பிரசாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்து தி.மு.க. ஏமாற்றிவிட்டது என்று த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. விஜய் முதல் டூர் அதிரடி கிளப்பும் என்று எதிர்பார்க்கிறார்கள்.விஜய் நீட் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘’எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. - [எங்கே சார் அந்த தமிழக அரசு லெட்டர்..? சர்ச்சையில் மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டம்](https://tamilnewsnow.com/where-is-the-tamil-nadu-government-letter-madurai-tuticorin-rail-project-in-controversy/) - தென்மாவட்ட மக்களின் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறைக்கொண்டு மத்திய பாஜக அரசால் கொண்டு வந்த திட்டமான மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயில்பாதை திட்டத்தை வேண்டாம் என்று தி.மு.க. அரசு எழுதிக் கொடுத்துவிட்டதாக மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று - [ராஜ்பவனுக்கு மான் பூங்கா மிரட்டல்..? கவர்னர் ரவிக்கு சிக்கல் மேல் சிக்கல்](https://tamilnewsnow.com/deer-park-threat-to-raj-bhavan-governor-ravi-in-trouble/) - இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியபோது, கவர்னர் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறார். அரசால் தயாரிக்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை; ஆனால் திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான், ஆளுநர் குறியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.அதோடு, முதல் ஆண்டு திராவிட அரசு எழுதிக்கொடுத்த உரையை முழுமையாகப் படித்தார். அதன் பிறகு வேண்டுமென்றே ஏதேனும் இடையூறு செய்துவருகிறார். சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் - [விஜய் கட்சியை புஸ்ஸி தான் வைச்சிருக்காரா..? வைரலாகும் ஆப்சென்ட் சர்ச்சை](https://tamilnewsnow.com/is-the-leader-of-vijays-party-controversy-goes-viral/) - தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொல்வதையே நடிகர் விஜய் செயல்படுத்துகிறார், விஜய்க்கென எந்த அரசியல் பார்வையும் பாதையும் இல்லை என்று சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இன்று கூட்டப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என்பது அரசியல் அதிர்ச்சியாகியுள்ளது.சென்னை பனையூரில் இன்று காலை தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும், கட்சி உட்கட்டமைப்பு குறித்தும் - [சீமானுக்கும் பெரியாருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா..? போட்டுத் தாக்குறாங்கப்பா](https://tamilnewsnow.com/is-there-such-a-similarity-between-seeman-and-periyar-they-are-attacking/) - பெரியாரை அப்பா அப்பான்னு கூப்பிட்ட அந்த பெண்தான் பிற்காலத்தில் அவர் மணந்த மணியம்மை. அப்பா என்று கூப்பிட்ட ஒரு பெண்ணை மணந்தவருக்கு மற்ற உறவுகளை மாற்று எண்ணத்தில் கண்டிப்பாக பார்த்திருப்பார் எண்ணியிருப்பார் என்றே யூகிக்க முடிகிறது. எனவே, காம இச்சையை பெற்றவளிடம் தீர்த்துக்கொள் என்று நிச்சயம் பெரியார் சொல்லியிருப்பார் என்று நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீமானுக்கும் அவரது மனைவி கயல்விழிக்கும் உள்ள உறவுகளை எடுத்துப் போட்டு - [விஜய் கட்சிக்கு 2% ஓட்டு..? ஆடியோ சிக்கலில் புஸ்ஸி ஆனந்த்](https://tamilnewsnow.com/2-vote-for-vijays-party-anand-in-audio-trouble/) - எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று அவரது ஆளுமையை நிரூபித்துக் காட்டினார். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் விஜய் கட்சி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டது. இந்த நிலையில் விஜய் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக சொல்லப்படும் ஆடியோ கட்சிக்குள் கடும் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.அந்த ஆடியோவில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி பேசுகையில், விஜய் - [அடேங்கப்பா… சீமான் இத்தனை பேரை திட்டியிருக்காரா..? பெரியார் காம இச்சை சர்ச்சை](https://tamilnewsnow.com/oh-my-god-has-seeman-scolded-so-many-people-periyar-controversy/) - ஒரு காலத்தில் பெரியாருக்கு விழா எடுத்த சீமான் சமீபத்தில் அவர் மீது கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். அதாவது, “உன் காம இச்சையை தீர்த்துக்கொள்ள உன் தாயிடமோ, சகோதரியிடமோ உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவரை எப்படி என் தலைவனாக ஏற்றுக்கொள்வது?’’ என்று கேள்வி கேட்டிருந்தார்.இதையடுத்து பெரியார் ஆதரவாளர்கள், ‘’பெரியார் அப்படி எங்கேயும் கூறவே இல்லை. புராண, இதிகாசங்களில் இப்படியெல்லாம் முறை தவறிய உறவுகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டியிருந்தார். 1945ம் ஆண்டு குடியரசு கட்டுரையில் மனிதன் - [பல்கலை வன்கொடுமைக்கு கவர்னரே பொறுப்பு..? கவன ஈர்ப்பு தீர்மானம். கவர்னரை இப்படி பேசிட்டாங்களே…](https://tamilnewsnow.com/is-the-governor-responsible-for-the-university-abuse-attention-grabbing-resolution-today-talk-to-the-governor-like-this/) - அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகசட்டப்பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டுவந்தகவன ஈர்ப்பு தீர்மானம் இன்று அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைமாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் கட்சியில்ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டிக்கும்வகையில் சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.ஆனால், அவர்கள் பேசியது தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை. - [அண்ணாநகர் பாலியல் வழக்கில் திடீர் டிவிஸ்ட். அ.தி.மு.க. நிர்வாகி கைது. அடுத்தது யார்..?](https://tamilnewsnow.com/sudden-twist-in-anna-nagar-sexual-assault-case-aiadmk-functionary-arrested-whos-next/) - அண்ணா பல்கலைக்கழக வழக்கில், ‘யார் அந்த சார்?’ என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், அதற்கு முன்னதாக நடந்த அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.வினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றியது மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவி செய்த பெண் காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் 10 வயது - [பா.ஜ.க. நெருக்கடியை தாக்குப் பிடிப்பாரா எடப்பாடி பழனிசாமி..? மிரட்டும் ரெய்டு வேட்டை](https://tamilnewsnow.com/will-edappadi-palaniswami-survive-the-bjp-crisis-intimidating-raid-hunt/) - மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கைப்பாவையாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்றவை இயங்கிவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இது உண்மை என்று நிரூபிப்பது போன்று எதிர்க்கட்சிகள் மற்றும் முரண்டு பிடிக்கும் கட்சிகள் மீது மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடக்கின்றன.வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், வரும் தேர்தலில் கூடுதல் எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க. ஆளாகியுள்ளது. எனவே, - [ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் அண்ணாமலை..? விஜய் எஸ்கேப்](https://tamilnewsnow.com/annamalai-to-contest-erode-east-bypoll-vijay-escape/) - ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கி, 17ம் தேதி முடிவடைகிறது. இங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றாலும் முதல்வர் ஸ்டாலினை கலந்துபேசி முடிவு அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். - [அண்ணாமலை மனைவி வாங்கிய சொத்து மதிப்பு 70 கோடியா… 7 லட்சமா..? விறுவிறு மோதல்](https://tamilnewsnow.com/annamalais-wife-owns-property-worth-rs-70-crore-seven-million-thrilling-clash/) - அரசியல்வாதிகளின் சொத்து ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புபவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இப்போது அவரது மனைவி சொத்து வாங்கிய விவகாரம் சமூகவலைதளத்தில் சக்கை போடு போடுகிறது. ஆனால், இதுவரை அண்ணாமலை இது குறித்து வாய் திறந்து பேசவே இல்லை. சமீபத்தில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் மச்சான் என்பது தெரியவந்தது. இந்த செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய் ரொக்க பணம், - [நிலநடுக்கத்தில் நடிகை செய்த துணிச்சலான செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி!](https://tamilnewsnow.com/the-brave-act-of-the-actress-in-the-earthquake-fans-shocked/) - இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேபாள எல்லையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது. இந்நிலக்கத்தை தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமான பொருட்களை கையில் ஏந்தியபடி, பெண்கள், குழந்தைகள் - [கவர்னர் எதிர்ப்பு இல்லீங்க…  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. போராட்டம்](https://tamilnewsnow.com/the-governor-is-not-opposed-dmk-against-edappadi-palaniswami-combat/) - தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று காலை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கவர்னருக்கு எதிர்ப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்த போராட்டத்தின் நோக்கம், யார் அந்த சார் என்று தமிழகத்தைக் கலக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. இன்று சென்னையில் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட - [பொம்பள சீமானா பிரேமலதா..? என்ன இப்படியெல்லாம் பேசுறார்..?](https://tamilnewsnow.com/seemana-premalatha-what-are-you-talking-about/) - இன்றைய அரசியல்வாதிகளில் எக்குத்தப்பாகப் பேசுவதில் சீமானைப் போன்றவர் பிரேமலதா. வாய்க்கு வந்ததை எல்லாம் கருத்தாகப் பேசுபவர். தேசியகீதத்திற்காக கவர்னரின் வெளிநடப்பு விவகாரத்தில் அவர் பேசியிருக்கும் கருத்து செம வைரலாகி வருகிறது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அனுமதி மீறி தே.மு.தி.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’கவர்னர் என்ன வருசத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் வர்றாரு.‌ தேசிய கீதம் பாடச் சொன்னா - [பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!](https://tamilnewsnow.com/pongal-festival-14104-special-buses-run/) - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துக்கழகம் - [எடப்பாடி பழனிசாமியின் யார் அந்த சார் பாட்ஜ்..? திட்டமிட்டு திசை திருப்பினாரா கவர்னர்..?](https://tamilnewsnow.com/who-is-edappadi-palanisamys-sir-badge-did-the-governor-deliberately-divert-it/) - அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், ‘யார் அந்த சார்..?’ என்ற பேட்ஜ் சட்டையில் அணிந்துகொண்டு சட்டசபைக்கு வந்தார்கள். யார் அந்த சார் என்ற எடப்பாடியின் குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கும் என்பதாலே, அதை திசை திருப்பவே கவர்னர் சட்டசபையைப் புறக்கணித்து தி.மு.க.வுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அ.தி.மு.க.வைச் சேர்ந்த காயத்ரி ஜெயராம், ‘’மீண்டும் திமுகவுக்கு உதவும் முயற்சியில் ஆளுநர். பிரச்சினையை திசை - [விஜய் அரசியல் ஆலோசகர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி..? பா.ஜ.க. தொடர்பு உண்மையா..?](https://tamilnewsnow.com/vijays-political-consultant-irs-officer-is-bjps-connection-true/) - நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்த நேரத்தில் அவரது அரசியல் ஆலோசகராக அர்ஜுனமூர்த்தியை பா.ஜ.க. களம் இறக்கியது. அதேபோன்று இப்போது நடிகர் விஜய்க்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜை பா.ஜ.க. களம் இறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.இது குறித்து திருச்சி சூர்யா, ‘’*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசகர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு - [இந்த ஆண்டும் ஆளுநர் தப்பியோட்டம்… தேசிய கீதத்துக்கு அவமானமா..?](https://tamilnewsnow.com/this-year-the-governor-escaped-shame-on-the-national-anthem/) - 2025 ஆண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று முறைப்படி தொடங்கியது. அரசு எழுதிக்கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாகப் படிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்த 3 நிமிடங்களில் அவையில் இருந்து வெளியேறி மீண்டும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் ஆளுநர்.கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்தது. இந்நிலையில் சுமார் 9 மணி 15 மணி அளவில் சட்டமன்ற கூட்டத்திற்கு ஆளுநர் வருகை தந்தார். அவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை - [தலைவி வா… தலைமை ஏற்க வா. கனிமொழி பிறந்த நாள் போஸ்டர் யுத்தம்](https://tamilnewsnow.com/come-on-leader-come-take-the-lead-kanimozhis-birthday-poster-war/) - இன்று கனிமொழியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டாமாககொண்டாடி வருகிறார்கள். கருணாநிதி, அண்ணா சமாதிகளில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு தனதுஆதரவாளர்களை சந்தித்துள்ளார். தலைவி வா, தலைமை ஏற்க வா என்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள், கட்சியை வழிநடத்து ஆட்சிக்கு வழிகாட்டு! என்று கருணாநிதி மக்கள்கூட்டத்துடன் கனிமொழியை சட்டசபைக்கு அழைக்கும் போஸ்டர்கள் கட்சிக்குள் பெரும் தீயை மூட்டியுள்ளது. உதயநிதியின் புகைப்படம் இல்லாமலே கனிமொழி ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த போஸ்டர் மற்றும் வாழ்த்து ஆகியவற்றைப் பார்க்கும்போது கனிமொழி ஆதரவாளர்களுக்கு உதயநிதி மீது கடும் கோபம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. - [கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி பலி!](https://tamilnewsnow.com/lkg-fell-into-the-sewage-tank-the-student-died/) - தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயதான எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய 4 வயதான லியா என்ற மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) உணவு இடைவெளியின் போது சிறுமி லியா கழிவுநீர் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டிக்கு - [கையில் சிலம்புடன் குஷ்பு கைது… மேடையில் கருணாநிதிக்குப் பாராட்டு](https://tamilnewsnow.com/khushboo-arrested-with-a-hand-karunanidhi-felicitated-on-stage/) - தனக்கு பா.ஜ.க.வில் உரிய மரியாதை தரப்படவில்லை என்று புலம்பிய குஷ்புவை உடனடியாக மதுரையில் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அனுப்பிவிட்டது தலைமை. நீதிப் பேரணிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது என்பது தெரியும் என்பதால் போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஆடியோ ரிலீஸ்க்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘நான் சென்னைக்கு வந்து 38 வருஷமா கண்ணகியாத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறேன்’’ என்று கூறினார். இதையடுத்து மதுரை போராட்டத்திற்கு தலைமை தாங்க அனுப்பப்பட்டார்.இந்த போராட்டத்தில் பேசிய குஷ்பு, ‘’இது பிரியாணி கொடுத்து கூட்டுன - [ஈரோடு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை… என்ன முடிவு தெரியுமா?](https://tamilnewsnow.com/edappadi-palaniswami-suggests-erode-bypoll-do-you-know-what-the-result-is/) - ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நெருங்கிய வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் வெற்றிபெற்ற திருமகன் ஈ.வெ.ரா. 67,300 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகான 2023 ஆண்டு தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். - [சீமான் வழியில் செளமியா அன்புமணி கைது… அடுத்தது பிரேமலதாவா..?](https://tamilnewsnow.com/soumya-anbumani-arrested-on-seeman-route-is-premalatha-next/) - இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராட்டம் செய்ய வந்த, பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவரது வாகனத்தை விட்டு இறங்கிய உடனே, போராட்டம் நடத்த அனுமதி மறுத்து காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து பா.ம.க.வினர் குஷியாகி ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள்.அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை சாட்டையடிப் போராட்டம் நடத்தினார். அ.தி.மு.க. சார்பில், ‘யார் அந்த சார்?’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டதுடன் மாலில் போராட்டம் நடத்தினார்கள். வள்ளுவர் - [அண்ணாமலையை அலறவிடும் தமிழிசை… மாற்றமா… ஏமாற்றமா?](https://tamilnewsnow.com/tamil-isai-screams-annamalai-change-disappointment/) - டெல்லிக்கு செல்வதற்கு முன்பு தமிழிசை செளந்தரராஜன், ‘’இன்னும் 10 நாட்களில் மாநிலத் தலைவர்கள் மாற்றம் நடைபெற உள்ளது. அதற்காக பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கச் செல்கிறேன்’’ என்று வெளிப்படையாகக் கொடுத்திருக்கும் பேட்டி பா.ஜ.க.வில் சூறாவளியாக சுழன்று அடிக்கிறது.வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்பது மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கருத்தாக இருக்கிறது. ஆனால், அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் பா.ஜ.க. தனித்து நிற்பதையே விரும்புகிறார். இந்த நிலையில் கடைசி முயற்சியாக - [நீயெல்லாம் ஒரு ஆளு…. ஆடியோ திருடன்… அப்பாடக்கர்.  எல்லை மீறும் சீமான் – அருண்குமார் மல்லுக்கட்டு](https://tamilnewsnow.com/you-are-a-person-audio-thief-appatakkar-seeman-arun-kumar-mallukattu/) - அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு போராட வந்த சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் வருண்குமார் பற்றி பேசிய விவகாரம் பற்றி எரிகிறது. முன்னதாக தன்னிடம் சமாதானம் பேச சீமான் விரும்பியதாகவும், அதை ஏற்கப்போவதில்லை என்றும் வருண்குமார் பேசியிருந்தார்.இது குறித்து செய்தியாளர்கள் கேட்டது, ‘’திமுக ஐடி விங்கிற்கு ஆடியோ திருடி கொடுக்குற எடுபுடி வருண்குமார்… நீயெல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லையே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க… நான் மன்னிப்பு - [ஏமனின் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ்! தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!](https://tamilnewsnow.com/yemens-nurse-sentenced-to-death-central-government-takes-serious-action/) - கேரள மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் முடித்த நிமிஷா பிரியாவுக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற நிமிஷா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்போது தனியாக மருந்தகம் வைக்க வேண்டும் என்று நிமிஷாவுக்கு எண்ணம் எழுந்த நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மஹிதி என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரை பல ஆண்டுகளாக கொடுமைப்பபடுத்தியுள்ளார். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது - [அண்ணாமலை கூப்பிடவே இல்லையாம். குஷ்பூ ஆடியோ ரிலீஸ்… பனையூருக்குப் பாய்ச்சல்?](https://tamilnewsnow.com/annamalai-did-not-call-khushboo-audio-release-leap-to-panaiyur/) - கருணாநிதி உயிருடன் இருந்த நேரத்தில் தி.மு.க.வில் இணைந்து கலைச் சேவையுடன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் நடிகை குஷ்பு. அவர் சேர்ந்ததும் தி.மு.க. தோற்றுப்போனது. அதன் பிறகு ஸ்டாலின் நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சிக்குப் போனார். அந்த கட்சியும் தோற்றுப்போனதும் பா.ஜ.க.வுக்குப் போனார்.பா.ஜ.க.வில் அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைமைப் பதவி கொடுக்கப்பட்டது. அதில் அவரது கல்வித்தகுதி பிரச்னையானதால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. - [ஜோசப் விஜய் கவர்னருடன் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தை அட்டர்ஃப்ளாப். காருக்கு ஒரு வழக்குப்பதிவு?](https://tamilnewsnow.com/joseph-vijay-holds-talks-with-governor-atterflop-junction/) - ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதியான நடிகர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்காக தமிழக ஆளநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது எக்கச்சக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கவர்னரை சந்தித்துப் புகார் சொல்லப்போகிறார் என்றதுமே தி.மு.க.வினர், ‘’அண்ணா பல்கலைக்கழக வேந்தரான கவர்னரை கண்டித்து ஆளுநரிடம் விஜய் புகார்…’’ என்று கிண்டல் செய்தார்கள். மாநிலத்துக்குக் கவர்னர் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் விஜய் கவர்னரை சந்திப்பது சரியா..? அண்ணா பல்கலையின் பாதுகாப்புப் பொறுப்பு ஆர்.என்.ரவியிடம் இருப்பதால் நேரடியாக - [சென்னை கல்லூரி மாணவி கொலை! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!](https://tamilnewsnow.com/chennai-college-student-killed-the-court-sentenced-the-criminals-to-death/) - சென்னை பரங்கிமலையில் ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி சத்யபிரியா என்ற கல்லூரி மாணவி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற இளைஞர், மாணவி சத்யபிரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது சண்டை முற்றி, அவரை ஒடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு - [வருண்குமாருக்குப் பதவி உயர்வு… சீமானுக்குச் சிக்கல் ஆரம்பம்](https://tamilnewsnow.com/varun-kumar-promoted-seemas-trouble-begins/) - தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு படி வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. திருச்சி எஸ்.பியாக இருந்த வருண்குமார் திருச்சி டி.ஐ.ஜியாக மாறியிருக்கிறார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சீமான் டீமை கலங்க வைத்திருக்கிறது.ஏனென்றால் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாரின் கிரிமினல் அவதூறு வழக்கு நாளை திருச்சியில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக - [கவர்னரை மிரட்டப்போகிறாரா விஜய்..? வில்லங்கம் கிளப்பும் உடன்பிறப்புகள்](https://tamilnewsnow.com/is-vijay-going-to-threaten-the-governor-siblings-who-stir-up-encumbrances/) - அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஊரே பற்றி எரியும் நிலையிலும் அமைதியாக இருந்த நடிகர் விஜய் இன்று கைப்பட ஒரு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி கவர்னரையும் சந்தித்து நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகத் தெரியவந்துள்ளது.இன்று விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘’அன்பு தங்கைகளே… நான் ஒரு அண்ணனாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். பெண்களின் பாதுகாப்பு குறித்து நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப்பயனுமில்லை என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக நிற்பேன் - [பணியிடமாற்றம் செய்யப்பட்ட 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள்! தமிழக அரசு அதிரடி!](https://tamilnewsnow.com/63-ips-officers-transferred-tamil-nadu-government-takes-action/) - தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.அதன்படி திருச்சி எஸ்.பி.யாக இருந்த வருண்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி.யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் தற்போது ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.யாகவும், ஏ.டி.ஜி.பி.வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தலைமையிட ஏ.டி.ஜி.பி. வினித்தேவ் வாங்கடேவுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. - [யார் அந்த சார்..? எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை டோட்டல் சரண்டர்.  ](https://tamilnewsnow.com/who-is-that-sir-annamalai-surrenders-to-edappadi-palaniswami/) - மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தியது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் பற்றி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவேன் என்று அதிரடி கிளப்பிவந்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும் தாக்குதல் நடத்திவந்தார்.இந்த நிலையில் திடீரென அண்ணாமலை உறவினர்கள் மீது ஐ.டி. ரெய்டு பாய்ந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னையே சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பைக் கிளப்பினார் - [ஆளுக்கொரு பெட்டி வாங்க பா.ம.க. நாடகமா..? எடப்பாடிக்கு ராமதாஸ். அண்ணாமலைக்கு அன்புமணி.](https://tamilnewsnow.com/pmk-to-buy-a-box-for-everyone-drama-ramadoss-for-edappadi-anbumani-to-annamalai/) - ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதேனும் ஒரு கட்சியிடம் பா.ம.க.வை அடமானம் வைத்து பெட்டி வாங்கும் கட்சி என்று டாக்டர் ராமதாஸ்க்கு நல்ல பெயர் உண்டு. இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு பெட்டி மட்டும் வாங்குவது போதாது, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் பெட்டி வாங்குவதற்காகவே ராமதாஸும் அன்புமணியும் வெளிப்படையாக மோதல் நடத்தி நாடகம் போடுவதாக ஒரு பேச்சு உலவுகிறது. இதுகுறித்துப் பேசும் பா.ம.க. மூத்தபுள்ளி ஒருவர், ‘’கட்சி விவகாரங்களில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் அவ்வப்ப்போது மோதல் நடப்பது உண்டு. அது - [இப்ப கட்சியை யாரு வைச்சிருக்கா..? பா.ம.க. வாரிசு சண்டையில் தலை சுற்றும் நிர்வாகிகள்](https://tamilnewsnow.com/whos-running-the-party-now-pmk-dynastic-tussle-executives/) - மாப்பிள்ளைக்கு சர்வ சுதந்திரம் கொடுத்திருக்கும் தி.மு.க. ஆட்சியைப் போன்று பா.ம.க.விலும் மாப்பிள்ளைக்கு அதிகாரம் கொடுக்க முயன்ற டாக்டர் ராமதாஸின் முயற்சிக்கு சொந்த மகனே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் நிர்வாகிகள் தலை சுற்றிக் கிடக்கிறார்கள். புதுச்சேரியில் நடைபெற்ற பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். அதாவது ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் கட்சியில் இருந்து விலகியதால் காலியான அந்த பதவிக்கு முகுந்தனை - [மேடையில் வெடித்த ராமதாஸ் அன்புமணி மோதல்!](https://tamilnewsnow.com/ramadas-anbumani-conflict-erupted-on-stage/) - புதுச்சேரி மாநிலம் பாட்டானூரில் பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிராமதாஸ், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாநில இளைஞர் அணி நிர்வாகியாக முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமித்ததை எதிர்த்து அன்புமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த முகுந்தன் என்பவர் ராமதாசின் மூத்த மகளான காந்திமதியின் மகன்தான். மேலும் இவர் கட்சியில் இணைந்து 4 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை - [எஃப்.ஐ.ஆரில் சிக்கிட்டாங்க 14 பேர்… சிறப்பு புலானாய்வுக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு](https://tamilnewsnow.com/14-people-arrested-in-fir-court-orders-sit-probe/) - அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் டீம் வரலட்சுமி நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று தானாக முன் வந்து விசாரித்தது உயர்நீதிமன்றம்..போலீஸாருக்கும் அரசுக்கும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, உத்தாவிட்டுள்ளது. நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரிக்க முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு. ஏனேன்றால் - [விஜயகாந்த் குருபூஜையில் தடை மீறிய பிரேமலதா… பன்னீர் ஆஜர். எடப்பாடி எஸ்கேப்.. விஜய்..?](https://tamilnewsnow.com/premalatha-defies-ban-on-vijayakanth-guru-puja-paneer-is-present-edappadi-escape-vijay/) - விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு மெளன அஞ்சலி மற்றும் பேரணி நடைபெறும் என பிரேமலதாஅறிவிப்பு விடுத்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்த நிலையில், பரபரப்பான சாலையில் பேரணிக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் தொண்டர்கள் கலையாமல் அங்கேயே நின்றார்கள். அதோடு சாலை மறியலில் ஈடுபடும் வகையில் ரோட்டில் அமர்ந்தார்கள். இதையடுத்து பிரேமலதா - [நிஜ சாட்டைக்குப் பதிலாக பஞ்சு சாட்டை… ரத்தம் வரலையேப்பா… அண்ணாமலையை கோமாளியாக்குறாங்கப்பா](https://tamilnewsnow.com/cotton-whip-instead-of-real-whip-i-dont-want-to-bleed-annamalai-is-being-made-a-clown/) - லண்டனில் போய் அரசியல் படித்து வந்த பிறகு அண்ணாமலையிடம் மிகுந்த மெச்சூரிட்டி தென்படுகிறது என்று சீமானே பாராட்டியிருந்தார். அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டும் அளவுக்கு சவுக்கடி போராட்டம் நடத்திவிட்டார் அண்ணாமலை. இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அண்ணாமலையை அநியாயத்துக்கு லந்தடிக்கிறார்கள். பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலையால் வெளியேற்றப்பட்டு தற்போது அ.தி.மு.க.வில் தஞ்சம் அடைந்திருக்கும் காயத்ரி ரகுராம், ‘’Bro சாமி உங்களை மன்னிக்க மாட்டார். பெண்களின் வீடியோ ஆடியோ, தங்கக் கடத்தல், மணல் செங்கல் கல் கடத்தல், டிரான்ஸ்பார்மர் - [பச்சை வேட்டி, சாட்டையடி அண்ணாமலைக்கு நேர்த்திக்கடனா..? திசை மாற்றும் நாடகங்கள்](https://tamilnewsnow.com/green-dhoti-and-whiplash-to-annamalai-dont-forget-the-university-student/) - அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசை திருப்பது போன்று பச்சை வேட்டை சாட்டையால் அடி, காவடி எடுக்கப்போகிறேன், செருப்பு போட மாட்டேன் என்றெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.அண்ணாமலை சாட்டை அடித்து கொள்வதும், ஒருமண்டலம் செருப்பில்லாமல் நடப்பதும் அவரது மனைவி அகிலாவும் அவரது அப்பாவும் நடத்திய யாகத்தில் பிராமண புரோகிதர்கள் சொன்னது பரிகாரம். அப்படி செய்தால் மட்டுமே அண்ணாமலை ஃபைல்ஸ், மச்சானுடைய ஐ.டி. - [பத்திரிகையாளர்களை சந்தித்த மிஸ்டர் தைரியசாலி…  குட் பை மன்மோகன் சிங்](https://tamilnewsnow.com/mr-brave-at-the-press-conference-goodbye-manmohan-singh/) - ஆட்சி குறித்தும் புதிய சட்டங்கள் அறிமுகம் குறித்தும் நேரடியாக பிரதமரை சந்தித்துப் பேசவும், விளக்கம் பெறவும் முடிந்தது என்றால், அது கடைசியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டம் தான். அதன் பிறகு 11வது ஆண்டாக பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, இது வரை ஒரே ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது இல்லை என்பது தான் வரலாற்றுத் துரோகம்.மோடி ஆட்சிக்கு வருவதற்கு மன்மோகன் சிங் மீது ஏகப்பட்ட அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். 2ஜி, நிலக்கரி ஊழல்களில் - [பல்கலை. மாணவி வன்கொடுமை! சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!](https://tamilnewsnow.com/university-student-brutality-chennai-police-commissioner-alert/) - முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழியை தற்போது நினைவுகூர வேண்டியுள்ளது. ஆம் அண்ணா பல்கலைக்கழக மாணவி தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானா சென்னை கோட்டூர்புர காவல்நிலையத்தில் புகார் அளித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த 2ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வரும் மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி தனது காதலனுடன் பல்கலைக்கழக வளாகத்தில் - [நூறு நாள் திட்டத்தில் சீமான் தாயார் வேலை செய்த ஆதாரம். என்ன சொல்கிறார் சீமான்..?](https://tamilnewsnow.com/proof-that-seemans-mother-worked-on-the-100-day-project-what-are-you-saying/) - நூறு நாள் வேலை திட்டத்தில் சோம்பேறிகள் தான் இருக்கின்றனர். எல்லோரும் தண்டத்துக்கு சம்பளம் பல்லாங்குழி விளையாடுகிறார்கள். இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால்தான் விவசாயமே அழிந்து போனது என்று கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சீமான். இந்த நிலையில் அவரது தாய் அன்னம்மாள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்கச் சென்றது சர்ச்சையானது.நூறு நாள் வேலை திட்டம் கேட்டு மனு கொடுக்க வந்த சீமான் அம்மா அன்னம்மாள் ஒரு பொலிரோ காரில் ஏறி செல்லும் காட்சிகளை வெளியிட்ட தி.மு.க.வினர், - [தோழர் நல்லகண்ணுக்கு வயது 100… தமிழகத்தின் பெருமைமிகு அரசியல் அடையாளம்](https://tamilnewsnow.com/comrade-nallakannu-is-100-years-old-tamil-nadus-proud-political-identity/) - அரசியல் என்றாலே சாக்கடை என்று எண்ணும் இன்றைய தலைமுறைக்கும் ஒற்றை நம்பிக்கை மனிதராக நிற்பவர் தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26ம் தேதி தான் தோழர் இரா.நல்லகண்ணுவின் பிறந்தநாள் என்பது அதிசய ஒற்றுமை. கொள்கைகளில் வித்தியாசம் வேறுபாடு இருந்தாலும் அனைத்து கட்சியினரும் மதிக்கும் ஒரே தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. இந்த வயதிலும் போராட்ட களத்தில் போய் நிற்கிறார். பணம், அதிகாரம், புகழ் போன்ற எதையும் தன் தலைக்குள் - [மாவுக்கட்டு வேண்டாம், சுட்டுத்தள்ளுங்க… இன்னும் எத்தனை மாணவிகள்..? இன்னொரு குற்றவாளி எங்கே..?](https://tamilnewsnow.com/dont-make-a-dough-shoot-it-how-many-more-students-where-is-the-other-criminal/) - அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை படிக்கும் ஒவ்வொரு நபரையும் அதிரவைக்கிறது. மாணவி நண்பருடன் தனியே இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காட்டி டிசி தரவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான்.மாணவியின் செல்போனை பறித்து அதிலிருந்து மாணவி தந்தையின் செல்போன் எண்ணை எடுத்து, அவருக்கு அந்த வீடியோ அனுப்பிவைப்பேன் என்று மிரட்டியிருக்கிறான். பணம் தருகிறோம் என்று இருவரும் கெஞ்சியபோதும் அவன் விடவில்லை. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை - [காலமானார் பொட்ட அஜித் ஹேஸ்டேக் பூகம்பம். விஜய்க்கு எதிராக தி.மு.க. வேலையா..?](https://tamilnewsnow.com/potta-ajith-passed-away-in-the-hashtag-earthquake-dmk-against-vijay-do-you-work/) - பனையூர் வீட்டில் வைத்து தந்தை பெரியார் படத்துக்கு நடிகர் விஜய் மாலை போட்ட நேரத்தில் பி.வி.சிந்து திருமணத்தில் அஜித் குடும்பத்துடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த நேரத்தில் சங்கரன்கோவிலில் விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளியாகின. அதை கண்டுகொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் கொடூரத்துக்கு ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டி விஜய் அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து, விஜய்க்குக் குடும்பம் கிடையாது. அதனால் அவரும் அவரது ஆட்களும் பாலியல் குற்றவாளிகள் என்று - [சவுக்கு சங்கரை ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க. தைப் பொங்கலுக்கும் சிறையா..?](https://tamilnewsnow.com/shankar-is-being-beaten-up-prison-for-thai-pongal/) - தி.மு.க. ஆட்சி மீது தொடர் விமர்சனம் வைத்துவரும் சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அடுத்த வழக்கில் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு அவர்களுக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு போட்டார் இந்த வழக்கு வராகி சம்பந்தப்பட்டது. இதற்காகவே சென்னையிலிருந்து - [எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுக்கும் டிடிவி தினகரன்.  டெல்லி புது அசைன்மென்ட்..?](https://tamilnewsnow.com/ttv-dinakaran-gives-in-to-edappadi-palaniswami-new-assignment-in-delhi/) - சமீபத்தில் டெல்லிக்குப் போய் வந்திருக்கும் டிடிவி தினகரனுக்கு பா.ஜ.க. தலைமை புதிய அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தேர்தலில் தான் நிற்காமல் ஒதுங்கிக்கொண்டு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி தினகரன் கொடுத்திருக்கும் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.வரும் 2026 தேர்தல் பற்றி பேசியிருக்கும் டிடிவி தினகரன், ‘’அதிமுக-வில் பெரும்பான்மையானவர்கள் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் தனியாக போட்டியிடுவது என இபிஎஸ் எடுத்த முடிவு மிகப்பெரிய அரசியல் தவறு என நினைக்கின்றனர். ஓபிஎஸ் - [சுரங்கத்தில் அண்ணாமலை சொன்னது பொய்யா..? மீண்டும் டங்ஸ்டன் போராட்டம்](https://tamilnewsnow.com/did-annamalai-lie-in-the-mine-tungsten-struggle-again/) - ஸ்டாலின் அரசு அனுமதி கொடுத்த காரணத்தாலே மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விட்டது. ஆனாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த திட்டத்தை சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கைவிடுவதாக அறிவித்திருக்கிறார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ.க.வினர் பலரும் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.இந்த நிலையில், டங்க்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 - [ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!](https://tamilnewsnow.com/jallikattu-competition-tamil-nadu-government-issued-guidelines/) - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் வீர விளையாட்டாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளமாக உள்ளது. இடைபட்ட காலத்தில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு குறித்து அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் - [கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு !](https://tamilnewsnow.com/strong-police-security-for-the-christmas-festival/) - கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - [25 சீட் போதுமா… இன்னும் கேளுங்க திருமா..? டிரோல் செய்யும் உடன்பிறப்புகள்](https://tamilnewsnow.com/is-25-seats-enough-listen-to-me-more-siblings-who-troll/) - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருந்துகொண்டே தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுத்துவந்த ஆதவ் அர்ஜுனாவை இப்போது தான் வெளியே அனுப்பினார் திருமாவளவன். இனிமேல் கூட்டணிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் வன்னியரசு அடுத்த பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார்.தி.மு.க. அரசில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் 25 தொகுதிகள் கேட்போம் என்று கேட்ட விவகாரம் படு வைரலாகியுள்ளது. திருமாவளவன் அனுமதியின்றி இப்படி பேசியிருக்க மாட்டார் என்பதால் தி.மு.க.வினர் - [கரூர் கம்பெனியின் டாஸ்மாக் கொள்ளை இத்தனை கோடியா..? அதிரவைக்கும் திராவிட ஊழல்](https://tamilnewsnow.com/karur-companys-tasmac-robbery-so-many-crores-shocking-dravidian-scandal/) - மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொன்ன ஸ்டாலின் ஆட்சியில் அமோகமாக டாஸ்மாக் ஊழல் நடக்கிறது என்பது தான் இப்போதைய ஹாட் டாபிக். ஒரு தந்தையாகக் கேட்டுக்கொள்கிறேன் குடிக்காதீங்க என்று அட்வைஸ் தரும் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்தே டாஸ்மாக் கடையில் சட்டத்துக்குப் புறம்பாக கரூர் கும்பல் புதிய வழியில் வசூல் வேட்டை நடத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.இது குறித்துப் பேசும் பா.ஜ.க.வினர், ‘’தமிழ்நாடு முழுவதும் சுமார் 5400 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, கடையுடன் இணைக்கப்பட்ட பார்கள் 3240 உள்ளது, அது போக - [5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!](https://tamilnewsnow.com/shocking-news-for-5th-to-8th-grade-students/) - பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களை தேர்வில் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கக் கூடாது என்கிற கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயின்று வரும் அனைத்து - [நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு! பின்னணியில் முதல்வரா?](https://tamilnewsnow.com/stone-pelting-on-actor-allu-arjuns-house-first-in-the-background/) - நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா2 ரிலீசானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. திரைப்படம் ரிலீசாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் இயங்கி வரும் சந்தியா திரையரங்கில் படம் ரிலீசானது. இதில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜூன் திரைப்படத்தை பார்க்க - [மத்திய அமைச்சர் இப்படி பேசினாரா..? அன்பில் மகேஷ் ஓப்பன் டாக்](https://tamilnewsnow.com/did-the-union-minister-speak-like-this-anbil-mahesh-open-talk/) - “மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதி தருகிறோம் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் வெளிப்படையாகப் பேசினார் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது வைரலாக மாறியிருக்கிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, “கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைப்பிரசேதங்களில் - [விஜயகாந்த் குரு பூஜையில் பன்னீருக்கு முதல் மரியாதை..? திசை மாறும் பிரேமலதா](https://tamilnewsnow.com/panneer-gets-first-honour-at-vijayakanth-guru-puja-premalatha-changes-direction/) - இறந்த தலைவர்களின் நினைவு நாளில் அமைதிப் பேரணி நடத்துவது வழக்கமான நிகழ்வு. ஆனால், விஜயகாந்த் நினைவு நாள் பேரணியை மாபெரும் அரசியல் மாநாடு போன்று நடத்துவதற்கு பிரேமலதா திட்டமிட்டு செயல்படுவதாக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை குரு பூஜையாகக் கொண்டாட பிரேமலதா திட்டமிட்டுள்ளார். இது குறித்து பேசிய பிரேமலதா விஜய்காந்த், - [தேர்தல் ஆணையம் ரகசிய சட்டத்திருத்தம்.? இவிஎம் மோசடிக்கு சாதகம்](https://tamilnewsnow.com/election-commission-secrets-amendment-favour-to-evm-fraud/) - இவிஎம் தேர்தல் குறித்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்ககூடாது என்பதன் அடிப்படையில் இரவுவோடு இரவாக தேர்தல் நடைமுறை திருத்த சட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் வாக்குச்சாவடியில் வைக்கப்படும் ஃபுட்டேஜ் முதலான தகவல் இனி யாருக்கும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டன. இது குறித்து வழக்குகள் - [இறைதூதருக்கு சீமான் அவமானம்..? கொதிக்கும் இஸ்லாமியர்கள்.](https://tamilnewsnow.com/shame-on-the-prophet-boiling-muslims/) - மற்ற மாநிலங்களில் எப்படியென்றாலும் தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு கட்சிகளை இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில்லை. அதனால் இஸ்லாமியர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்பது நன்கு தெரிந்த காரணத்தாலே அண்ணாமலை வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கோவையில் பிரசாரம் செய்கிறார். அதே பாணியில் சீமான் இறைதூதர் குறித்துப் பேசியிருப்பது கடும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.சமீபத்தில் பேசிய சீமான், ‘’இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுடைய ஆறாவது கடமை தி.மு.க.வுக்கு வாக்கலிப்பது என்ற முடிவில் - [அண்ணாமலைக்கு வில்லங்கமான ஆறு கேள்விகள்… பதில் சொல்ல தில்லு இருக்குதா..?](https://tamilnewsnow.com/six-questions-for-annamalai-do-you-want-to-answer/) - ஒரு காலத்தில் அண்ணாமலையின் ஆதரவாளராக வலம் வந்தவர் திருச்சி சூர்யா. தமிழிசை செளந்தரராஜனை ரவுண்டு கட்டி அடித்ததில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது அவர் அண்ணாமலைக்கு வில்லனாக மாறி வில்லங்கக் கேள்விகள் எழுப்பியிருக்கிறார். ஸ்டாலின், சீமானை எல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யும் அண்ணாமலை இதுவரை திருச்சி சூர்யா கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். இதற்காவது பதில் சொல்வாரா என்று பார்க்கலாம்.திருச்சி சூர்யா இன்று, ‘’அண்ணாமலை அண்ணனுக்கு வணக்கங்க. தான் மட்டுமே யோக்கியமான அரசியல்வாதி என்ற நினைப்பில் - [என்ன கொடுமை இது அமித்ஷா..? அம்பேத்கர் இல்லாமல் அரசமைப்புச் சட்டமா..?](https://tamilnewsnow.com/news/) - அம்பேத்கரை அமித்ஷா அவமதிப்பு செய்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடங்கிவிட்டது. அதேநேரம், ‘’ மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அம்பேத்கருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதைகளும் கிடைக்கிறது. உண்மையில் அம்பேத்கரை கொண்டாடுவது பாஜகவும், மோடியும் மட்டும் தான்…’’ என்று அமித்ஷா அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.ஆனால், சொல் ஒன்று செயல் ஒன்று என்பதற்கு உதாரணமாகவே மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு - [கோவையில் கலவர அபாயம்…? அண்ணாமலை கைதுக்கு ரகளை](https://tamilnewsnow.com/danger-of-riots-in-coimbatore-annamalai-arrested/) - கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷா உடலை மாபெரும் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்த விவகாரத்தை பா.ஜ.க. தீவிரமாக எடுத்து போராடி வருகிறது. பாஷா எனும் தீவிரவாதியை தியாகியாக மாற்றும் போக்குக்கு எதிராக கோவையில் திமுக அரசைக் கண்டித்து கருப்பு தின பேரணியில் கலந்துகொண்டார் அண்ணாமலை.இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை - [நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை! அதிர்ச்சி தகவல்கள்!](https://tamilnewsnow.com/youth-hacked-to-death-at-courthouse-gate-shocking-news/) - நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற நுழைவுவாயிலில் இளைஞர் மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்நீதிமன்றத்திற்கு தினந்தோறும் பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரும் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தார். மாயாண்டியை நோட்டமிட்ட 4பேர் மர்ம கும்பல், - [அஸ்வினை அவமானப்படுத்தியது யார்..? தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்](https://tamilnewsnow.com/who-insulted-ashwin-fathers-confession/) - இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அவமானத்தால் அவர் ஓய்வு அறிவித்திருப்பதாக தெரியவந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடருக்கு இடையே அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டதால், இதையொட்டி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, அஸ்வின் இந்த தொடரில் ஆடுவதற்கு விருப்பமாக இருந்தார். ஆனால் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்திய அணியின் - [அதானி விவகாரத்தை திசை திருப்ப அடேங்கப்பா நாடகங்கள்… அடுத்தது ராகுல் கைது..?](https://tamilnewsnow.com/adangappa-drama-to-divert-attention-from-adani-issue-rahul-gandhis-next-arrest/) - நாடாளுமன்றம் கூடியதும் அதானி மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தார்கள்.மக்களவையில் மெஜாரிட்டி இல்லை, இந்த மசோதா நிறைவேற வழியில்லை என்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே இதனைக் கொண்டுவந்து இந்தியா முழுக்க பெரும் பதற்றத்தை உருவாக்கினார்கள். அந்த மசோதா நிறைவேறாமல் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்குச் சென்றது. அதனால் தேவையில்லாமல் அம்பேத்கரைப் பற்றி பேசினார் அமித்ஷா.உடனே அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா - [புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! இலவசமாக வழங்க முடிவு!](https://tamilnewsnow.com/russia-discovered-a-vaccine-for-cancer-decided-to-give-it-away-for-free/) - உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் முறையாக கண்டுபிடிக்கப்படவில்லை. - [மொசாம்பிக் நாட்டையே புரட்டிப் போட்ட சூறாவளி அதிர்ச்சி தகவல்.](https://tamilnewsnow.com/shocking-information-about-the-cyclone-that-overturned-the-country-of-mozambique/) - மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது . இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர் . 319 பேர் காயமடைந்து உள்ளனர் சூறாவளியால், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்தநாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைத்தீர்ப்புக்கான - [எலி கடித்ததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!](https://tamilnewsnow.com/the-tragedy-of-a-schoolgirl-due-to-a-rat-bite/) - அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவியை 15 முறை தொடர்ந்து எலி கடித்ததால் அவரது கை மற்றும் கால் செயலிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கானாவில் உள்ள கம்மம், தானவாய் குடத்தில் பி.சி. நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி பவானி கீர்த்தி என்ற 10ம் வகுப்பு மாணவி தங்கி படித்து வந்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் மாணவியை 15 முறை - [அம்பேத்கருக்கு அவமானம். அமித்ஷாவுக்கு எதிராக  போர்க்கொடி](https://tamilnewsnow.com/shame-on-ambedkar-protests-against-amit-shah/) - நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் அம்பேத்கர் மீது அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிடது. அம்பேத்கர் பெயரைச் சொன்னால் என்ன கிடைக்கும், கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும் என்கிறார். அம்பேத்கர் பெயர் சொன்னதால் - [அதானி சென்னையில் ரகசிய சந்திப்பு..? தகவல் அறியும் சட்டத்தில் கிடைத்த பதில் என்ன தெரியுமா?](https://tamilnewsnow.com/adani-meeting-in-chennai-do-you-know-what-the-rti-response-was/) - ‘நான் அதானியை சந்திக்கவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துவிட்டார் என்றாலும் அதானி யாரை சந்தித்தார் என்பதைச் சொல்லவில்லை. சபரீசனை சந்தித்தாரா அல்லது அரசு அதிகாரிகளை சந்தித்தாரா என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்தது. இதற்கு தகவல் அறியும் சட்டத்தில் கிடைத்த பதில் என்ன தெரியுமா..?இது குறித்து அறப்போர் இயக்கத்தினர், ‘’லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி உள்ளது என்ற செய்தி வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே கௌதம் அதானி - [நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா… முடிவு என்னாகும் தெரியுமா..?](https://tamilnewsnow.com/one-nation-one-election-bill-in-joint-committee-of-parliament-do-you-know-what-the-result-will-be/) - நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. இந்த தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மொத்த 461வாக்குகளில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையான 307 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் அரசுக்கு 269 வாக்குகள் மட்டுமே கிடைத்தது, எதிர்க்கட்சி 196 வாக்குகள் பெற்றிருந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்துவிட்டது. கீழே விழுந்தாலும் - [சவுக்கு சங்கர் மீண்டும் கைது!](https://tamilnewsnow.com/chavik-shankar-arrested-again/) - பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல யூடியூபர் தொடர்ந்து தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒவ்வொருவரையும் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.இதன்தொடர்ச்சியாக கடந்த மே மாதம் காரில் 2.5 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரது காரும் - [கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா அதிர்ச்சி பின்னணி !](https://tamilnewsnow.com/canadas-deputy-prime-ministers-resignation-shock-background/) - அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் . கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதோடு, நிதி - [ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! இடைத்தேர்தல் எப்போது?](https://tamilnewsnow.com/announcement-that-erode-east-block-is-vacant-when-are-the-by-elections/) - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளில் 159 இடங்களை கைப்பற்றிய தி.மு.க. ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. மேலும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தாங்கள் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வகையில - [அ.தி.மு.க.வுக்கு இவர் தான் புதிய பொருளாளரா? இரட்டை இலைக்கு மீண்டும் மிரட்டல்.](https://tamilnewsnow.com/is-he-the-new-treasurer-of-aiadmk-double-leaf-threat-again/) - தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறிவந்தாலும், அதற்கு பா.ஜ.க. முழுமையாக உடன்படவில்லை. கூட்டணி இல்லை என்றால் இரட்டை இலை முடக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்துவருவதாக சொல்லப்படுகிறது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.இரட்டை இலை எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சொந்தமானது என்பதை தேர்தல் கமிஷன் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி - [கனிமொழியிடம் மல்லுக்கட்டும் தமிழிசை…  பிரதமர் நிதி வாங்கித்தருவாரா.?](https://tamilnewsnow.com/tamil-music-to-kanimozhi-will-the-prime-minister-get-the-funds/) - கடந்த புயல், மழை, வெள்ள நேரத்தில் தூத்துக்குடி மக்களுடன் மக்களாக நின்ற கனிமொழி, இப்போது பெய்திருக்கும் மழை, வெள்ளம் குறித்து, ‘தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை’ என்று கூறிவிட்டார். அதோடு நிவாரண நிதி வழங்கவும் செல்லவில்லை. இதனை தமிழிசை செளந்தர்ராஜன் கேள்வி எழுப்பிய காரணத்தால் ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் திரண்டுவந்து தாக்குகிறார்கள். தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கனிமொழி ஆய்வுகள் மேற்கொண்டார். இது குறித்து அவர், ‘’தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள ஏரல் பாலம் பகுதியில் இன்று அரசுத்துறை அதிகாரிகளுடன் - [ஜாஃபர் சாதிக் கருப்பு வெள்ளை விளையாட்டு… தி.மு.க.வை மிரட்டும் அண்ணாமலை](https://tamilnewsnow.com/jafar-sadiq-black-and-white-game-annamalai-threatens-dmk/) - தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் போதைப் பழக்கம் அதிகரித்துவிட்டது என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில்தான் ஜாஃபர் சாதிக் விவகாரம் வெளியே வந்தது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு ஜாஃபர் சாதிக் தமிழக அரசை பயன்படுத்தியிருக்கும் விவகாரத்தை எழுப்பி அண்ணாமலை மீண்டும் குடைச்சல் கொடுத்திருக்கிறார்.இது குறித்து அண்ணாமலை, ‘’சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. - [இளையராஜாவுக்கு சீமான் லேட் ரியாக்‌ஷன்… இதற்கு இப்படி ஒரு பின்னணியா..?](https://tamilnewsnow.com/seeman-late-reaction-to-ilayaraja-is-there-such-a-background-to-this/) - ஸ்ரீவில்லிபுத்தூரில் இளையராஜா தடுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுக்க தீயாகப் பரவி, அதனை இளையராஜாவே விளக்கம் சொல்லி தடுத்து நிறுத்திவிட்டார். ஒரு நாள் கழித்து திடீரென இளையராஜாவுக்காக சீமான் தீவிரமாக களம் இறங்கி, ஜீயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதன் பின்னே அரசியல் இருக்கிறது என்று உடன்பிறப்புகள் வம்பிழுக்கிறார்கள்.இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் வழிபாடு செய்ய சென்ற ஐயா இளையராஜா அவர்களைக் கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்திலிருந்து வெளியேற்றி அவமதித்திருப்பது கடும் - [தீவை சூறையாடிய புயல்! 1000 பேர் பலி](https://tamilnewsnow.com/the-storm-that-robbed-the-island-1000-people-died/) - சிடோ புயல் தாக்கியதில் மயோட் தீவில் 1,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் மடகாஸ்ர் நாட்டின் அருகே பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மயோட் தீவு அமைந்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மக்கள் தொகை இத்தீவில் நேற்று (டிசம்பர் 15) அதிகபயங்கர புயல் தாக்கியது. சிடோ என்று பெயரிடப்பட்ட 124 மைல் வேகத்தில் வீசிய புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து, சாலைகள், கட்டங்கள் உள்ளிட்ட - [இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் !](https://tamilnewsnow.com/a-low-pressure-area-will-form-in-the-bay-of-bengal-for-the-next-2-days-in-india/) - தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அது ஒரு நாள் தாமதமாக இன்று வலுப்பெறும் எனவும் இது மேலும் வலுப்பெற்று 18ஆம் தேதிக்கு மேல் மேற்கு – வடமேற்கு திசையில் , தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு . தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் - [எடப்பாடி பழனிசாமியுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..? திடீர் விலகல் பின்னணி](https://tamilnewsnow.com/aadhav-arjuna-meets-edappadi-palaniswami-sudden-distortion-background/) - மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா, திடீரென அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் விஜய் கட்சியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. நேற்று ஆதவ் அர்ஜூனா திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய ## Pages - [Home](https://tamilnewsnow.com/) - Whats Hot Whats Hot உதய் ஹீரோ… விஜய் வில்லன். ஒரே நாளில் மாறிய அரசியல் காட்சி August 5, 2026 வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம்… போட்டுத்தாக்கிய எடப்பாடி, ஸ்டாலின் August 6, 2026 இப்படி பண்றீங்களே மோடி… டிஜிட்டல் பரிவர்த்தனைக்குக் கட்டணம்..? August 7, 2026 இரும்புக் கோட்டைக்குள் விஜய்… ஆம்பிளை ஜெயலலிதா..? August 3, 2026 விஜய்க்கு கனிமொழி அழைப்பு… ஸ்டாலினிடம் மிகப்பெரும் மாற்றம் August 8, 2026 திமுகவுக்கு அறிவுரை சொல்லும் - [Cartoon](https://tamilnewsnow.com/cartoon/) - விஸ்வகுருவை அலறவிட்ட கரப்பான்பூச்சிகள் தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை விதைத்துள்ளது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு Read More » July 27, 2026 No Comments திரும்பவும் சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க.. பெட்ரோல் விலைக்கு ஆபத்து ஈரான் – அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நிறைவேறப்போகிறது என்று உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் போர் அபாயச் சூழல் Read More » July 13, 2026 No Comments - [test](https://tamilnewsnow.com/test-2/) - India பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? Posted onAugust 8, 2026August 8, 2026 0 பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ... India லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? Posted onAugust - [India](https://tamilnewsnow.com/india/) - பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. Read More » August 8, 2026 No Comments லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ் அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது. நேற்றைய தினம் Read More » August - [Tolilnutpam](https://tamilnewsnow.com/tolilnutpam/) - ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் Read More » December 24, 2024 No Comments 5ம் வகுப்பு வரை 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து Read More - [Aanmeegam](https://tamilnewsnow.com/aanmeegam/) - ஈஷாவில் அமித் ஷாவுக்கு தேர்தல் பிரசாரம்… வேலுமணியுடன் கூட்டணிக்கு அச்சாரம்..? கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி Read More » February 27, 2025 No Comments புனித நீராடும் மோடி… கும்பமேளா மரணங்கள் மறைக்கப்படுகிறதா..? பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். டெல்லி யூனியன் பிரதேச Read More » - [Vilayattu](https://tamilnewsnow.com/vilayattu/) - ஜல்லிக்கட்டு போட்டி: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பண்டைய காலம் முதல் தமிழர்களின் Read More » December 24, 2024 No Comments அஸ்வினை அவமானப்படுத்தியது யார்..? தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி Read More » December - [Cinema](https://tamilnewsnow.com/cinema/) - கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு? டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வருவது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான். அதில் கயல் Read More » April 12, 2025 No Comments கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்! நடிகை அமலாபாலுக்கு கடந்த வருடம்தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலாபால், குறைந்த Read More » April 11, 2025 No Comments - [Kurram Crime](https://tamilnewsnow.com/kurram-crime/) - கதறிய பெண்களுக்கு நீதிமன்றம் ஆறுதல். பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை ’அண்ணா அடிக்காதீங்கண்ணா” என்று பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கதறியதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் Read More » May 13, 2025 No Comments மாணவி ஸ்ரீமதியின் தாயார் முதல் குற்றவாளி..? வேங்கைவயல் பாணியில் கள்ளக்குறிச்சி வேங்கைவயல் குற்றபத்திரிகைக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கிலும் யாரும் எதிர்பாராத வகையில், Read - [Arasiyal](https://tamilnewsnow.com/arasiyal/) - பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. Read More » August 8, 2026 No Comments லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ் அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது. நேற்றைய தினம் Read More » August - [Ulakam](https://tamilnewsnow.com/world/) - இந்திய நாட்டை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்! விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் Read More » April 28, 2025 No Comments நிலநடுக்கத்தில் நடிகை செய்த துணிச்சலான செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி! இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான Read More » January - [Tamil Nadu](https://tamilnewsnow.com/tamil-nadu/) - பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. Read More » August 8, 2026 No Comments லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ் அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது. நேற்றைய தினம் Read More » August ## My Templates - [Kit Styles: Oxary – News & Magazine Elementor Template Kit](https://tamilnewsnow.com/?elementor_library=global-kit-styles) - [404 Page](https://tamilnewsnow.com/?elementor_library=404-page) - 404 Page Not Found The page you are looking for might have been removed had its name changed or is temporarily unavailable Back to Home - [Author](https://tamilnewsnow.com/?elementor_library=author) - Author Follow & Subscribe Facebook-f Twitter Instagram Youtube உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல் February 21, 2024 No Comments அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு Read More பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? August 8, 2026 No Comments - [Archive](https://tamilnewsnow.com/?elementor_library=archive) - Template: Archive Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. India உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு Read More February 21, 2024 No - [Category](https://tamilnewsnow.com/?elementor_library=category) - Template: Category Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. India உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு Read More February 21, 2024 No - [Header](https://tamilnewsnow.com/?elementor_library=header) - Content area - [Footer](https://tamilnewsnow.com/?elementor_library=footer) - Content area - [Default Kit](https://tamilnewsnow.com/?elementor_library=default-kit) ## Templates - [Header](https://tamilnewsnow.com/?elementskit_template=header) - News முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள் Icon-facebook Twitter Instagram Youtube Threads Follow Us முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் அரசியல் குற்றம் சினிமா விளையாட்டு ஆன்மீகம் தொழில்நுட்பம் கார்ட்டூன் முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் அரசியல் குற்றம் சினிமா விளையாட்டு ஆன்மீகம் தொழில்நுட்பம் கார்ட்டூன் Search Search முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் அரசியல் குற்றம் சினிமா விளையாட்டு ஆன்மீகம் தொழில்நுட்பம் கார்ட்டூன் முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் அரசியல் குற்றம் - [Footer](https://tamilnewsnow.com/?elementskit_template=footer) - Icon-facebook Twitter Instagram Youtube Latest Post பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..? லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..? Category Arasiyal Cinema Aanmeegam Vilayattu Arasiyal Cinema Aanmeegam Vilayattu Copyright © 2023. All Rights Reserved. Privacy & Policy Help Terms ## Categories - [Uncategorized](https://tamilnewsnow.com/category/uncategorized/) - [Politics](https://tamilnewsnow.com/category/politics/) - [Cinema](https://tamilnewsnow.com/category/cinema/) - [Spiritual](https://tamilnewsnow.com/category/spiritual/) - [Sports](https://tamilnewsnow.com/category/sports/) - [Crime](https://tamilnewsnow.com/category/crime/) - [Tamilnadu](https://tamilnewsnow.com/category/tamilnadu/) - [India](https://tamilnewsnow.com/category/india/) - [World](https://tamilnewsnow.com/category/world/) - [Samoogam](https://tamilnewsnow.com/category/samoogam/) - [Technology](https://tamilnewsnow.com/category/technology/) - [Cartoon](https://tamilnewsnow.com/category/cartoon/) ## Tags - [latest](https://tamilnewsnow.com/tag/latest/) - [banner](https://tamilnewsnow.com/tag/hot-news/) - [#latest](https://tamilnewsnow.com/tag/latest-2/) - [#politics](https://tamilnewsnow.com/tag/politics/) - [#vijay](https://tamilnewsnow.com/tag/vijay/) - [#ramdoss](https://tamilnewsnow.com/tag/ramdoss/) - [#tamilnadu](https://tamilnewsnow.com/tag/tamilnadu/) - [#eps](https://tamilnewsnow.com/tag/eps/) - [#ajith](https://tamilnewsnow.com/tag/ajith/) - [#mkstalin](https://tamilnewsnow.com/tag/mkstalin/) - [#thirumavalavan](https://tamilnewsnow.com/tag/thirumavalavan/) - [#rahulgandhi](https://tamilnewsnow.com/tag/rahulgandhi/) - [#annamalai](https://tamilnewsnow.com/tag/annamalai/) - [#ttvdinakaran](https://tamilnewsnow.com/tag/ttvdinakaran/) - [#udhyanidhi](https://tamilnewsnow.com/tag/udhyanidhi/) - [#delhibombblast](https://tamilnewsnow.com/tag/delhibombblast/) - [#modi](https://tamilnewsnow.com/tag/modi/) - [#amithsha](https://tamilnewsnow.com/tag/amithsha/) - [#knnehru](https://tamilnewsnow.com/tag/knnehru/) - [#drramadoss](https://tamilnewsnow.com/tag/drramadoss/) - [#vaiko](https://tamilnewsnow.com/tag/vaiko/) - [#mallaisathya](https://tamilnewsnow.com/tag/mallaisathya/) - [#anbilmahesh](https://tamilnewsnow.com/tag/anbilmahesh/) - [#anamalai](https://tamilnewsnow.com/tag/anamalai/) - [#seeman](https://tamilnewsnow.com/tag/seeman/) - [#ops](https://tamilnewsnow.com/tag/ops/) - [#senkottaiyan](https://tamilnewsnow.com/tag/senkottaiyan/) - [#rnravi](https://tamilnewsnow.com/tag/rnravi/) - [#mod](https://tamilnewsnow.com/tag/mod/) - [#kaliyammal](https://tamilnewsnow.com/tag/kaliyammal/) - [#savukku](https://tamilnewsnow.com/tag/savukku/) - [#bjp](https://tamilnewsnow.com/tag/bjp/) - [#communist](https://tamilnewsnow.com/tag/communist/) - [#pemalatha](https://tamilnewsnow.com/tag/pemalatha/) - [#kanimozhi](https://tamilnewsnow.com/tag/kanimozhi/) - [#savukkushankar](https://tamilnewsnow.com/tag/savukkushankar/) - [#IPS](https://tamilnewsnow.com/tag/ips/)