News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பெஞ்சல் புயல்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5ஆயிரம் நிவாரணம்!

பெஞ்சல் புயல் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க ஆரம்பித்ததில் இருந்து புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து மீட்புப்படையினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள்யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும்வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசும் மூத்த […]

அண்ணாமலைக்கு போஸ்டிங் டெல்லியா…. சென்னையா..? பா.ஜ.க.வில் கடும் குழப்பம்

லண்டனில் படித்துவிட்டு அண்ணாமலை இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தார்கள். கரு.நாகராஜனை தவிர வேறு முக்கிய வி.ஐ.பி.கள் யாரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. அது மட்டுமின்றி அவர் வந்த பிறகும் எந்த தலைவர்களும் வாழ்த்து சொல்லவும் இல்லை, பாராட்டு கொடுக்கவும் இல்லை. அண்ணாமலை இன்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் புயலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.க.வினர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இது குறித்துப் […]

ஹெச்.ராஜாவுக்கு செம ஆப்பு வைத்த நீதிமன்றம்… 6 மாதம் சிறை தண்டனை

கோர்ட்டாவது …யிராவது என்று நீதிமன்றத்தைக் கேவலமாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்கு இன்று நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுத்து அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புகார்கள் […]

அண்ணாமலை வருகை, ஆர்.எஸ்.எஸ். கூட்டம். சூடு பிடிக்கும் பா.ஜ.க. தேர்தல் வியூகம்

Lலண்டனில் படிப்பு முடித்துவிட்டு அண்ணாமலை திரும்பிவருகிறார் எனும் நிலையில் அவருக்கு சரத்குமார் தொடங்கி பழைய நிர்வாகிகள் அனைவரும் வருக வருக என்று வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். கடந்த மாதமே படிப்பு முடிந்துவிட்டாலும் இன்னமும் தலை காட்டாமல் பதுங்கியிருக்கிறார் அண்ணாமலை. இந்த நிலையில் தமிழகமெங்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் இன்று  1500 இடங்களில் ரகசியக் கூட்டம் நடத்துவதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. அதாவது, இங்கு பேசப்படும் விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக் […]

வேலுமணிக்கு ரெய்டு நெருக்கடி.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் மோதல் வெடிக்குமா?

வரும் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக இருக்கும் நிலையில், மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நபர்கள் மீது நடந்திருக்கும் அமலாக்கத்துறை ரெய்டு பரபரப்பாகியிருக்கிறது. இவர் தான் சமீபத்தில் நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தமுருகானந்தம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜ பொருளாளராக இருக்கிறார். இவரது அண்ணன் ரவிசந்திரன் கறம்பக்குடி […]

விஜய் கட்சிக்குத் தாவும் ஆதவ் அர்ஜுனா… புத்தக வெளியீட்டு விழாவில் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொகுத்திருக்கும், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்பது உறுதியாகியிருக்கும் நிலையில், திருமா ஆப்செண்ட் ஆகியிருக்கிறார். இந்த கூட்டத்திலேயே விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர இருப்பதாக அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த புத்தக விழா குறித்து சர்ச்சை எழுந்த நேரத்தில் முதலில் பொதுவிழாவில் கலந்துகொள்வதில் தவறு இல்லை என்றும் ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்வு என்றும் திருமாவளவன் கூறினார். […]

அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்த மக்கள்!

திண்டுக்கல் அருகே , அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து  இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது.   இதையடுத்து    சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]

50 துண்டுகளாக்கப்பட்ட காதலி! வனவிலங்குகளுக்கு விருந்தளித்த காதலன்!

லிவ் இன் உறவில் இருந்த காதலியை 50 துண்டுகளாக வெட்டி அவற்றை காட்டில் உள்ள விலங்குகளுக்கு இரையாக்கிய கொடுமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.   திருமணம் செய்து கொள்வதற்கான ஒத்திகை என்ற பெயரிலும், புரிதலுக்கான காலக்கெடு என்ற பெயரிலும், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற முற்போக்குவாதிகள் என்ற அடையாளத்திலும் இருக்கும் இளம்வயதினர் சிலர் லிவ் இன் உறவில் இருந்து வருகிறார்கள். இவர்களில் சிலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். பலர் உறவு சலித்துப் போய் பிரிந்து விடுகிறார்கள். […]

அரசியல் ஞான ஒளி இல்லாத ராமதாஸ்க்கு தி.மு.க. நெத்தியடி

ராமதாஸ்க்கு வேற வேலை இல்லை என்று ஸ்டாலின் சொன்னதையடுத்து வட தமிழகமே குலுங்கும் என்று பா.ம.க.வினர் பயமுறுத்தினாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது குறித்து பேசிய ராமதாஸ், ‘ஸ்டாலினுக்குப் போல் எனக்குப் பிரகாசமான அரசியல் ஞான ஒளி இல்லை என்ன செய்வது?’ என்று கிண்டல் செய்திருந்தார். அதோடு ராமதாஸும் அன்புமணியும் தொடர் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்கள். இன்று காவிரி பாசன மாவட்டங்களில் 52,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு […]